சினிமாவில் என்னை திட்டியதோடு தூக்கி எறிந்தார்கள் என்று பிரியங்கா சோப்ரா தெரிவித்துள்ளார். சினிமாவில் நடிக்க வந்த புதிதில் இயக்குனர்கள் தன் மீது கோபப்பட்டு திட்டியதாக நடிகை பிரியங்கா சோப்ரா தெரிவித்துள்ளார். உலக அழகி பட்டம் வென்ற பிரியங்கா சோப்ராவுக்கு முதன்முதலாக தமிழ் படத்தில் நடிக்கவே வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு இந்தி படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். இந்த நிலையில் தனது ஆரம்பகால சினிமா வாழ்க்கை குறித்து பிரியங்கா சோப்ரா வெளிப்படையாக பேசியுள்ளார்.அதில் நான் சினிமாவில் நடிக்க […]
