பொதுமக்களிடம் பொய்யான தகவலை கூறி நூதனமான முறையில் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மணம்பூண்டி கிராமத்தில் மோட்டார் சைக்கிளில் 2 மர்ம நபர்கள் வந்துள்ளனர். இந்நிலையில் அவர்கள் மெயின் ரோட்டில் இருக்கும் இருசக்கர வாகன பழுது பார்க்கும் கடையின் முன்பாக மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு அருகாமையில் இருந்த ஒரு பெஞ்சில் அமர்ந்து கொண்டு தனியார் வங்கி ஒன்றில் பணம் செலுத்தும் பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை வைத்து கொண்டு அவ்வழியாக செல்கின்ற பொதுமக்களிடம் […]
