சிறுமியை கடத்திச் சென்று ஐந்து மாத கர்ப்பமாக்கியவரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்து விட்டனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் கடந்த ஆண்டு ஒரு சிறுமி காணாமல் போனார். அந்த சிறுமியின் தாயார் தன் மகளை காணவில்லை என அளித்த புகாரின் பேரில் பங்களாபுதூர் போலீசார் வழக்குப்பதிந்து காணாமல் போன சிறுமியை தேடி வந்துள்ளனர். இந்நிலையில் அந்த சிறுமியை கடந்த செப்டம்பர் மாதம் கண்டுபிடித்து போலீசார் அவரது பெற்றோரிடம் […]
