கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க அனைவரும் பொறுப்போடு இருங்கள் என்று நடிகர் பிரகாஷ்ராஜ் ரசிகர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். கொரோனா வைரஸ் இந்தியாவில் காட்டு தீயைப்போல் மிகவும் வேகமாகப் பரவி வருகிறது. இதைக்கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் அடுத்த மாதம் 14ஆம் தேதி வரை (21 நாள்) ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து நாட்டுமக்கள் வீட்டுக்குளேயே முடங்கி கிடக்கின்றனர். அதேபோல திரையுலகப் பிரபலங்கள் அனைவரும் வீட்டிற்குள் முடங்கியுள்ளனர். ஆனால் சிலர் அத்தியாவசிய தேவையின்றி நமக்கு […]
