10 நாட்கள் இந்தியாவுக்கான விமான தடையானது நடைமுறைக்கு வந்து ஞாயிற்றுக்கிழமையில் இருந்து டிக்கெட் எதுவும் வழங்கப்படவில்லை. இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவிக் கொண்டிருக்கின்றது. இந்நிலையில் இந்தியாவுடனான விமான போக்குவரத்தை பல்வேறு நாடுகள் தடை செய்துள்ளது. அதிலும் குறிப்பாக ஐக்கிய அரபு அமீரகம் இந்தியா இடையேயான வழித்தடத்தில் விமான சேவைகள் அனைத்தும் ஞாயிற்றுக்கிழமை முதலிலிருந்தே நிறுத்தி வைத்துள்ளது. அதனால் அமீரகம் செல்ல திட்டமிட்டிருந்த பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த கொரோனா பாதிப்பில் இருந்து தப்பிப்பதற்காக […]
