Categories
மாநில செய்திகள்

பொள்ளாச்சி வழக்கு : ”சிபிஐ விசாரணையை கண்காணிப்போம்” உயர் நீதிமன்றம் …!!

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் சிபிஐ விசாரணையை உயர்நீதிமன்றம் கண்காணிக்கும் என்று தெரிவித்துள்ளது. பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை தொடர்பாக பல்வேறு கோரிக்கைகளை உள்ளடக்கி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. அதில் சி.பி.ஐ விசாரணையை பெண் மூத்த DIG கண்காணிக்க வேண்டும் , பெண்களுக்கு பாதுகாப்பான சட்டங்களை முறையாக அமல்படுத்துவதற்கு தமிழக அரசுக்கும் , காவல்துறைக்கும் உத்தரவிட வேண்டும் என்று  20க்கும் மேற்பட்ட பெண் வழக்கறிஞர்கள் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்குகள் அனைத்தையும் ஒன்றாக சேர்த்து ஒன்றாக வினித் கோத்தாரி மற்றும் சரவணன் ஆகியோர் அமர்வு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுக பிரமுகர் தற்கொலை… இதுதான் காரணமா…? வெளியான பரபரப்பு தகவல்..!!

நாமக்கல் மருத்துவர் ஆனந்த் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டது ஏன் என்பது குறித்து பரபரப்பான தகவல்கள் கிடைத்துள்ளன.  நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் ஐ சேர்ந்த 47 வயது டாக்டர் ஆனந்த் தனக்கு தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் ஏராளமான மர்மங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. பரமத்தி வேலூர் அருகே உள்ள செங்கப்பள்ளி கிராமத்தில் தான் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. ஆனந்தின் உடலை பரமத்தி வேலூர் போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். உடல் […]

Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள்

“பொள்ளாச்சி கொடூரம்”5 பேரின் காவல் நீட்டிப்பு… கோவை நீதிமன்றம்..!!

பொள்ளாச்சியில் பாலியல் கொடூரத்தை நிகழ்த்திய 5 பேரின் நீதிமன்ற காவலை கோவை நீதிமன்றம் நீட்டிப்பு செய்துள்ளது. பொள்ளாச்சியில் ஒரு பாலியல் கும்பல்  கல்லூரி மாணவிகள் மற்றும் இளம் பெண்களை காதலித்து ஏமாற்றி ஆபாச வீடியோ எடுத்து பணம் பறித்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது . இக்கும்பலை கைது செய்து பல்வேறு கட்ட விசாரணைக்கு பிறகு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டு சேலம்  சிறையில் அடைத்தனர்.   இந்நிலையில் சேலம் சிறையில் அடைக்கப்பட்டிருந்த திருநாவுக்கரசு,சபரிராஜன், வசந்த பாபு,  […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

பொள்ளாச்சி சம்பவம் :”பொய்யான தகவல் பரப்பியதால் நாம் தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் கைது “

பொள்ளாச்சி சம்பவம் போன்று பெரம்பலூரிலும் பாலியல் வன்முறைகள் நடப்பதாக பொய்யான தகவல் பரப்பி நாம் தமிழர் கட்சி மாவட்டசெயலாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது  பொள்ளாச்சி போன்று பெரம்பலூர் மாவட்டத்திலும் வேலை தேடி வரும் இளம் பெண்களை பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்குவதாக அதிமுக பிரமுகர் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டானது கடந்த சில நாள்களாக  சமூக வலைதளங்களில் பரவிவருகிறது இந்நிலையில் இந்த புகார் தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் பெரம்பலூர் மாவட்ட செயலாளர் அருள் என்பவர் கடந்த […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

அதிர்ச்சி :மீண்டும் வெளிவரும் பொள்ளாச்சி சம்பவம் !!..”பொள்ளாச்சி இளைஞனால் பாதிக்கப்பட்ட மாணவி தூக்கிட்டு தற்கொலை “

பொள்ளாச்சி இளைஞன் ஒருவனால் கல்லூரி மாணவி ஏமாற்றப்பட்டு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது  கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த 27 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவருக்கும் கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள வடுகபாளையம் என்னும் பகுதியை சேர்ந்த பாலன் என்பவருக்கும் முகநூல் மூலம் தொடர்பு ஏற்பட்டு மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர் இந்நிலையில் பாலன் கல்லூரி மாணவியிடம் திருமணம் செய்து கொள்வதாக கூறி அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் அதன்பின் கல்லூரி மாணவி […]

Categories
அரசியல்

சிலை கடத்தல் வழக்கில் உயர் நீதிமன்றம் காட்டிய ஆர்வத்தை பொள்ளாச்சி வழக்கிலும் காட்ட வேண்டும் என்று திமுக தலைமையிலான கூட்டணி வேண்டுகோள்

சிலை கடத்தல் வழக்கில் உயர்நீதிமன்றம் ஆனது சிபிஐ விசாரணையை மேற்கொண்டு தீவிரமாக விசாரித்து  அதில் காட்டிய ஆர்வத்தை அதே பாணியில் பொள்ளாச்சி வழக்கிலும் காட்ட வேண்டும் என்றும் மேலும் உயர்நீதிமன்ற நீதிபதிகளின் கண்காணிப்பில்  இந்த வழக்கை சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்றும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள மெகா கூட்டணி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது பொள்ளாச்சியில் நடைபெற்ற கோர சம்பவத்தில் பல்வேறு அரசியல் அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும்  பிரபலங்களின் தொடர்பு இருப்பதனால் காவல்துறையினர் விசாரித்து […]

Categories
மாநில செய்திகள்

பாதிக்கப்பட்ட பெண்களின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட வேண்டாம் சிபிசிஐடி வேண்டுகோள்

பொள்ளாச்சியில் பாதிக்கப்பட்ட பெண்களின் வீடியோக்கள் அத்துமீறி சமூகமாக மாறி வருகிறது இதனால் அந்த பெண்கள் அதிக மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலைக்கு தள்ளப்படுகிறார்கள் ஆகவே பாதிக்கப்பட்டவர்களின் நலன் கருதி வழக்கு தொடர்புடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட வேண்டாம் என்று சிபிசிஐடி வேண்டுகோள் விடுத்துள்ளது பொள்ளாச்சியில் பெண்களுக்கு நடந்த பாலியல் தொந்தரவு தொடர்பான வழக்கை போலீசாரிடம் இருந்து சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு உள்ளது மேலும் போலீசார் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டு உள்ளனர் இந்த அறிக்கையில் இவ்வாறு […]

Categories

Tech |