முன்னறிவிப்பு எதுவும் இன்றி ரயில்கள் ரத்து செய்யப்பட்டதால் பேருந்து நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள முகுந்தராயபுரத்திருந்த திருவலம் செல்லும் ரயில் நிலையங்களுக்கு இடையே பொன்னையாற்று பாலத்தின் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டு இருக்கிறது. இதை சரி செய்வதற்கான பணியில் ரயில்வே ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதன் காரணத்தினால் சென்னை சென்ட்ரலில் இருந்து ஜோலார்பேட்டை பகுதிக்கு புறப்பட்டு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில், சென்னை கடற்கரையில் இருந்து புறப்பட்டு வேலூர் கண்டொன்மென்ட் செல்லும் மின்சார ரயில் மற்றும் […]
