Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

செக்அப் பண்ணுங்க…. ”ரூ 15,000 தாறோம்” ….. கொரோனா தடுப்பு….. வழிகாட்டும் அசாம் …!!

கொரோனா முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதில் ஒடிஷா பிற மாநிலங்களையும் வழிகாட்டும் வகையில் திகழ்கிறது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் இந்த வைரஸ் தாக்கத்தால் 100க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு 2 பேர் உயிரிழந்துள்ளனர்.பல்வேறு மாநிலங்களில் வேகமாக பரவி வரும் இந்த வைரஸை கட்டுப்படுத்த மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலுக்கினாக பல்வேறு மாநில அரசுக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றது. தங்கள் […]

Categories
கல்வி சற்றுமுன் திருவாரூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

BREAKING : ”மத்திய பல்கலைக்கு விடுமுறை” மாணவர்கள் மகிழ்ச்சி ….!!

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் உள்ள தொடக்க பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதித்த நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வரும் நிலையில் மாநிலம் முழுவதும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மக்கள் அதிகமாக கூட கூடாது என்று மத்திய சுகாதாரதுறை அமைச்சகம் வலியுறுத்திய நிலையில் தமிழகத்தில் உள்ள தொடக்க பள்ளிகளுக்கு நாளை முதல் 31ஆம் தேதி வரை விடுமுறை என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து தமிழக்த்தில் உள்ள திரையரங்கம் , வணிக வளாகம் ஆகியவற்றிற்கும் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கொரோனா வைரஸ் – கோவை ஆட்சியர் ராஜாமணி..!!

கோவை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தாக்கத்தை தவிர்க்க தீவிர முன்னெச்சரிக்கை, கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்க  தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஆட்சியர் ராஜாமணி தெரிவித்துள்ளார். தேசிய வாக்காளர் தினத்தையொட்டி ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பேரணியை தொடங்கி வைத்த பிறகு இதனை அவர் தெரிவித்தார்.

Categories
தேசிய செய்திகள்

73-வது சுதந்திர தினம் “பிரதமர் மோடி தேசிய கொடியேற்றுகிறார்” செங்கோட்டையில் பலத்த பாதுகாப்பு..!!

டெல்லி செங்கோட்டையில் நாளை பிரதமர் மோடி தேசிய கொடியேற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றுவதால் அங்கு பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் நாளை (ஆகஸ்ட்15) 73- ஆவது சுதந்திரதின விழா கொண்டாடப்படுகிறது. தலைநகர் டெல்லி செங்கோட்டையில் நாளை பிரதமர் மோடி தேசிய கொடியேற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றுவதால் அங்கு பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சிறப்பு பயிற்சி பெற்ற தேசிய பாதுகாப்பு படையினரும் மற்றும் கமாண்டோ படையினரும் செங்கோட்டையை சுற்றி முழுவதும் குவிக்கப்பட்டுள்ளனர். இதை தவிர்த்து […]

Categories
மாநில செய்திகள்

சுதந்திர தின முன்னெச்சரிக்கை : உஷார் நிலையில் ஒருலட்சம் போலீஸார் …!!

சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 1,00,000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆகஸ்ட் 15-ஆம் தேதி நாளை இந்தியா முழுவதும் 73-ஆவது சுதந்திர தின விழா உற்சாகமாக கொண்டாடப்பட இருக்கிறது. அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் நாடு  முழுவதும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தலைநகர் டெல்லியில் உள்ள செங்கோட்டையில் பிரதமர் மோடி இந்திய தேசிய கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்ற்றுகின்றார்.அதே போல தமிழகத்தில்  தலைநகர் சென்னையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேசிய கொடியை ஏற்றிவைத்து, […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

மும்பைக்கு மீண்டும் கனமழை…வானிலை ஆய்வுமையம் எச்சரிக்கை……!!!

மும்பையில்  மீண்டும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக  வானிலை ஆராய்ச்சிமையம் எச்சரித்துள்ளது   மகாராஷ்டிரா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை அதி தீவிரமடைந்து , வெளுத்து வாங்கி வருகின்றது. கடந்த 10 நாட்களாக கொட்டும் கனமழையால்  தலைநகர் மும்பை வெள்ள நீரில் தத்தளித்தது .நகரின் பல்வேறு பகுதிகள் வெள்ள நீரால் முழ்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிப்படைத நிலையில் அம்மாநிலத்தில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டு  மீட்புப்பணி நடைபெற்று வந்தது   கடந்த 10 நாட்களாக பெய்து வந்த மழை  இதுவரை இல்லாத அளவுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

மும்பை அணை உடைப்பால் பலி எண்ணிக்கை 18_ஆக அதிகரிப்பு …!!

மஹாராஷ்டிரா_வில் பெய்த கன மழையில் அணை  உடைந்து வெள்ளநீர் புகுந்ததில் பலியானவர்கள் எண்ணிக்கை 18_ஆக அதிகரித்துள்ளது. மஹாராஷ்டிரா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை அதி தீவிரமடைந்து , வெளுத்து வாங்கி வருகின்றது. கடந்த சில நாட்களாக கொட்டும் கன மழையால் தலைநகர் மும்பை வெள்ள நீரில் தத்தளிக்கின்றது . கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவு மழையின் அளவு பதிவாகியுள்ள நிலையில் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. இதனால் அங்குள்ள ரத்னகிரி மாவட்டத்தின் திவாரே அணை அதிக நீர் வரத்தால் கடந்த […]

Categories
தேசிய செய்திகள்

மும்பையை மிரட்டிய மழை “அணை உடைந்ததில் 6 பேர் பலி” 18 பேர் காணவில்லை…!!

மஹாராஷ்டிரா_வில் பெய்த கன மழையில் அணை உடைந்து 6 பேர் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மஹாராஷ்டிரா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை அதி தீவிரமடைந்து , வெளுத்து வாங்கி வருகின்றது. கடந்த 5 நாட்களாக கொட்டும் கன மழையால் தலைநகர் மும்பை வெள்ள நீரில் தத்தளிக்கின்றது . கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவு மழையின் அளவு பதிவாகியுள்ள நிலையில் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. இந்நிலையில் அங்குள்ள ரத்னகிரி மாவட்டத்தின் திவாரே அணை அதிக நீர் வரத்தால் உடைந்தது. இதிலிருந்து […]

Categories
தேசிய செய்திகள்

45 ஆண்டுகளாக இல்லாத வரலாறு காணாத மழையால் மூழ்கியது மும்பை…!!

மும்பையில் 45 ஆண்டுகளுக்கு பின்னர் வரலாறு காணாத அளவு மழை பதிவாகியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை அதி தீவிரமடைந்து , வெளுத்து வாங்கி வருகின்றது. கடந்த 5 நாட்களாக கொட்டும் கனமழையால் தலைநகர் மும்பை வெள்ள நீரில் தத்தளிக்கின்றது.நகரின் பல்வேறு பகுதிகள் வெள்ள நீரால் முழ்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிப்படைந்துள்ளது. இதனால் நேற்று அம்மாநிலத்தில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து 5 நாட்களாக இடைவிடாது பெய்து வரும் மழையால் இரயில் மற்றும் விமான போக்குவரத்து சேவை […]

Categories
தேசிய செய்திகள்

வெள்ளத்தால் தத்தளிக்கும் மும்பை “பலி எண்ணிக்கை அதிகரிப்பு” தயார் நிலையில் மீட்புக் குழுவினர்..!!

மும்பையில் தொடரும் கனமழைக்கு பலியானவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. கடந்த நான்கு நாட்களாக மும்பை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை பெய்து வருகின்றது. இதனால் அங்குள்ள  தெருக்களிலும் , சாலைகளிலும் மழை நீர் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடுகின்றது.பல்வேறு பகுதிகளில் மக்களின் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து மும்பை மாநகரமே தண்ணீரில் மிதக்கிறது. தொடர் மழையால் மக்களில் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியுள்ளது. போக்குவரத்து சேவை முடக்கம் : மும்பையில் தொடர் மழை வெள்ளம் காரணமாக சாலை போக்குவரத்து ,  விமான போக்குவரத்து மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

கனமழை எதிரொலி “10 விமானம் இரத்து” 54 விமானம் திருப்பிவிடப்பட்டது..!!

மும்பையில்  தொடரும் கனமழை காரணமாக 54 விமானங்கள் திருப்பிவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த நான்கு நாட்களாக மும்பையில் கனமழை பெய்து வருகின்றது. தெருக்களிலும் , சாலைகளிலும் மழை நீர் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடுகின்றது. இதனால் மும்பை மாநகரமே தண்ணீரில் மிதக்கிறது. மக்களில் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியுள்ளது. மும்பை கனமழை குறித்து வானிலை ஆய்வு மையமும் இன்னும் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று தெரிவித்துள்ளது. மக்களின் இயல்பு வாழ்கை முடங்கும் அளவிற்கான தொடர்மழை காரணமாக அம்மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை […]

Categories
மாநில செய்திகள்

“அச்சத்தை ஏற்படுத்தும் நிபா” முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்- அமைச்சர் விஜயபாஸ்கர்..!!

தமிழகத்தில் நிபா பரவுவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரபடுத்தப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.  கேரள மாநிலத்தின் கோழிக்கோடு மாவட்டத்தில் கடந்த ஆண்டு நிபா வைரஸ் தாக்குதலுக்கு  17 பேர் பலியாகினர். அவர்களில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளித்த செவிலியர் ஒருவரும் உயிரிழந்தார். தற்போது நிபா வைரஸ்  மீண்டும் கொச்சியில் பரவி பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்  திருச்சி விமான நிலையத்தில்  செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியதாவது, தமிழகத்தில் நிபா வைரஸ் […]

Categories

Tech |