உத்தரப் பிரதேச மாநிலம் கபூர் மாவட்டத்தில் உள்ள ஒரு ஏழை வீட்டில் மின்சார கட்டணமாக 128 கோடி ரூபாய் வந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேச மாநிலம் கபூர் மாவட்டத்தில் உள்ள சம்ரி பகுதியில் வசித்து வரும் வயதான தம்பதியர் இருவர், தங்களது வாழ்க்கையை கூலித்தொழில் செய்து வாழ்ந்து வருகின்றனர். அதிக அளவு வசதிகள் இல்லாத இவர்கள் அனைத்திலும் சிக்கனமாக இருந்து வந்துள்ளனர். இந்நிலையில் வழக்கம்போல சென்று கொண்டிருந்த இவர்களது வாழ்க்கையில் சிக்கல் ஏற்படும் விதமாக, இம்மாதம் […]
