இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கியதற்கு தடை விதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இரட்டை இலைச் சின்னத்தை அதிமுகவுக்கு வழங்கியது சரிதான் என்று டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில் இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் டிடிவி தினகரன் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது . மேலும் இடைக்கால சின்னமாக குக்கர் சின்னம் ஒதுக்க கோரி கூறப்பட்டு அந்த முறையீட்டில் கோரப்பட்டு இருந்தது .இந்த வழக்கின் விசாரணை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு […]
