பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் இரவில் பெண்கள் பாதுகாப்பாக வீடு திரும்புவதற்காக போலீஸ் வாகனத்தில் இலவசமாக அழைத்துச் செல்லும் ஒரு புதிய திட்டத்தை அறிவித்துள்ளார். ஐதராபாத்தில் கால்நடை பெண் மருத்துவர் பிரியங்கா ரெட்டி சில நாட்களுக்கு முன்பு ஒரு கும்பலால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு எரித்து கொல்லப்பட்டார்.இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து அனைத்து மாநிலங்களிலும் பெண்களின் பாதுகாப்புக்காக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் பஞ்சாப் மாநில முதல்வர் […]
