பிரணாப் முகர்ஜியிடம் ஏதேனும் ரகசியங்களை தெரிவித்தால், அது அவரிமிருந்து வெளியே வர வாய்ப்பில்லை. குழாய் மூலம் புகைக்கும் புகை மட்டுமே அவர் வாயிலிருந்து வெளியே வரும் என பிரணாப் குறித்து அடிக்கடி முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கூறுவார். ரகசியங்களைப் பாதுகாப்பதில் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வல்லவர். ‘இவரிடம் ஏதேனும் ரகசியங்களைத் தெரிவித்தால், அது அவரிடமிருந்து வெளியே வர வாய்ப்பில்லை. குழாய் மூலம் புகைக்கும் புகை மட்டுமே அவர் வாயிலிருந்து வெளியே வரும்’ என […]
பிரணாப் என்ற பீனிக்ஸ் பறவை …!!
