பைடனுக்கு இறந்தவர்களின் பெயரில் வாக்கு செலுத்தப்பட்டு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது கடந்த நவம்பர் 3ஆம் தேதி அமெரிக்க தேர்தல் நடைபெற்ற நிலையில் 290 வாக்குகளை பெற்ற ஜோ பைடன் வெற்றிபெற்றார். ஆனால் தேர்தலில் மோசடி நடந்ததாக கூறி ட்ரம்ப் நீதிமன்றத்திற்கு சென்றார். இதனையடுத்து சில இடங்களில் வாக்கு எண்ணிக்கை மறுபடியும் நடத்தப்பட்டு வருகின்றது. ட்ரம்பின் கோரிக்கையை ஏற்று ஜார்ஜியாவில் கைகளால் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. ஆனால் 290 வாக்குகள் பெற்ற ஜோ பைடன் வெற்றி ஜார்ஜியாவின் முடிவால் […]
