Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

போலீஸ் சார்…! ரொம்ப அவசரம்… கொஞ்சம் அனுப்புங்க… கைதியால் காத்திருந்த அதிர்ச்சி ..!!

போலீஸ் ஏட்டை தாக்கி விட்டு தப்பிச் சென்ற சிறைக் கைதியை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சின்னசேலம் பகுதியில் இருசக்கர வாகனங்கள் திருடப்பட்ட வழக்கில் கிடைத்த தகவலின் படி சின்னசேலம் போலீஸ் ஏட்டுகள் முஸ்தபா, சிவராமன், சுப்பிரமணியண் ஆகியோர் நாமக்கல் கிளை சிறையில் இருந்த சக்கரவர்த்தி, சௌந்தர்ராஜன் ஆகியோரை விசாரணை செய்வதற்காக கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்துச் சென்றுள்ளார். ஆத்தூர் பஸ் நிலையம் வந்ததும் சிறுநீர் கழிக்க வேண்டும் என கைதி சக்கரவர்த்தி […]

Categories

Tech |