தங்களையும் வாக்களிக்க அனுமதிக்குமாறு ஊராட்சி ஒன்றியம் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள குன்னத்தூர் கிராமத்தில் ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நடைபெற இருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் ஊராட்சிக்கு உட்பட்ட ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு சிக்கம்பட்டி மற்றும் குன்றத்தூர் போன்ற கிராமங்களில் இருக்கும் 6 வார்டுகளில் வசிக்கின்ற மக்கள் வாக்களிக்க இருந்துள்ளனர். ஆனால் தற்போது 4 வார்டுகளில் வசிப்பவர்கள் மட்டுமே வாக்களிக்க முடியும் எனவும் மீதமுள்ள 2 வார்டுகளில் வசிக்கும் மக்கள் […]
