Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

இன்று முதல் இலவச பேருந்து சேவை… மக்களுக்கு உதவும் தனியார் SSRBS நிறுவனம்…!!

 ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் கோவில்பட்டியில் 7 பேருந்துகளை இலவசமாக தனியார் பேருந்து நிறுவனம் (SSRBS) இயக்கி வருகிறது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் எஸ். எஸ். ஆர். பி.எஸ். என்ற தனியார் பேருந்து போக்குவரத்து நிறுவனம் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக கோவில்பட்டியில் இருந்து திருநெல்வேலி, கழுகுமலை, சங்கரன்கோவில், புளியங்குடி, தென்காசி உள்ளிட்ட  பகுதிகளுக்கு பேருந்துகளை இயக்கி வருகின்றது. இந்தநிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவி செய்யும் வகையில், இன்று […]

Categories
தேசிய செய்திகள்

தனியார் பேருந்து கோர விபத்து…. 7 பேர் பலி, 34 பேர் படுகாயம்…!!

உத்திரப் பிரதேசம் அருகே தனியார் பேருந்து விபத்துக்குள்ளானதில்  7 பேர் சம்பவ இடத்தில் பலியாகியுள்ளனர்.  டெல்லியிலிருந்து தனியார் பேருந்து ஓன்று  பனாரஸ் நோக்கி ஆக்ரா – லக்னோ எக்ஸ்பிரஸ்வே    சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது  உத்தரப்பிரதேசம் மாநிலம் மெயின்புரி என்ற இடத்தில் வந்த போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த பேருந்து முன்னால் சென்று கொண்டிருந்த டிரக்கின்  மீது பயங்கர சத்தத்துடன் வேகமாக மோதியது. இதில் பேருந்தின் முன் பகுதி சின்னா பின்னமாக நொறுங்கியது. இந்த பயங்கர விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக […]

Categories

Tech |