தமிழக அரசு ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதித்து அவசர சட்டம் இயற்றியுள்ளது. தமிழக அரசு கடந்த ஆண்டு நவம்பர் 21 ஆம் தேதி சூதாட்டத்திற்கு தடை விதித்து அவசர சட்டம் பிறப்பித்தது. இந்த சட்டத்தை ரத்து செய்யும்படி சென்னை ஐகோர்ட்டில் ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் வழக்கு தொடர்ந்தன. இதற்கு தமிழக உள்துறை துணை செயலாளர் உதயபாஸ்கர் பதில் மனுவை தாக்கல் செய்துள்ளார். அப்போது ஐகோர்ட் மதுரை கிளையில் தெலுங்கானாவில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதித்து சட்டம் இயற்றியது […]
