Categories
அரசியல் மாநில செய்திகள்

“வெற்றி நடைபோடும் தமிழகம்”- தேர்தல் பிரசாரத்தை தொடங்கும் அதிமுக…!!

அதிமுக தேர்தல் பிரச்சாரத்தை வெற்றி நடை போடும் தமிழகம் என்ற தலைப்பின் கீழ் நாளையில் இருந்து தொடங்குகிறது ஒவ்வொரு கட்சிகளும் சட்டசபை தேர்தலையொட்டி அதற்கான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் மக்கள் நீதி மையத்தின் தலைவரான கமல்ஹாசனும் பிரச்சாரத்தை தொடங்கி விட்டார். இதனை அடுத்து ஆளும் கட்சியான அதிமுக-வின் பிரச்சார விழாவை முதல்வர் திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்களும், துணை முதல்வரும் நேற்று தொடங்கி வைத்தனர். இந்நிலையில் “மக்கள் கிராம சபை” என்ற திட்டம் மூலம் திமுக […]

Categories
அரசியல் சினிமா

தமிழுக்கும் தெலுங்குக்கும் இசை பாலமாக தமிழிசை – கவிஞர் வாழ்த்து…!!!

தெலுங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள தமிழிசைக்கு கவிஞர் வைரமுத்து வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். தமிழக பா.ஜ.க. தலைவராக செயற்பட்டு வந்த தமிழிசை சௌந்தரராஜன் தற்போது தெலுங்கானா மாநில ஆளுநராக குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிகழ்வை பல அரசியல் தலைவர்களும், சினிமா பிரபலங்களும் தங்கள் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துவருகின்றனர். ஒரு தமிழ்ப்பெண்மணி ஆளுநராவது பெருமிதம் தருகிறது. தமிழுக்கும் தெலுங்குக்கும் இசை பாலமாகத் திகழும் என்று நம்புகிறேன்; தமிழிசையை @DrTamilisaiBJP வாழ்த்துகிறேன். — வைரமுத்து (@Vairamuthu) September 1, 2019 இந்நிலையில் கவிஞர் வைரமுத்து தனது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கர்நாடகாவின் பா.ஜ.க தலைவரானார் நளின்குமார்…!!!

கர்நாடகா மாநிலத்தின் பா.ஜ.க தலைவராக நளின்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். கர்நாடகா மாநிலத்தின் பா.ஜ.க. தலைவராக பதவி வகித்தவர் எடியூரப்பா. காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியை சேர்ந்த MLA-க்கள் தங்களது பதவியை இராஜினாமா செய்ததால் குமாரசாமி தலைமையிலான ஆட்சி கவிழ்ந்தது. இதைதொடர்ந்து, பா.ஜ.க. மாநில தலைவரான எடியூரப்பா தனது ஆதரவு MLA-க்களுடன் சென்று ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். ஆளுநரது அழைப்பை ஏற்று எடியூரப்பா முதலமைச்சராக மீண்டும் பதவியேற்றுக் கொண்டார். இந்நிலையில் கர்நாடகா மாநிலத்தின் பா.ஜ.க. […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

தி.மு.க.வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து மு.க.ஸ்டாலின் பிரச்சாரம்..!!

தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து மு.க.ஸ்டாலின் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். வேலூர் மக்களவைத் தொகுதிக்கு வருகின்ற ஆகஸ்ட் 5-ம் தேதி வாக்கு பதிவு நடைபெற உள்ளது. இந்நிலையில்  தி.மு.க. வேட்பாளரான கதிர் ஆனந்தை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். காலை நடைப்பயிற்சி மேற்கொண்ட மு.க. ஸ்டாலின் துறைப்பாடி டோல்கேட் அருகே இருக்கும் உழவர் சந்தையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இந்நிலையில் மு.க.ஸ்டாலினுக்கு உற்ச்சாக வரவேற்பு அளித்த வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அவருடன் கைகுலுக்கியும் செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர். இந்த பிரச்சாரமானது இன்று தொடங்கி 3 நாட்கள்  நடைபெறும் என்பது  […]

Categories

Tech |