கடலூர் மாவட்டத்தில் உள்ள குமராட்சி பகுதியில் 23 வயதுடைய இளம்பெண் வசித்து வருகிறார். இந்த பெண்ணுக்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. 2 முறை கர்ப்பமான இளம் பெண்ணுக்கு வயிற்றில் கரு தங்கவில்லை. இதனையடுத்து இளம்பெண் 3-வது முறையாக கருவுற்ற பிறகு அவரது கணவர் வெளிநாட்டில் வேலை பார்ப்பதற்காக சென்றுவிட்டார். அந்த கருவும் கலைந்ததால் கணவரின் குடும்பத்தினர் தன்னை ஒதுக்கி வைத்து விடுவார்களோ என இளம்பெண் அச்சமடைந்தார். இதனால் கடந்த 9 மாதங்களாக வயிற்றில் துணியை […]
