7 மாத கர்ப்பிணி அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள சின்னவாடி கிராமத்தில் அற்புதராஜ்(20) என்பவர் வசித்து வருகிறார். இவர் காய்கறி மார்க்கெட்டில் கூலி வேலை பார்த்து வருகிறார். கடந்த ஏப்ரல் மாதம் அற்புதராஜ் விருதாச்சலம் வடக்கு பெரியார் நகரை சேர்ந்த சக்தி(18) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது 7 மாத கர்ப்பிணியாக இருக்கும் சக்தி அவரது தாயார் லதா வீட்டில் தங்கி இருந்துள்ளார். இந்நிலையில் […]
