தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள அறையை காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி சுத்தம் செய்வது போன்ற காட்சி வெளியாகியுள்ளது.. உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் பகுதிக்கு இறந்துபோன விவசாயிகள் குடும்பங்களை சேர்ந்த நபர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறவும், அங்குள்ள நிலைமையை கண்டறிவதற்காக காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்க காந்தி செல்வதற்கு முற்பட்ட போது, உத்தரபிரதேச காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டார்.. தற்போது அவர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த கூடிய சூழலில், அவர் தங்கியிருக்கக் கூடிய அறையை விளக்குமாரால் சுத்தம் […]
