Categories
தேசிய செய்திகள்

“என்னால முடிஞ்சத நான் பண்ணுறேன்” ஏழை மக்களுக்கு 1 ரூபாயில் உணவு… முன்னாள் கிரிக்கெட் வீரரின் முயற்சி…!!

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கௌதம் காம்பீர் ஏழை மக்களுக்கு உணவளிக்க ஜன் ரசோய் என்ற உணவகத்தை திறந்து வைத்துள்ளார். ஏழை மக்களுக்கு பயன்படும் வகையில் ஒரு ரூபாய்க்கு உணவு வழங்கும் ஜன் ரசோய் என்ற உணவகத்தை இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், கிழக்கு டெல்லி தொகுதியின் எம்.பி-யுமான கெளதம் காம்பீர் திறந்து வைத்துள்ளார். இந்த உணவகமானது கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திலேயே துவங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நியூ அசோக் நகர் பகுதியில் திறக்கப்பட்டுள்ள […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

குஷியான குடிசை வாசிகள்… எல்லா வசதியும் இருக்கு… இனி எந்த கவலையும் இல்ல… திறக்கப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள்..!!

192 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்துள்ளார். ஈரோடு மாவட்டத்திலுள்ள எம்.ஜி.ஆர் நகரில் தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியத்தின் மூலம் 17 கோடியே 28 லட்சம் ரூபாய் செலவில் 192 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு உள்ளது. இதற்காக சென்னையில் நடைபெற்ற திறப்பு விழாவில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இந்த குடியிருப்புகளை திறந்து வைத்துள்ளார். இந்நிலையில் இந்த புதிய அடுக்குமாடி குடியிருப்பில் அசோகபுரி ஆக்கிரமிப்பு பகுதியில் வசித்து வந்த […]

Categories
இந்திய சினிமா சினிமா

செம ஐடியா…..! “ரூ.15,000, 1KG கோதுமை”.. அசத்திய அமீர்கான்..!!

கொரோனா பாதிப்பின் ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு நடிகர் அமீர்கான் கோதுமை பாக்கெட்டுகளில் ரூ.15 ஆயிரம் வைத்து வழங்கியுள்ளார். கொரோனா வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு நாடு முழுவதும் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. ஆனால் ஊரடங்கால் பல ஏழை பாமரமக்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். அவ்வாறு பாதிக்கப்பட்டவர்களுக்கு பல திரை பிரபலங்கள் உதவி செய்து வருகின்றனர். அவர்களில் சல்மான்கான், ஷாருக்கான், அக்‌ஷய்குமார், கங்கனா ரணாவத், வித்யாபாலன் என பல இந்தி நடிகர்-நடிகைகள் ஆவர். இந்நிலையில் இந்தி நடிகர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஊரடங்கு – “ஏழை மக்களுக்கு உணவு வழங்கும்”… மாஸ் ஹீரோயின்..!!

கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை எளிய மக்களுக்கு நடிகை பிரணிதா இதுவரை 75 ஆயிரம் உணவு பொட்டலங்களை வழங்கிருக்கிறார். கொரோனா ஊரடங்கு: கொரோனாவின் தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக மே 3ம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், மக்கள் அனைவரும் வருமானம் இன்றி, வீட்டிற்குள் முடங்கி உள்ளனர். பெரும்பாலும் ஏழை எளிய, பாமரமக்கள் அன்றாட வாழ்க்கைக்கு தேவைப்படும் உணவிற்கு கூட தவித்து வருகின்றனர். இம்மாதிரியான மக்களுக்கு மத்திய, மாநில அரசு, மற்றும் சமூக தன்னார்வலர்களின் […]

Categories

Tech |