மகாராணியாரின் சவப்பெட்டிக்கு பின்னால் நடந்து சென்றது தனது தாயின் இறுதி சடங்கை நினைவுபடுத்தியதாக இளவரசர் வில்லியம் தெரிவித்துள்ளார். பிரிட்டன் மகாராணியார் இரண்டாம் எலிசபெத்தின் சவப்பெட்டிக்கு பின்னால் இளவரசர் வில்லியமும் ஹரியும் நடந்து சென்றுள்ளனர். இதனைப் பார்த்த அனைவருக்கும் பழைய நினைவுகளை கொண்டு வந்திருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதாவது இளவரசி டயானா இறந்த போது இளவரசர் வில்லியமுக்கும் ஹாரிக்கும் வெறும் 15, 12 வயதே ஆகும். அவ்வளவு சிறிய வயதில் தங்களுடைய தாயை இழந்து விட்டு […]
