போஸ்டர் ஒட்டுவதில் ஏற்பட்ட தகராறில் சசிகலா மற்றும் அதிமுக ஆதரவாளர்கள் மோதலில் ஈடுபட்டுள்ளனர். சசிகலா சிறையில் இருந்து விடுதலையான நிலையில் அவரை தமிழகத்திற்கு வரவேற்கும் விதமாக தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் அதிமுகவினர் தொடர்ந்து போஸ்டர்கள் ஒட்டி வருகின்றனர். தேனி மாவட்டத்தில் சசிகலாவை வரவேற்க அதிகளவு போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருகின்றது. இந்நிலையில் நேற்று இரவு பெரியகுளம் ஜெயலலிதா பேரவை அவைத்தலைவர் சாந்தகுமார் சார்பில் சசிகலா ஆதரவாளர்கள் ஆண்டிப்பட்டி நகர் பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது […]
