கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனா மற்றும் உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் நோய் பரவலை கட்டுப்படுத்த பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. இது பற்றி மாவட்ட கலெக்டர் கூறியதாவது, ஒமைக்ரான் மிக விரைவாக பரவி வரும் தொற்றாக இருக்கிறது. இந்நிலையில் பொதுமக்கள் அனைவரும் கண்டிப்பாக முககவசம் அணிய வேண்டும். அதன்பின் வணிக நிறுவனங்களில் முகக்கவசம் அணியாதவர்களை அனுமதிக்கக்கூடாது எனவும், குளிர் சாதனங்களை உபயோகிக்க கூடாது என்றும், உணவகங்களில் […]
