ஒரே பிரசவத்தில் பிறந்த 3 குழந்தைகள் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம் இ.எஸ்.ஐ காலனியில் ஆட்டோ ஓட்டுநரான முத்துக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வீரலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஏற்கனவே இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் மீண்டும் கர்ப்பமான வீர லட்சுமிக்கு ராஜபாளையம் அரசு மகப்பேறு மருத்துவமனையில் வைத்து பிரசவம் பார்க்கப்பட்டுள்ளது. அங்கு வீர லட்சுமிக்கு ஒரே பிரசவத்தில் ஒரு ஆண் மற்றும் இரண்டு பெண் […]
