திருப்பதியில் மீண்டும் சுப்ரபாத சேவையானது வருகின்ற 15ஆம் தேதி வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் துவங்க உள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அதிகாலை வேளையில் சுப்ரபாத சேவை நடைபெறும். ஆனால் இந்த சேவையானது மார்கழி மாதத்தில் மட்டும் ரத்து செய்யப்பட்டு அதற்கு பதிலாக தமிழில் ஆண்டாள் அருளிய திருப்பாவை பாசுரங்கள் பாராயணம் செய்யப்பட்டு வருகின்றது. இந்நிலையில் வருகின்ற புதன் கிழமை மார்கழி மாதமானது நிறைவு பெற்றாலும் வியாழக்கிழமை அன்று […]
