163 நபர்களுக்கு நிவாரண நிதியாக ஒரு கோடியே 34 லட்சம் ரூபாயை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வழங்கியுள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கத்தில் வைத்து மக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டம் நடைபெற்றுள்ளது. இதற்கு மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கியுள்ளார். இந்நிலையில் இந்த கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து நிலப்பட்டா குறைகள், இலவச வீட்டு மனை பட்டா, முதியோர் உதவித்தொகை, வேளாண்மை துறை, காவல் துறை, ஊரக வளர்ச்சித்துறை, நகராட்சி நிர்வாகங்கள், […]
