Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

இதற்கு முடிவு காண வேண்டும்…. மழைக்காலங்களில் அவதிப்படும் பொதுமக்கள்…. அதிகாரிகளின் ஆய்வு….!!

ரயில்வே சுரங்க பாதையில் தேங்கி நிற்கின்ற மழைநீரை அகற்றுவது தொடர்பாக உதவி கோட்ட பொறியாளர் ஆய்வு செய்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பக்கிரிதக்கா பகுதியில் அம்மையப்பன் நகர் உள்பட 3 கிராமப் பகுதிகளுக்கு செல்ல ரயில்வே சுரங்கப் பாதை அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்தப் பாதைகள் மழைகாலங்களில் தண்ணீர் தேங்கி நின்று குளம் போல் இருப்பதினால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் செல்வதற்கு அவதிப்படுகின்றனர். இது பற்றி துறை அதிகாரிகளும், அப்பகுதி மக்களும் சேர்ந்து ரயில்வே துறையினருக்கு தெரிவித்திருந்த நிலையில் […]

Categories

Tech |