கள்ளத்தொடர்பை கண்டித்ததால் கர்ப்பிணி மனைவியை கணவர் குக்கர் மூடியால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரை பகுதியில் கூலித் தொழிலாளியான மனோஜ்குமார் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 1 ஆண்டுக்கு முன்பு மனோஜ் குமாருக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. தற்போது இவரது மனைவி 8 மாதம் கர்ப்பிணியாக இருக்கின்றார். இந்நிலையில் மனோஜிற்கும், அவரது மனைவியின் தங்கையான 19 வயது இளம்பெண்ணிற்கும் பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறி விட்டது. இது குறித்து அறிந்ததும் அதிர்ச்சி […]
