அரசு மருத்துவமனை பணியாளர்கள் அலுவலகம் முன்பு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கரூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் 2020-ல் நியமிக்கப்பட்ட 300-க்கும் அதிகமான பணியாளர்கள் தொடர்ந்து பணிபுரிய பணி நீட்டிப்பு செய்ய வேண்டும் எனவும், அவர்களுக்கு வழங்கப்படவேண்டிய 2021 டிசம்பர் மாதம் முதல் 2022 மார்ச் மாதம் வரையிலான ஊதியமும் வழங்க வேண்டும் எனக் கூறி மருத்துவமனை வளாகத்தில் உள்ள நிர்வாக அலுவலகம் முன்பு பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு சி.ஐ.டி.யு மாவட்ட […]
