Categories
தேசிய செய்திகள்

What’s app செயலியில் online status மறைப்பது எப்படி…? உங்களுக்கான புதிய அப்டேட்… இதோ முழு விவரம்…!!!!!

உலகில் உள்ள அனைத்து மக்களும் மெசேஜ் செய்வதற்கு வாட்ஸ் அப் செயலியை தான் அதிகம் பயன்படுத்துகின்றனர். இதில் நாம் ஆன்லைனில் இருக்கும் போது நமது பெயருக்கு கீழே ஆன்லைன் என்று காட்டுகிறது. ஆனால் தற்போது இந்த ஆன்லைன் ஸ்டேட்டஸ் என்பதை நாம் மறைக்கும் விதமாக புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது முன்பு நம்மால் லாஸ்ட் சீன் மட்டுமே மறைத்து வைக்க முடியும். ஆனால் நாம் எப்போதெல்லாம் ஆன்லைன் வருகிறோமோ அப்போதெல்லாம் நாம் ஆன்லைனில் இருப்பது மற்றவர்களுக்கு […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கொரோனா தொற்று உறுதி…தமிழ்நாடு முழுவதும் 385 பகுதிகளுக்கு தடை….தீவிர கண்காணிப்பு..!!

தமிழ்நாடு முழுவதும் 385 பகுதிகள் தடைசெய்யப்பட்ட இடங்களாக அறிவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 112 பகுதிகள் தனிமைப் படுத்தப் பட்டுள்ளன. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 76 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு, கொரோனோவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1596 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் விதமாக தமிழகம் முழுவதும் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. 15 மாநகராட்சிகள், 121 நகராட்சிகள், 528 பேரூராட்சிகளில் மற்றும் பஞ்சாயத்து அமைப்புகள் […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

வந்தாச்சு வாட்ஸ்அப்-ல் பிங்கர் பிரிண்ட் வசதி…!!!

பயனாளர்களின் தனிப்பட்ட உரையாடல்களை பாதுகாத்துக்கொள்ள பிங்கர் பிரிண்ட் வசதியை வாட்ஸ்அப் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. பல கோடி மக்கள் உபயோகப்படுத்தும் வாட்ஸ்அப் செயலியை ஃபேஸ்புக் நிறுவனம் விலைக்கு வாங்கியது. இதை தொடர்ந்து பல அப்டேட்களை உடனுக்குடன் செய்து வருகிறது. அந்த வகையில் பயனாளர்களின் தகவல் பரிமாற்றங்களின்  பாதுகாப்பை அதிகரிக்க பிங்கர் பிரிண்ட் மூலம் செயல்படும் வசதியை கொண்டு வர உள்ளதாக வாட்ஸ்அப் நிறுவனம் கடந்த ஜனவரி மாதம் அறிவித்திருந்தது. இந்த புதிய அம்சம் ஆண்ட்ராய்ட் இயங்குதளத்தில் சோதிக்கப்பட்டு தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது. […]

Categories

Tech |