Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

தைப்பூசத்தை முன்னிட்டு கோவில் பூசாரிக்கு வினோத அபிஷேகம்..!!

விழுப்புரம் அருகே தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற மிளகாய் அபிஷேக நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். செஞ்சி பகுதியை அடுத்த பேட்டையில் உள்ள முருகன் கோவிலில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு வினோதமான பூஜையில் நடைபெற்றன. அங்குள்ள கோவில் பூசாரியான அருள்பெரும்ஜோதி என்பவரின் மார்பு மீது உரல் வைத்து மாவு இடித்தனர். மிளகாய் பொடியை கொண்டு அவருக்கு அபிஷேகம் செய்தனர். இந்நிகழ்ச்சியில் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

யாருகிட்டயும் சொல்லாத… 11ம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்த கோவில் பூசாரி …!!

 பள்ளி படிக்கும் 11வகுப்பு  மாணவிக்கு இறந்த நிலையில் குழந்தைபிறந்ததால் அப்பகுதியைச் சேர்ந்த கோவில் பூசாரி கைது செய்யப்பட்டார். தூத்துக்குடி மாவட்டம் வகைக்குளத்தில் உள்ளள முடிவைத்தானந்தல் பகுதியில்மாணவி ஒருவர் வயிறு வலி என்று கூறி 6மாத குழந்தையை பெற்றெடுத்தார். இவர் அந்த பகுதியில் உள்ள கோவிலுக்கு எப்போதும் செல்வது வழக்கம் .அப்போது அங்கு பூசாரியாக இருக்கும் 46வயதான ராஜ் என்பவருக்கும் மாணவிவிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது .ஒருநாள் அம்மாணவியை யாரும் இல்லாத நேரத்தில் தனது வீட்டிற்கு அழைத்த பூசாரி குளிர்பானத்தில் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

”சாமியாரைக் குத்திக் கொன்ற பூசாரி” திண்டுக்கல்லில் பரபரப்பு …!!

பழனியில் முன்விரோதம் காரணமாக சாமியார் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் பழனியில் வில்வக்குடில் என்ற ஆசிரமம் உள்ளது. இந்த வளாகத்திற்குள் சிவன்கோயில், அங்காளம்மன் கோயில், மாசாணியம்மன் கோயில் மற்றும் இந்த கோயில்களை நிர்வகித்து வந்த செல்லத்துரை என்பவரது சமாதியும் உள்ளது. இந்தக் கோயில்களை ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த மலர்கனிராஜா என்பவர் நிர்வாகம் செய்துவந்தார். இவருக்கும் இந்த ஆசிரமத்திலுள்ள கோயிலில் பணிபுரியும் பூசாரி தர்மராஜ் என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்தச் […]

Categories

Tech |