Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

தனியார்  பேருந்து  தலையில்  ஏறியதில்  பள்ளி சிறுவன் பரிதாப  பலி !!

மிதிவண்டியில் பள்ளி சென்ற சிறுவன் தனியார்  பேருந்து மோதி சம்பவ இடத்திலேயே  பரிதாபமாக  உயிரிழந்தான் .. காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயின்று வரும்  14 வயதுடைய  கார்த்திக் என்ற மாணவன்  பள்ளிக்கு  மிதிவண்டியில்  செல்வது  வழக்கம். அதன்படி  இன்று காலை   மிதிவண்டியில்  பள்ளிக்கு  செல்லும்  வழியில்  காமராஜர்  சாலை  பேருந்து  நிலையத்தை  கடந்து  செல்லும்  போது ,அதே சமயத்தில்  பேருந்து  நிலையத்தில்  இருந்து வெளியே வந்த தனியார் மினி  பேருந்து ஒன்று  சிறுவனின் சைக்கிள்  மீது வேகமாக மோதியது.  இதில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தேவையில்லாத வேகத்தடை… பஸ்- லாரி மோதல்…!!

முதுகுளத்தூர் பகுதியில் அமைக்கப்பட்ட வேகத்தடையால், முன்னால் சென்ற தனியார் பேருந்து மீது, டேங்கர் லாரி மோதி விபத்து ஏற்பட்டது. அருப்புக்கோட்டையில் இருந்து கமுதி, முதுகுளத்தூர் சாலை வழியாக கடலாடிக்கு நேற்று மதியம் தனியார் பேருந்து வந்தது. அப்பொழுது அங்கிருந்த வேகத்தடையை கடக்க முயன்ற போது பின்னால் வந்த டேங்கர் லாரி பேருந்து மீது பயங்கரமாக மோதியது. இதில் லாரியின் முன்பக்கம் உடைந்து சிதறியது. இந்த விபத்தில் அதிஷ்டவசமாக யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை. லாரி, பேருந்து சேதமடைந்து நின்றதால் அந்தப்பகுதியில் நீண்ட நேரம் வாகன போக்குவரத்து […]

Categories

Tech |