Categories
அரசியல்

சிலை கடத்தல் வழக்கில் உயர் நீதிமன்றம் காட்டிய ஆர்வத்தை பொள்ளாச்சி வழக்கிலும் காட்ட வேண்டும் என்று திமுக தலைமையிலான கூட்டணி வேண்டுகோள்

சிலை கடத்தல் வழக்கில் உயர்நீதிமன்றம் ஆனது சிபிஐ விசாரணையை மேற்கொண்டு தீவிரமாக விசாரித்து  அதில் காட்டிய ஆர்வத்தை அதே பாணியில் பொள்ளாச்சி வழக்கிலும் காட்ட வேண்டும் என்றும் மேலும் உயர்நீதிமன்ற நீதிபதிகளின் கண்காணிப்பில்  இந்த வழக்கை சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்றும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள மெகா கூட்டணி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது பொள்ளாச்சியில் நடைபெற்ற கோர சம்பவத்தில் பல்வேறு அரசியல் அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும்  பிரபலங்களின் தொடர்பு இருப்பதனால் காவல்துறையினர் விசாரித்து […]

Categories
மாநில செய்திகள்

பாலியல் தொந்தரவால் ஆட்டோவிலிருந்து பாதியில் குதித்த பெண்

பாலியல் தொல்லை தாங்க முடியாமல் உத்திரப் பிரதேசத்தின் தலைநகரான லக்னோவில் ஆட்டோவிலிருந்து பாதியில் கீழே குதித்த இளம் பெண் ஆட்டோ ஓட்டுநரை பிடித்து தர்ம அடி கொடுத்த பொதுமக்கள் இந்தியா முழுவதும் தற்பொழுது பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை என்பது இருந்து வருகிறது சமீபத்தில் தமிழகத்தில் பொள்ளாச்சி பகுதியில் பெண்களுக்கு மிகப் பெரிய பாதிப்புகளை ஒரு இளைஞர்கள் கும்பல் செய்து வந்தது அவர்கள் தற்போது கைது செய்யப்பட்டு தமிழகமே பெண்களுக்கு ஆதரவாகவும் அந்த இளைஞர்களை கண்டித்து கண்டனங்களும் […]

Categories
மாநில செய்திகள்

பாதிக்கப்பட்ட பெண்களின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட வேண்டாம் சிபிசிஐடி வேண்டுகோள்

பொள்ளாச்சியில் பாதிக்கப்பட்ட பெண்களின் வீடியோக்கள் அத்துமீறி சமூகமாக மாறி வருகிறது இதனால் அந்த பெண்கள் அதிக மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலைக்கு தள்ளப்படுகிறார்கள் ஆகவே பாதிக்கப்பட்டவர்களின் நலன் கருதி வழக்கு தொடர்புடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட வேண்டாம் என்று சிபிசிஐடி வேண்டுகோள் விடுத்துள்ளது பொள்ளாச்சியில் பெண்களுக்கு நடந்த பாலியல் தொந்தரவு தொடர்பான வழக்கை போலீசாரிடம் இருந்து சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு உள்ளது மேலும் போலீசார் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டு உள்ளனர் இந்த அறிக்கையில் இவ்வாறு […]

Categories
மாநில செய்திகள்

பொள்ளாச்சி பாலியல் துன்புறுத்தல் குறித்த சிபிசிஐடி விசாரணை இன்று முதல் தொடக்கம்…

பொள்ளாச்சியில் பெண்களுக்கு நடந்த பாலியல் துன்புறுத்தல் குறித்த வழக்கானது சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது இதனைத் தொடர்ந்து சிபிசிஐடி இன்று முதல் அந்த வழக்கை நேர்மையாகவும் நியாயமாகவும் விசாரிக்க தொடங்கியுள்ளதாக சிபிசிஐடி உயரதிகாரி அவர்கள் தெரிவித்துள்ளார் பொள்ளாச்சியில் பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்திய அயோக்கியர்களை குண்டர் சட்டத்தில் காவல்துறை  கைது செய்து உள்ளது இதனை தொடர்ந்து இந்த வழக்கில் பெரிய பெரிய பிரபலங்கள் அரசியல் கட்சி தலைவர்களுக்கும் தொடர்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் விசாரித்து வந்த […]

Categories
மாநில செய்திகள்

பொள்ளாச்சி சம்பவத்தில் அதிமுக உறுப்பினருக்கும் தொடர்பு உண்டு சமூகவலைதளத்தில் பரவி வருகிறது அதற்கான ஆதாரம்

பொள்ளாச்சியில் நடைபெற்ற சம்பவத்தில் இதுவரை வெளியான காணொளியை தொடர்ந்து தற்போது மீண்டும் மற்றொரு காணொளி ஒன்று வெளியாகியுள்ளது இந்த காணொளியில் அதிமுகவின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் இடம்பெற்று உள்ளார் இதனை அறிந்த பொதுமக்கள் அவர் மீது கடும் கோபத்தில் உள்ளனர் பொள்ளாச்சியில் பெண்கள் மீது பாலியல் துன்புறுத்தல் நடத்தி அவர்களை வல்லுறவுகளுக்கு உள்ளாக்கிய சில காமக் கொடூரர்கள் தற்பொழுது காவல்துறையிடம் சிக்கி குண்டர் சட்டத்தில் கைதாகி உள்ளனர் இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு குறித்து விசாரணை என்பது […]

Categories

Tech |