Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

கோர்ட் அனுமதி வேண்டும்…. பொதுமக்கள் எதிர்ப்பு…. கடலூரில் பரபரப்பு….!!

ஏலச்சீட்டு நடத்தியவரின் வீட்டை காவல்துறையினர் திறப்பதற்கு வந்த போது பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கடலூர் மாவட்டத்திலுள்ள திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவில் பகுதியில் மாரிமுத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஏலச்சீட்டு நடத்தி வந்த நிலையில் ஆறு மாதங்களுக்கு முன்பாக உடல்நிலை சரியில்லாமல் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் இவரிடம் ஏலச்சீட்டு போட்டு இருந்த 100-க்கும் அதிகமான நபர்கள் தங்களுக்கு பணம் கிடைக்காத விரக்தியில் மாரிமுத்துக்கு சொந்தமுடைய வீடு, ஏலச்சீட்டு அலுவலகம், இலுப்பை தோப்பு உள்ளிட்டவைகளை பூட்டுப் போட்டு பூட்டி உள்ளனர். […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

திடீரென உயிரிழந்த முதியவர்…. பொதுமக்கள் எதிர்ப்பு…. போலீஸ் பேச்சுவார்த்தை….!!

மதம் மாறிய காரணத்தினால் முதியவரின் உடலை பொதுமக்கள் அடக்கம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள சம்பந்தி குப்பம் பகுதியில் சண்முகம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வயது முதிர்வு காரணமாக உயிரிழந்துள்ளார். இந்நிலையில் அவரின் உடலை அதே கிராமத்தில் இருக்கும் தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் பயன்படுத்தி வரும் சுடுகாட்டில் புதைப்பதற்கான எடுத்து சென்றுள்ளனர். ஆனால் அவர் சில வருடங்களுக்கு முன்பாக மதம் மாறிய காரணத்தினால் அவருடைய உடலை புதைக்க அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது […]

Categories

Tech |