Categories
Uncategorized

“உங்களை நம்பிதானே பிள்ளைய ஸ்கூலுக்கு அனுப்புர ” தாயின் வேதனை..!  பாய்ந்தது போக்சோ ..!

16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசு விடுதி வார்டன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். பெரம்பலூரில் உள்ள அரசுப்பள்ளியில் படித்துவரும் 16 வயது சிறுமி அப்பள்ளியின் விடுதியில் தங்கி படித்து வருகிறார். இந்நிலையில், இந்த விடுதியின் வார்டடன் வெங்கடாசலம் இந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகத் தெரிகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் கொடுத்த புகாரின் பேரில் பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் கலையரசி, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து […]

Categories
தேசிய செய்திகள்

அதிர்ச்சி தகவல் – அதிகபடியான மரண தண்டனை…அனைத்தும் பாலியல் வழக்குகள்..!!

2019 ஆம் ஆண்டில் மரண தண்டனை விதிக்கப்பட்ட வழக்குகளில் பாதிக்கும் மேலானவை பாலியல் வன்கொடுமை தொடர்புடையவை என்பது தெரியவந்துள்ளது. 2019ம் ஆண்டில் நாட்டில் பல்வேறு குற்ற வழக்குகளில் 102 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு இருக்கிறது. அதில் அதிகபட்சமாக ராஜஸ்தான் மாநிலத்தில் தான், அதிகமாக மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. ராஜஸ்தான் மாநிலத்தில் 13 பேருக்கும், உத்திரப்பிரதேச மாநிலத்தில் 12 பேருக்கும், மத்திய பிரதேச மாநிலத்தில் 11 பேருக்கும் , கர்நாடக மாநிலத்தில் 10 பேருக்கும், மரண தண்டனை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

”மொட்டை மாடியில் தூங்கிய மாணவி” சீரழித்த கொடூரன் மீது போக்சோ பாய்ந்தது …!!

நாகர்கோவில் அருகே எட்டாம் வகுப்பு மாணவியை பாலியல் வன்புணர்வு செய்த பக்கத்து வீட்டு இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் காவல் துறையினர் கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரத்தினசிவா(32). இவரது பக்கத்து வீட்டில் எட்டாம் வகுப்பு மாணவி ஒருவர் வசித்து வருகிறார். அந்த மாணவி இரவு நேரங்களில் மொட்டை மாடியில் தூங்கும் பழக்கத்தைக் கொண்டுள்ளார். இதை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட ரத்தினசிவா, அந்த மாணவியை மிரட்டி பலமுறை பாலியல் வன்புணர்வுவில் ஈடுபட்டுள்ளார். மேலும், மாணவியிடமிருந்து […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மாப்பிளை ஆக ஆசைபட்ட இளைஞர்…. கம்பி என்ன வைத்த காவல்துறை ….!!

17 வயது சிறுமியை கடத்திச் சென்று திருமணம் செய்ய முயன்ற இளைஞரை காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி அருகே உள்ள திப்பம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கிருபாகரன் (28). பன்னிரண்டாம் வகுப்புவரை படித்துள்ள இவர் கூலி தொழில் செய்துவருகிறார். இதனிடையே, கிருபாகரனுக்கும் தனியார் கல்லூரியில் நர்சிங் படிக்கும் 17 வயது சென்னை மாணவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்துள்ளனர். இதனிடையே கடந்த 6ஆம் தேதி மாணவி […]

Categories

Tech |