அதிகம் பயன்படுத்தும் பயணிகளின் ரயிலை மீண்டும் இயக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். மயிலாடுதுறை-விழுப்புரம் இடையே பயணிகள் ரயில் போக்குவரத்து நாளொன்றிற்கு இரு மார்க்கத்திலும் மூன்று முறை இயக்கப்பட்டு வந்துள்ளன. ஆனால் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்ததால் இந்தியா முழுவதும் சாலை பொது போக்குவரத்து மற்றும் ரயில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது தொற்று குறைந்த காரணதினால் பேருந்து மற்றும் ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கடலூர் திருப்பாதிரிபுலியூர் வழியாகவும் […]
