கன்னியாகுமரி பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் தேர்தல் நடத்தி விதிமீறல் செய்ததாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் கடந்த 30-ஆம் தேதி தக்கலை சுற்றுவட்டாரப் பகுதியில் திறந்த வாகனத்தில் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தேர்தல் பரப்புரை செய்தார். அவருக்கு ஆதரவாக கூட்டணிக் கட்சியினரும் பல வாகனங்களில் வந்து வாக்கு சேகரித்தனர். இதையடுத்து தேர்தல் கண்காணிப்பு குழு அலுவலர் தாஜ் நிஷா எவ்வித முன் அனுமதியுமின்றி கட்சி கொடிகள் கட்டிய 4 மற்றும் 2 சக்கர வாகனங்களில் பொன்.ராதாகிருஷ்ணன் தேர்தல் பரப்புரை செய்ததாக […]
