மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் சிறைக்காவலர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள கோவவாண்டகுறிச்சி பகுதியில் இளையராஜா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திருச்சி மத்திய சிறையில் காவலராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் இளையராஜா வேலை முடித்து விட்டு தனது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டுள்ளார். இதனை அடுத்து இளையராஜா திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருக்கும் போது சென்னையில் இருந்து டால்மியாபுரம் நோக்கி வேகமாக சென்ற லாரி எதிர்பாராதவிதமாக இவரின் […]
