Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

மரங்கள் அடர்ந்த புதரில்…. பதிக்க வைக்கப்பட்ட 56 கிலோ கஞ்சா…. அதிரடி நடவடிக்கையில் காவல்துறையினர்….!!!!

மரங்கள் அடர்ந்த பகுதியில் வைக்கப்பட்டிருந்த கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம் தம்பிக்கோட்டை மறவக்காடு கிராமத்தில் இருந்து உப்பளம் செல்லும் சாலையோரத்தில் ஒரு பாலித்தீன் பைகளில் ஏதோ கிடப்பதாக அதிராம்பட்டினம் போலீசாருக்கு நேற்று மாலை தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் பட்டுக்கோட்டை கடலோர பாதுகாப்பு குழுமம் இன்ஸ்பெக்டர் மஞ்சுளா சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ஐயப்பசாமி மற்றும் நுண்ணறிவு பிரிவு போலீசார் என அனைவரும் அப்பகுதிக்கு விரைந்துள்ளனர். இதில் உப்பளம் செல்லும் சாலையின் ஓரத்தில் புதரில் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

விலை உயர்ந்த போதைப் பொருள் கடத்தல்…. தம்பதி உட்பட 4 பேர் கைது…. அதிரடி நடவடிக்கையில் போலீசார்….!!!!

கேரளாவுக்கு போதைப்பொருள் கடத்திய நான்கு பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கூடலூர்-கேரளா எல்லையான வழிகடவில் கேரளாவை சேர்ந்த மதுவிலக்கு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்தோஷ் தலைமையில் காவல்துறையினர் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். இவர்கள் குறிப்பாக கூடலூரில் இருந்து வரும் வாகனங்களை மறித்து சோதனை செய்துள்ளனர். அந்த சமயத்தில் கூடலூரில் இருந்து ஒரு ஜீப்பில் வந்த தம்பதியை நிறுத்தி உள்ளனர். அந்த ஜீப்பிற்கு பின்னால் ஒரு மோட்டார் சைக்கிளில் இரண்டு […]

Categories

Tech |