இரண்டரை வயது பெண் குழந்தையை 52 வயது நபர் பாலியல் வன்புணர்வு செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை சரவணம்பட்டி பகுதியில் 26 வயது இளம்பெண் ஒருவர், கணவரை பிரிந்து இரண்டரை வயது பெண் குழந்தையுடன் தனியாக வாழ்ந்து வருகிறார்.. இவர் தினமும் வேலைக்கு சென்று வருவதால் குழந்தையை பார்த்துக் கொள்ள வீட்டின் அருகில் இருக்கும் பெண் ஒருவரை பணியில் சேர்த்துள்ளார்.. இந்தநிலையில், குழந்தையை பார்த்து வந்த பெண், ஆகஸ்ட் 13ஆம் தேதி வெளியூருக்கு சென்று விட்டதால் […]
