நதிகளை தூர்வாரி மழை நீரை சேகரிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா வேண்டுகோள்விடுத்துள்ளார். இன்று சென்னை சாலிகிராமம் பகுதியில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் தண்ணீர் பந்தலை திறந்து வைத்த அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா பத்திரிக்கையாளரிடம் பேசினர் அப்போது பல்வேறு அரசியல் குறித்த கேள்விகளுக்கு பதிலளித்த அவர் நதிகளை தூர்வாரி மழைநீரை சேகரித்து தண்ணீர் பிரச்சனையை தீர்க்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுயமென்று தெரிவித்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய […]
