குடிநீருடன் கலந்து கழிவுநீர் வருவதாக பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வடக்கநந்தல் பேரூராட்சி பகுதியில் 900 நபர்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் வீடு மற்றும் பொது இடங்களில் இருக்கும் குழாய்களில் கடந்த ஒரு மாத காலமாக குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். இதனையடுத்து தற்போது குழாய்களில் பெண்கள் தண்ணீர் பிடித்துக் கொண்டிருக்கும் போது குடிநீருடன் கழிவுநீர் கலந்து சோப்பு நுரை போன்று வந்துள்ளது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த […]
