Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

வறுமையின் கொடுமை… தாய், மகள்களுக்கு ஏற்பட்ட நிலை… தஞ்சையில் நடந்த சோகம்…!!

குடும்ப வறுமை காரணமாக தாய் இரண்டு மகள்களுக்கு விஷம் கொடுத்து தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருச்சிற்றம்பலம் பகுதியை சார்ந்தவர் மதிவாணன்-புவனா தம்பதியினர். இவர்களுக்கு அட்சயா, ஹேமாஸ்ரீ என்ற 2 மகள்கள் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளாகவே போதிய பணம் இல்லாத காரணத்தினால் குடும்பத்தில் வறுமை நிலவி வந்துள்ளது. அதனால் புவனா மிகுந்த மனவேதனைக்கு ஆளாகி தற்கொலை செய்துகொள்ள வேண்டுமென முடிவு செய்துள்ளார். அதன்பின் இன்று காலை புவனா […]

Categories

Tech |