தொடர்ந்து பெய்த கனமழையால் கழிவு நீருடன் சேர்ந்து மழைநீரும் வீட்டிற்குள் புகுந்ததால் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்த நிலையில் கோணாமேடு உள்பட மூன்று பகுதிகளில் மழை நீர் பெருக்கெடுத்து தெருக்களில் ஆறாக ஓடி உள்ளது. இதனால் அப்பகுதிகளில் இருக்கும் கழிவுநீர் கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டதால் மழைநீருடன் கலந்து வீட்டிற்குள் புகுந்ததால் பொது மக்களுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. அதன்பின் கழுவி நீர் கால்வாய் அடைப்புகளை […]
