Categories
அரசியல்

“பரிசுப்பெட்டி இல்லை காலிப்பெட்டி” அமைச்சர் உதயகுமார் விமர்சனம்….!!

அமமுக சின்னம் பரிசுப்பெட்டி இல்லை இது ஒரு காலிப்பெட்டி என்று வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார். நாடாளுமன்ற தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு குக்கர் சின்னம் வழங்கப்படாத நிலையில் தேர்தல் ஆணையம் பரிசுப்பெட்டி சின்னத்தை வழங்கியது. இது குறித்து வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் தெரிவித்தது. தேர்தல் இருப்பவர்கள் அனைவரும் நம்பிக்கையுடன் தான் இருப்பார்கள் மக்கள் எப்படி பேசுகிறார்கள் என்றால் 47 ஆண்டுகாலம் எந்த சின்னம் அவர்களுக்கு முகவரி கொடுத்ததோ எந்த சின்னம் அவர்களுக்கு வாழ்வு கொடுத்ததோ ,  எந்த சின்னம் […]

Categories
அரசியல்

OPS , EPS-க்கு எதிராக வழக்கு தள்ளுபடி….. டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி…!!

OPS , EPS-க்கு எதிராக முன்னாள் MP கேசி பழனிசாமி தொடர்ந்து வழக்கை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பொறுப்புகளில் இருந்து கொண்டு அதிமுக_வின்  form a , b ஆகிய முக்கிய படிவங்களில் கையெழுத்திட தடை விதிக்க இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டுமென்று  முன்னாள்  M.P கேசி பழனிசாமி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இது அதிமுக விதிகளுக்கு புறம்பானது என்று தேர்தல் ஆணையத்திலும் […]

Categories
அரசியல்

தமிழகத்தின் இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியீடு…!!

மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வேட்புமனுக்களுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியீடபடுகின்றது. தமிழகத்தில் மக்களவை மற்றும் சட்டப்பேரவை இடைத் தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெறுகிறது அதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 19ஆம் தேதி தொடங்கி 26 ஆம் தேதி  3 மணி வரை நடைபெற்றது.இந்நிலையில் வேட்பு மனுதாக்கல் நிறைவடைந்த நிலையில் 27ம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது.அதில் அதிமுக திமுக கூட்டணி வேட்பாளர்கள் மக்கள் நீதி மையம் வேட்பாளர்கள் அதிமுக வேட்பாளர்கள் […]

Categories
மாநில செய்திகள்

கோவை சிறுமி கூட்டு பாலியல் வன்புணர்வு….பிரேத பரிசோதனையில் உறுதி…!!

கோவை 6 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்ட்து பிரேத பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவை மாவட்டம் பன்னிமடை பகுதியை சேர்ந்த ஒரு தம்பதிகளின் 6 வயது பெண் குழந்தை அங்கேயுள்ள திப்பனூர் அரசுப் பள்ளியில் 1_ஆம் வகுப்பு படித்து வந்தது . இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டு இருந்ததாக கூறப்படுகின்றது. பின்னர் நீண்ட நேரமாகியும்  சிறுமி வீடு திரும்பாததால்  பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடினர் . இதுகுறித்து தடாகம் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு , போலீசாரும் […]

Categories
அரசியல்

அமமுக_விற்கு பரிசுப்பெட்டி சின்னம் ஒதுக்கீடு…..!!

நாடாளுமன்ற தேர்தலுக்கு அமமுக பரிசுப்பெட்டி சின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது. நாடாளுமன்ற ஏப்ரல் மாதம் 18 ஆம் தேதி தமிழகத்தில் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி, அதிமுக தலைமையில் ஒரு கூட்டணியும் மோதுகின்றன இது தவிர டிடிவி தினகரனின் அமமுக  SDPI கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறது. இரட்டை இலை சின்னம் அதிமுகவிற்கு உறுதி செய்யப்பட்டதால் அமமுக சார்பில் TTV.தினகரன் தங்கள் கட்சிக்கு குக்கர் சின்னம் ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தினார். அதை தேர்தல் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

அடுத்தடுத்து 10 M.L.A_க்கள் காலி….. காங்கிரஸ் கதை அம்போ…. திணறும் தலைமை…!!

தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சியின் 10_ஆவது MLA_வாக தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சிக்கு தாவியுள்ளார் . தெலுங்கானாவில் சந்திரசேகர் ராவ் தலைமையிலான ராஷ்ட்ரிய சமிதி கட்சி ஆட்சி நடக்கிறது. கடந்த டிசம்பர் மாதம் சட்டசபை தேர்தலில் அக்கட்சியை எதிர்த்து 119 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் 19 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இதையடுத்து காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சிலர் தங்கள் கட்சியில் இருந்து விலகி சந்திரசேகரராவ் கட்சியில் இணைவது தெலுங்கானாவில்  அதிகரித்தது. காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சந்திரசேகர ராவின் வளர்ச்சித் திட்டங்கள் சிறப்பாக இருப்பதால் அங்கு […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“ஜம்மு காஷ்மீர் மாநில நிலைப்பாட்டில் நேரு எடுத்த முடிவு தவறு” அருண் ஜெட்லி குற்றசாட்டு…!!

ஜம்மு காஷ்மீர் மாநில நடவடிக்கைகளில் நேரு எடுத்த  கொள்கைகள் அனைத்தும் தவறானவை என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி குற்றம் சாட்டியுள்ளார். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் வசிக்கின்ற பிற மாநில மக்கள் நிலம் மற்றும் சொத்துக்கள் அங்கு வாங்க முடியாது. ஏனென்றால் ஜம்மு-காஷ்மீர் அரசு பூர்வகுடி மக்களுக்கு மட்டும் சில சிறப்பு உரிமைகளை , அதிகாரங்களை அரசு வழங்கி உள்ளது. இதனை இந்திய அரசு அரசியலமைப்பு சட்டப்பிரிவு 37_யின் வாயிலாக வழங்கியுள்ளது. அதன்படி ஜம்மு காஷ்மீரில் […]

Categories
அரசியல்

“சுற்றுப்புறசூழலை பாதிக்காத தொழிற்சாலை” வேட்பாளர் கனிமொழி உறுதி…!!

சுற்றுப்புறசூழலை பாதிக்காத தொழிற்சாலையை உருவாக்குவேன் என்று தூத்துக்குடி வேட்பாளர் கனிமொழி தெரிவித்துள்ளது. தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் திமுக சார்பில் வேட்பாளராக போட்டியிடும் கனிமொழி அவ்வப்போது தனது கருத்துக்களையும் பரப்புரைகளையும் சமூக வலைதளங்கள் மூலமாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது வேலைவாய்ப்பின்மை பற்றிய தனது நிலைப்பாடு என்ன என்பது குறித்த வீடியோவை வெளியிட்டுள்ளார் . அதில் நரேந்திர மோடி பிரதமராவதற்கு முந்தைய சொற்பொழிவுகளில் ஒவ்வொரு ஆண்டும் 2 கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி தருவேன் என […]

Categories
அரசியல் சினிமா தமிழ் சினிமா

இந்தியன் பட நடிகை ஊர்மிளா மடோன்த்கர் காங்கிரஸில் இணைந்தார் ..!!

இந்தியன் படத்தில் நடித்த நடிகை ஊர்மிளா மடோன்த்கர் தற்போது காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார்.  கமல்ஹாசனுடன் இந்தியன் படங்களில் நடித்த பிரபல நடிகை ஊர்மிளா மடோன்த்கர் ஆவார். இவர் தற்போது காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து , காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து பாராட்டுகளை பெற்றார். இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த இவர் கூறியது , நான் காந்தி, நேரு, படேல் போன்றோரின் குடும்பத்தை பின்பற்றி அரசியலுக்கு வந்ததாக தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில் , தற்போது தான்  நான் அரசியலில் முதல் முதலாக கால் வைக்கிறேன் என்றாலும் […]

Categories
தேசிய செய்திகள்

வெளியான திடுக்கிடும் தகவல்….. பழைய திட்டத்தை புதிதாக அறிவித்த மோடி…!!

இன்று பிரதமர் நரேந்திர மோடி  அறிவித்த ‘மிஷன் சக்தி’ என்ற திட்டம் பல வருடங்களுக்கு முன்பே அறிவித்தது என்று தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் நாட்டு மக்களிடையே உரையாற்ற உள்ளதாக தெரிவித்தார்.இந்நிலையில் விண்வெளி சாதனை பற்றி நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி உரையாற்றினார்.அவரது உரையில், விண்வெளித் துறையில் இந்தியா மிகப்பெரிய சாதனையை இன்று நிகழ்த்தியுள்ளது. நமது நாட்டின் செயற்கைக்கோளை அழிக்கும் முயற்சியை தடுக்கும் ‘மிஷன் சக்தி’சோதனை வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.செயற்கைக்கோளை தாக்கி அழிக்கும் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

2,10,00,000 பெண்களை காணவில்லை……. எதிர்க்கட்சிகள் பரபரப்பு குற்றசாட்டு…!!

 2 கோடியே 10 லட்சம் பெண் வாக்காளர்கள் பெயரை காணவில்லை என்று எதிர்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . இந்தியாவின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவாக கொண்டாடப்படும் மக்களவை தேர்தல் வருகின்ற ஏப்ரல் 11_ஆம் தேதி தொடங்கி 7 கட்டமாக நடைபெறுமென்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது. தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகிய நாள் முதல் தேர்தல் நடத்தை விதி அமுலுக்கு வந்து பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர் .மக்களவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்றோடு […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

ரூ 539,99,20,000 பறிமுதல்…… தமிழகம் முதலிடம்….. தேர்தல் ஆணையம் தகவல்…!!

இந்தியா முழுவதும் தேர்தல் நடத்தை விதியை உட்படுத்தி ரூ 539 கோடியே 992 லட்ச ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது . நாடு முழுவதும் 7 கட்டமாக நடக்கும் மக்களவை தேர்தல் வரும் 11_ஆம் தேதி தொடங்குகிறது . தேர்தல் நடத்தை விதிகள் அமலில் வந்த நாள் தொடங்கி தேர்தல் பறக்கும் படையினர் நாடு முழுவதும் சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர் . இந்த சோதனைகளில் பிடிபட்டது குறித்து மார்ச் 25_ஆம் தேதி வரையிலான புள்ளி […]

Categories
அரசியல்

ஆண்டுக்கு ரூ 72,000……25,00,00,000 பேர் பலன்….. முன்னாள் மத்திய அமைச்சர் விளக்கம்…!!

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அறிவித்த குறைந்தபட்ச வருவாய் திட்டம் குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரம் விளக்கம் அளித்தார் . ஏழை குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூபாய் 72,000 அளிக்கும் திட்டத்தை ராகுல் காந்தி தனது தேர்தல் அறிக்கையில் வெளியிட்டார் . ஆனால் இந்த திட்டத்தின் மூலம் இந்தியாவிற்கு மேலும் கடன் சுமை ஏற்படுமென பல்வேறு தரப்பினர் விமர்சித்து வருகின்றனர் . இந்த நிலையில் இது குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் இன்று […]

Categories
அரசியல்

வேட்பாளர்களாக மாறிய 20 டாக்டர்கள்…… ஊழல் நோய் சரி செய்யப்படுமா…?

தமிழக மக்களவை தேர்தலில் 20 டாக்டர்கள் வேட்பாளர்களாக களமிறங்கியுள்ளனர் . தமிழகத்தில் மக்களவை மற்றும் 18 தொகுதி சட்டப்பேரவை இடைத் தேர்தல் வாக்குப்பதிவு வருகின்ற ஏப்ரல் 18ம் தேதி நடைபெறுகின்றது . இதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்று மாலையுடன் நிறைவடைந்தது. அதிமுக தலைமையிலான கூட்டணி , திமுக தலைமையிலான கூட்டணி , அமமுக , நாம் தமிழர் கட்சி மற்றும்  மக்கள் நீதி மய்யம் என ஐந்து முனை போட்டியாக இந்த தேர்தல் அமைந்துள்ளது. இந்நிலையில் இந்த தேர்தலில் 20 […]

Categories
மாநில செய்திகள்

6 வயது சிறுமி பாலியல் வன்புணர்வு செய்து கொலை…… பிரேத பரிசோதனையில் உறுதி…!!

ரத்தக்காயத்துடன் இறந்து கிடந்த 6 வயது சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்பட்டதாக பிரேத பரிசோதனையில் உறுதியாகியுள்ளது . கோவை மாவட்டம் பன்னிமடை பகுதியை சேர்ந்த ஒரு தம்பதிகளின் 6 வயது பெண் குழந்தை அங்கேயுள்ள திப்பனூர் அரசுப் பள்ளியில் 1_ஆம் வகுப்பு படித்து வந்தது . இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டு இருந்ததாக கூறப்படுகின்றது. பின்னர் நீண்ட நேரமாகியும்  சிறுமி வீடு திரும்பாததால்  பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடினர் . இதுகுறித்து தடாகம் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு , போலீசாரும் […]

Categories
தேசிய செய்திகள்

பாரபட்சமின்றி செயல்படுவதில் இந்திய ஊடகம் முதலிடம்…..!!

அரசியல் பாரபட்ச உணர்வோடு ஊடகங்கள் செயல்படுவதில் இந்தியா கடைசி இடத்தில் உள்ளதாக  PEW  ஆய்வில் தெரிய வந்துள்ளது. அரசியல் பாரபட்ச உணர்வோடு  ஊடகங்கள் செயல்படுவதில் உலகிலேயே இந்தியா கடைசி இடத்தில் உள்ளது . அதாவது இந்திய ஊடகங்கள் அதிக பாரபட்சமின்றி செயல்படுவதாக ஆய்வு தெரிவிக்கின்றன . ஊடகங்களில் அரசியல் பாரபட்சம் கொண்ட நாடுகளில் பட்டியலை PEW என்ற ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ளது . அதன்படி அதிகளவு பாரபட்சம் காட்டுவதில் லெபனான் ஊடகம் முதலிடம் வகிக்கிறது . அங்கு […]

Categories
அரசியல்

வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை இன்று தொடங்குகின்றது…..!!

தமிழகம் மற்றும் புதுவையில் மக்களவை தேர்தலின் வேட்புமனுக்கல் மீதான பரிசீலனை இன்று தொடங்குகின்றது . தமிழகத்தில் மக்களவை மற்றும் 18 தொகுதி சட்டப்பேரவை இடைத் தேர்தல் வாக்குப்பதிவு வருகின்ற ஏப்ரல் 18ம் தேதி நடைபெறுகின்றது . இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 19ம் தேதி முதல் நடைபெற்று நேற்று மாலை 3 மணியுடன் நிறைவு பெற்றது . அதிமுக கூட்டணி , திமுக கூட்டணி , அமமுக , நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் , மக்கள் நீதி மையம் […]

Categories
அரசியல்

அதிமுகவுக்கு ஆதரவு…… எந்த கட்சியாக இருந்தா என்ன ? சரத்குமார் பேட்டி..!!

அதிமுக கூட்டணியில் எந்த கட்சி இருந்தாலும் என்ன எல்லோருக்கும் சேர்த்து தான் பிரச்சாரம் செய்வேன் என்று சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகின்ற ஏப்ரல் 18_ஆம் தேதி நடைபெறுகின்றது. போட்டியிடும் வேட்பாளருக்கான வேட்புமனு தாக்கலும் இன்றுடன் நிறைவடைந்த நிலையில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணிக்கும் , திமுக தலைமையிலான  மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கும் கடும் போட்டி நிலவுகின்றது. மேலும் இந்த தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி […]

Categories
அரசியல்

மக்களவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவு…..!!

தமிழகம் மற்றும் புதுவையில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றோடு நிறைவடைந்தது. மக்களவை தேர்தலில் தமிழகத்துக்கு ஏப்ரல் 18_ஆம் தேதி தேர்தல் நடைபெறுமென்றும் , 18 சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவும் அன்றையதினமே நடைபெறுமென்றும்  தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 19_ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று .  இன்றோடு வேட்புமனு தாக்கல் நிறைவடைகின்றது என்று அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று மாலை 3 மணியோடு வேட்புமனு தாக்கல் […]

Categories
அரசியல்

தமாகா சைக்கிள் சின்னத்தில் போட்டியிட தடை…… சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு…!!

தஞ்சையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சைக்கிள் சின்னத்தில் போட்டியிட சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது . நாடாளுமன்ற தேர்தலின் வாக்குப்பதிவு ஏப்ரல் 18_ஆம் தேதி நடைபெறுமென்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து அரசியல் கட்சிகள் கூட்டணி , தேர்தல் வியூகம் என தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர் . தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஒரு தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதி ஒதுக்கப்பட்டு வேட்பாளராக என்.ஆர்.நடராஜன் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. மேலும் தஞ்சையில் போட்டியிடும்  தமாகாவுக்கு சைக்கிள் சின்னத்தை ஒதுக்கி இந்த ஒரு […]

Categories
அரசியல்

அமமுக_வினர் வேட்புமனு தாக்கல் செய்ய TTV.தினகரன் வலியுறுத்தல்…!!

அமமுக வேட்பாளர்கள் அனைவரும் 2 -3 மணிக்குள் வேட்புமனு தாக்கல் செய்ய தயாராக வேண்டுமென்று அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் TTV. தினகரன் தெரிவித்துள்ளார். வருகின்ற ஏப்ரல் 18_ஆம் தேதி தமிழகத்தில் மக்களவை தேர்தலுடன் சேர்த்து 18 சட்டமன்ற இடைத்தேர்தலுக்கும் சேர்த்து வாக்குப்பதிவு நடைபெறுமென்று தேர்தல் ஆணையம் அறிவித்தது . அறிவிப்பு வெளியாகியதும் தமிழகத்தின் பிரதான கட்சிகள் கூட்டணி வியூகங்களை வகுக்க ஆரம்பித்து கூட்டணியை முடிவு செய்தனர்.தமிழகத்தை பொறுத்தவரை திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி , அதிமுக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அமமுக குக்கர் சின்னம் கிடையாது…… TTV.தினகரன் கோரிக்கை நிராகரிப்பு…!!

அமமுக_விற்கு குக்கர் சின்னம் வழங்க முடியாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2017 ஆர் கே நகர் இடை தேர்தலில் TTV தினகரன் குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் . ஆனாலும் இரட்டை இலை சின்னத்தை பெற உறுதியாக இருந்தார். அதிமுக இரண்டாக பிளவுபட்டபோது இரட்டை இலை சின்னம் தங்களுக்கு என்று தொடரப்பட்ட வழக்கில் தேர்தல் ஆணையம் ஓபிஎஸ் இபிஎஸ் தலைமையில் அதிமுக_விற்கு இரட்டை இலை ஒதுக்கிய தேர்தல் ஆணையத்தின் உத்தரவை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் தினகரன் வழக்கு தொடர்ந்திருந்தார் . அந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பணக்கார வேட்பாளர்கள்….. வசந்தகுமார் , கனிமொழி , ஆ.ராசா என நீளும் பட்டியல்…!!

மக்களவை தேர்தலில் தமிழகத்தில் வேட்புமனு செய்த பணக்கார வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது . வருகின்ற ஏப்ரல் 18_ஆம் தேதி மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுமென தேர்தல்  அறிவித்தது. இதையடுத்து தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் கடந்த 6 நாட்களாக வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர்.இந்நிலையில் முக்கிய அரசியல் கட்சி வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்துள்ள நிலையில் அவர்கள் வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ள  சொத்து விவரங்கள் குறித்து பார்க்கலாம் . கன்னியாகுமரி வசந்தகுமார் :  கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நாடாளுமன்றம் தேர்தல் 604….. சட்டமன்றம் இடைத்தேர்தல் 230…… இன்றோடு நிறைவடைகிறது வேட்புமனு தாக்கல்…!!

நாடாளுமன்ற தேர்தலுக்கு 604 பேரும் , சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு 230 பேரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். மக்களவை தேர்தல் வருகின்ற ஏப்ரல் 11_ஆம் தேதி தொடங்கி மே 19 வரை ஏழு கட்டமாக நடைபெறுமென்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது . மேலும் தமிழகத்தில் இரண்டாம் கட்ட வாக்குபதிவில் ஏப்ரல் 18_ஆம் தேதி நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு தற்போது பிரசாரம் நடைபெற்று வருகின்றது . தமிழகத்தில் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் […]

Categories
அரசியல்

அமமுக_வுக்கு குக்கர் சின்னம் கிடைக்குமா…? காலை 10 மணிக்கு வழக்கு விசாரணை…!!

அமமுக_விற்கு குக்கர் சின்னம் கேட்ட வழக்கு இன்று காலை 10 மணிக்கு முதல் வழக்காக விசாரணை தொடங்குகின்றது. கடந்த 2017 ஆர் கே நகர் இடை தேர்தலில் TTV தினகரன் குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் . ஆனாலும் இரட்டை இலை சின்னத்தை பெற உறுதியாக இருந்தார். அதிமுக இரண்டாக பிளவுபட்டபோது இரட்டை இலை சின்னம் தங்களுக்கு என்று தொடரப்பட்ட வழக்கில் தேர்தல் ஆணையம் ஓபிஎஸ் இபிஎஸ் தலைமையில் அதிமுக_விற்கு இரட்டை இலை ஒதுக்கிய தேர்தல் ஆணையத்தின் உத்தரவை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் […]

Categories
அரசியல் சினிமா மாநில செய்திகள்

“கமலால் அரசியலில் சாதிக்க முடியாது” ரஜினி அரசியலுக்கு வரவே மாட்டார்…. கமல் சகோதரர் சாருஹாசன் கருத்து…!!

அரசியல்வாதியாக கமல்ஹாசனால் எதையும் சாதிக்க முடியாது , ரஜினி நிச்சயமாக 100 சதவீதம் அரசியலுக்கு வர மாட்டார் என்று கமலின் சகோதரர்  சாருஹாசன் தெரிவித்துள்ளார். வருகின்ற ஏப்ரல் 18_ஆம் தேதி நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலின் வாக்குப்பதிவு நடைபெறுமென இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தேர்தல் நோக்கி தங்களது பயணத்தை தொடங்கினர். இதில் அரசியல் கட்சி தொடங்க போகிறேன் என்று தெரிவித்து வந்த நடிகர் ரஜினிகாந்த் மற்றும் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கிய […]

Categories
அரசியல்

தேர்தல் நடத்தும் பொறுப்பை அதிமுக_வுக்கு வழங்கிய தேர்தல் ஆணையம்…முக.ஸ்டாலின் கண்டனம்…!!

தேர்தல் நடத்தும் பொறுப்பை இந்திய தேர்தல் ஆணையம் அதிமுக அரசிடம் ஒப்படைத்து விட்டதாக திமுக தலைவர் முக.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு  7 கட்டங்களாக நடைபெறுமென்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது . மேலும் தமிழகத்தில் ஏப்ரல் 18_ஆம் தேதி நடைபெறும் வாக்குபதிவில் 18 சட்டமன்றத்திற்க்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஏப்ரல் 18_இல் நடைபெறும் சட்டமன்ற இடைத்தேர்தலை காலியாக உள்ள 21 தொகுதிக்கும் சேர்த்து நடத்த வேண்டுமென்று திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் தொடர்ந்து […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

17 ஆண்டாக மின்சாரம் இல்லை…… தேர்தலால் வந்தது நல்ல காலம்…. மாணவர்கள் மகிழ்ச்சி…!!

17 ஆண்டுகளாக மின்சார வசதி இல்லாமல் இருந்த பள்ளிக்கு தேர்தல் வருவதால் மின்சாரம் வந்துள்ளது அப்பகுதி மக்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள ஆனைக்கட்டி பகுதியின் எல்லைக்குட்பட்ட பகுதியில்  உள்ளது பெரியநாயக்கம்பாளையம் . இந்த பகுதியில் ஒரு அரசு நடுநிலை பள்ளி ஒன்று கடந்த 17 ஆண்டுகளாக செயல்பட்டுக்கொண்டு வருகின்றது . பழங்குடியின மக்கள் அதிகமாக வசிக்கும் தடாகம் என்ற வனப்பகுதியில் அமைந்துள்ள இந்த பள்ளியில் அருகில் உள்ள கிராமங்களை சேர்ந்த மாணவ மாணவிகள் என சுமார் 47 பேர் படிக்கின்றனர். […]

Categories
அரசியல்

இந்திய பொருளாதாரத்தின் முதுகெலும்பை உடைத்த மத்திய அரசு…. கமல்ஹாசன் குற்றசாட்டு…!!

இந்திய நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பை மத்திய அரசு உடைத்து விட்டது என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் குற்றம் சாட்டியுள்ளார். வருகின்ற ஏப்ரல் 18_ஆம் தேதி தமிழகத்தில் மக்களவை தேர்தலுடன் சேர்த்து 18 சட்டமன்ற இடைத்தேர்தலுக்கும் சேர்த்து வாக்குப்பதிவு நடைபெறுமென்று தேர்தல் ஆணையம் அறிவித்தது . அறிவிப்பு வெளியாகியதும் தமிழகத்தின் பிரதான கட்சிகள் கூட்டணி வியூகங்களை வகுக்க ஆரம்பித்து கூட்டணியை முடிவு செய்தனர்.தமிழகத்தை பொறுத்தவரை திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி , அதிமுக தலைமையிலான […]

Categories
அரசியல்

உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ 73,00,000 …. அதிரடி படையினர் பறிமுதல்….!!

சிவகாசியில் உரிய ஆவணம் இன்றி கொண்டு செல்லப்பட்டதாக கூறி 73 லட்சம் ரூபாயை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். வருகின்ற ஏப்ரல் 18_ஆம் தேதி தமிழகத்தில் மக்களவை தேர்தலுடன் சேர்த்து 18 சட்டமன்ற இடைத்தேர்தலுக்கும் சேர்த்து வாக்குப்பதிவு நடைபெறுமென்று தேர்தல் ஆணையம் அறிவித்தது . மேலும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் தேர்தல் நடத்தை விதி அமுலுக்கு வருவதாக தேர்தல் ஆணையம் அறிவித்ததையடுத்து பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றது.தேர்தல் ஆணையம் சார்பில் பணப்பட்டுவாடாவை தடுக்க தமிழகத்தின் பல்வேறு […]

Categories
அரசியல்

“ஏழை மக்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு” தேர்தல் பிரசாரத்தில் முதல்வர் பேச்சு…!!

ஏழை மக்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு கட்டித்தரப்படுமென்று தேர்தல் பிரசாரத்தில் முதல்வர் தெரிவித்துள்ளார். வருகின்ற ஏப்ரல் 18_ஆம் தேதி தமிழகத்தில் மக்களவை தேர்தலுடன் சேர்த்து 18 சட்டமன்ற இடைத்தேர்தலுக்கும் சேர்த்து வாக்குப்பதிவு நடைபெறுமென்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து தமிழகத்தில் அதிமுக மற்றும் திமுக கட்சிகள் கூட்டணி அமைத்து , தொகுதி பங்கீடு , வேட்பாளர் அறிவிப்பு என தற்போது வேட்புமனு தாக்கல் செய்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள […]

Categories
அரசியல்

நாடாளுமன்ற தேர்தல் வேட்புமனு தாக்கல் இன்றோடு நிறைவடைகிறது ……!!

மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றோடு நிறைவடைகின்றது. இந்தியாவில் 7 கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெறுமென்று  தேர்தல் ஆணையம் அறிவித்தது. தமிழகத்தில் மக்களவை  தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் கடந்த மார்ச் 19-ஆம்  தேதி தொடங்கி மார்ச் 26-ஆம் தேதி வரை நடைபெறுமென்று  தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இந்நிலையில் தமிழகத்தில் போட்டியிடும் பிரதான கட்சி வேட்பாளர்கள் […]

Categories
அரசியல்

அதிமுக கூட்டணியை பார்த்து ஸ்டாலினுக்கு தோல்வி பயம்…. நயினார் நாகேந்திரன் பேட்டி…!!

அதிமுக கூட்டணியை கண்டு தோல்வி பயத்தில் ஸ்டாலின் விமர்சித்து வருகின்றார் என்று இராமநாதபுர வேட்பாளர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார் .  வருகின்ற ஏப்ரல் 11_ஆம் தேதி மக்களவை தேர்தல் தொடங்கி 7 கட்டமாக நடைபெறுமென்று தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்தது . தமிழகத்தில் மக்களவை தேர்தலோடு சேர்த்து 18 சட்டமன்ற இடைத்தேர்தல் தொகுதிக்கும் ஏப்ரல் 18_ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுமென்று தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து அதிமுக மற்றும் திமுக தலைமையிலான கட்சிகள்  கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க உள்ளார்.திமுக தலைமையிலான கூட்டணியில் கட்சி இடம்பெற்றுள்ள பிஜேபி_க்கு 5 நாடாளுமன்ற […]

Categories
அரசியல்

அதிமுகவின் கோட்டை…..ஸ்டாலின் அல்ல யார் வந்தாலும் அசைக்க முடியாது…. அமைச்சர் செல்லூர் ராஜூ பேச்சு…!!

யார் வந்தாலும் அதிமுகவை அசைக்க முடியாது என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார். வருகின்ற ஏப்ரல் 11_ஆம் தேதி மக்களவை தேர்தல் தொடங்கி 7 கட்டமாக நடைபெறுமென்று தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்தது . தமிழகத்தில் மக்களவை தேர்தலோடு சேர்த்து 18 சட்டமன்ற இடைத்தேர்தல் தொகுதிக்கும் ஏப்ரல் 18_ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுமென்று தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து அதிமுக மற்றும் திமுக தலைமையிலான கட்சிகள்  கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க உள்ளார். திமுக மற்றும் அதிமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் அனைவரும் ஏறக்குறைய வேட்புமனுக்கு தாக்கல் செய்து […]

Categories
அரசியல்

ரூ 33,46,00,000 பறிமுதல்….. பறக்கும் படை அதிரடி…… தேர்தல் அதிகாரி தகவல்….!!

தமிழகத்தில் இதுவரை 33 கோடியே 46 லட்சம் ரூபாய் பறக்கும் படையினரால்பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக  தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு  7 கட்டங்களாக நடைபெறுமென்று தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்தது . தமிழகத்தில் ஏப்ரல் 18_ஆம் தேதி நடைபெறும் வாக்குபதிவில் 18 சட்டமன்றத்திற்க்கான இடைத்தேர்தல் நடைபெறுகின்றது . இதையடுத்து அரசியல் கட்சிகள் தங்களின் வாக்கு சேகரிப்பை தீவிரப்படுத்தி வருகின்றனர் .மேலும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல் தேர்தல் நடத்தை விதி அமுலில் இருப்பதால் தேர்தல் ஆணையம் தீவிர […]

Categories
அரசியல்

முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி தண்டனை நிறுத்தம் ….. உச்சநீதிமன்றம் உத்தரவு…!!

பொதுச்சொத்துகளை சேதப்படுத்திய வழக்கின் தண்டனையை முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு  நிறுத்தி வைப்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது . 1998_ஆம் ஆண்டு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூரில் கள்ளச்சாராயம் காய்ச்சியத்தை  எதிர்த்து மக்கள் திரண்டு போராட்டம் நடத்தினர் . ஒரு கட்டத்தில் இந்த  போராட்டத்தில் கல்வீச்சு , பொதுச்சொத்துகளை சேதப்படுத்தி தீவைப்பு வைப்பது என வன்முறை வெடித்தது. இது தொடர்பாக காவல்துறை  108 பேர் மீது வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கை M.P,M.L.A_க்களை  விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம், விசாரித்ததில்  முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு 3 ஆண்டுகள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

முக.ஸ்டாலினுக்கு நன்றி….. நயன்தாரா அறிக்கை…..!!

சர்சையாக பேசிய ராதாரவியை கட்சியில் இருந்து நீக்கி நடவடிக்கை எடுத்த முக.ஸ்டாலினுக்கு நயன்தாரா நன்றி தெரிவித்துள்ளர் . நயன்தாரா நடிப்பில் உருவாகிவரும் கொலையுதிர் காலம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது . இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகர் ராதாரவி நடிகைகள் மீது தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தி பேசினார் . அவருடைய தரக்குறைவான இந்த பேச்சுக்கு நேற்று சமூக வலைத்தளத்தில் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில் இன்று திமுக சார்பில் ராதாரவி திமுக_வில் இருந்து தற்காலிகமாக நீக்கப்படுகின்றார் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டம்” ராகுல் காந்தி தலைமையில் நடைபெற்றது…!!

நாடாளுமன்ற தேர்தலையடுத்து காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டம்  நடைபெற்றது. நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டமாக நடைபெறுமென்று தேர்தல் ஆணையம் அறிவித்தது . தேர்தல் அறிவிப்பு வெளியாகியதையடுத்து தேசிய கட்சிகள் அடுத்தடுத்து தேர்தல் பணியை  வேகப்படுத்தினர்.இதையடுத்து அகில இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியும் , பாரதீய ஜனதா கட்சியும் தேர்தல் வெற்றிக்காக வியூகங்களை வகுக்க ஆரம்பித்தனர். மேலும் மாநில அளவிலான நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளர் பட்டியலையும் வெளியிட்டனர். இந்நிலையில், இன்று காங்கிரஸ் கட்சியின்  செயற்குழுக்கூட்டம் அக்கட்சித் தலைவர் ராகுல் காந்தி […]

Categories
அரசியல்

இரட்டை இலை சின்னத்தில் புதிய தமிழகம் போட்டி……. கிருஷ்ணசாமி அறிவிப்பு…!!

தென்காசி தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடப்போவதாக கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். வருகின்ற பாராளுமன்ற மற்றும் 18 சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக , தேமுதிக , பாமக , புதிய தமிழகம் , புதிய நீதி கட்சி இடம்பெற்றுள்ளது. இதில் புதிய தமிழகம் கட்சிக்கு தென்காசி நாடாளுமன்ற தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வேட்பாளராக அக்கட்சியின் நிறுவனர் கிருஷ்ணசாமி அறிவிக்கப்பட்டார். மேலும் அவர் புதிய தமிழகம் கட்சி சார்பில் தனி சின்னத்தில் போட்டியிடுவதாகவும் அறிவிக்கப்பட்டு இன்று […]

Categories
அரசியல் ஈரோடு

மதிமுக வேட்பாளர் தர்ணா போராட்டம்….. வேட்புமனு செய்ய அனுமதிக்கவில்லை என்று குற்றசாட்டு…!!

ஈரோடு மதிமுக வேட்பாளர் கணேஷமூர்த்தி வேட்புமனு தாக்கல் செய்ய காலம் தாழ்த்தியதாக கூறி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். திமுக மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் மதிமுக_விற்கு ஈரோடு நாடாளுமன்ற தொகுதி ஒதுக்கப்பட்டு , மதிமுகவின் பொருளாளர் கணேஷமூர்த்தி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். மேலும் அவர் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவார் என்றும் அறிவிக்கப்பட்டார். இந்நிலையில் இன்று ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் வேட்புமனு தாக்கல் செய்ய காலை 11.30 மணிக்கு சென்றார். அவருக்கு வேட்புமனு தாக்கல் செய்ய அவருக்கு 12.30 வரை நேரம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நெடுஞ்சாலையில் விளம்பர பலகைகள் வைக்க தடை…அரசியல் கட்சிகளுக்கு கண்டனம்…!!

தமிழகம் முழுவதும் உள்ள நெடுஞ்சாலைகள் மற்றும் வனப்பகுதிகளில் அரசியல் கட்சிகளின் விளம்பர பலகையை வைக்க  உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது . நாடாளுமன்ற தேர்தலையொட்டி, தமிழகம் முழுவதும் உள்ள நெடுஞ்சாலைகள், பாலங்கள், மலைகள், மற்றும் வனப்பகுதிகளில், அரசியல் கட்சியினர் விளம்பர பலகைகள் வைக்க தடை விதிக்கக் வேண்டுமென்று யானை ராஜேந்திரன் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார் மேலும் அதில் அவர் பாலங்கள் மற்றும் சாலைகளின் இருபுறங்களிலும் விளம்பர பலகைகள் வைப்பதனால் வாகன ஓட்டிகளின் கவனம் சிதறி விபத்து ஏற்படுவதாகவும் அவர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார். […]

Categories
அரசியல்

” அமமுக குக்கர் சின்னம் கிடையாது ” உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் வாதம்….!!

அமமுக குக்கர் சின்னம் ஒதுக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் சார்பில் உச்சநீதி மன்றத்தில் தெரிவிக்கப்பட்டுளள்து. கடந்த 2017 ஆர் கே நகர் இடை தேர்தலில் TTV தினகரன் குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் . ஆனாலும் இரட்டை இலை சின்னத்தை பெற உறுதியாக இருந்தார். அதிமுக இரண்டாக பிளவுபட்டபோது இரட்டை இலை சின்னம் தங்களுக்கு என்று தொடரப்பட்ட வழக்கில் தேர்தல் ஆணையம் ஓபிஎஸ் இபிஎஸ் தலைமையில் அதிமுக_விற்கு இரட்டை இலை ஒதுக்கிய தேர்தல் ஆணையத்தின் உத்தரவை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் […]

Categories
அரசியல்

அமமுக நெல்லை வேட்பாளர் மாற்றம்…… ஓசூரில் புகழேந்தி போட்டி…!!

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் முழுமையாக வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் நடைபெறும் மக்களவை மற்றும் 18 சட்டபேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில்  வாக்குப்பதிவு ஏப்ரல் 18_ஆம் தேதி நடைபெறுகின்றது . இந்த தேர்தல் ஐந்து முனைபோட்டியாக பார்க்கப்படுகின்றது . திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி , அதிமுக தலைமையிலான கூட்டணியும் , மக்கள் நீதி மைய்யம் , நாம் தமிழர் கட்சி மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஆகியவை களம் காண்கின்றது  […]

Categories
அரசியல்

திமுக வேட்பாளர்கள் இன்று வேட்புமனு தாக்கல்….. திருமாவளவன் உள்ளிட்ட முக்கிய தலைவர்களும் வேட்புமனு….!!

வேட்பாளர்களாக களமிறங்கும் திமுக மற்றும் முக்கிய அரசியல் தலைவர்கள் இன்று வேட்புமனு தாக்கல் செய்கின்றனர். நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு  7 கட்டங்களாக நடைபெறுமென்று தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்தது . தமிழகத்தில் ஏப்ரல் 18_ஆம் தேதி நடைபெறும் வாக்குபதிவில் 18 சட்டமன்றத்திற்க்கான இடைத்தேர்தல் நடைபெறுகின்றது . இதையடுத்து வேட்பாளர்களாக களமிறங்குபவர்கள் தங்களின் வேட்புமனுவை தாக்கல் செய்து வருகின்றனர். தமிழகத்தை பொறுத்தவரை அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் பிஜேபி_யை தவிர்த்து களமிறங்கும் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்து விட்டனர். இந்நிலையில் கடந்த […]

Categories
அரசியல்

நாளையுடன் நிறைவடைகிறது வேட்புமனு தாக்கல்….!!

நாடாளுமன்ற , சட்டமன்ற இடைத்தேர்தல்களுக்கான வேட்புமனு தாக்கல் நாளையுடன் நிறைவடைகின்றது .  நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு  7 கட்டங்களாக நடைபெறுமென்று தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்தது . தமிழகத்தில் ஏப்ரல் 18_ஆம் தேதி நடைபெறும் வாக்குபதிவில் 18 சட்டமன்றத்திற்க்கான இடைத்தேர்தல் நடைபெறுகின்றது . இதையடுத்து அரசியல் கட்சிகள் தங்களின் வாக்கு சேகரிப்பை தீவிரப்படுத்தி வருகின்றனர் . மேலும் நாடாளுமன்ற  மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 19_ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகின்றது . கடந்த 4 நாட்களாக நடைபெற்ற […]

Categories
அரசியல்

தேர்தலில் உங்கள் ஆதரவு யாருக்கு ….. வாருங்கள் கருத்து கணிப்பில் வாக்களிப்போம்….!!

[Total_Soft_Poll id=”15″]

Categories
அரசியல்

சிவகங்கையில் கார்த்தி சிதம்பரம் போட்டி… ஹெச்.ராஜா_வை எதிர்த்து களம் இறங்குகிறார்…!!

சிவகங்கை மக்களவை தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் கார்த்தி சிதம்பரம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். மக்களவை தேர்தலில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில்  காங்கிரஸ் கட்சி இடம்பெற்றுள்ளது . தமிழகம் , புதுச்சேரி என 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு அதில்  9 தொகுதிகளுக்கான காங்கிரஸ் வேட்பாளர்களை காங்கிரஸ் கட்சி ஏற்கனவே அறிவித்திருந்தது . காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள சிவகங்கை பாராளுமன்ற தொகுதியில் யார் வேட்பாளர் என்று அறிவிப்பதில் தொடர்ந்து   இழுபறி நீடித்து வந்தது. இந்நிலையில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி […]

Categories
தேசிய செய்திகள்

பணக்கார முதலமைச்சர்….. 5 ஆண்டுகளில் 3 மடங்கு அதிகரித்த சொத்து….. சந்திரபாபு நாயுடு_க்கு 667 கோடி சொத்து…..!!

ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு_வின் சொத்து மதிப்பு 5 ஆண்டுகளில் 3 மடங்கு அதிகரித்துள்ளது. இந்திய நாட்டின் பணக்கார முதலமைச்சர் என்ற பெயரை ஆந்திர மாநிலத்தின் முதல்வர் சந்திரபாபு நாயுடு தன்வசப்படுத்தியுள்ளார். கடந்த 2014_ஆம் ஆண்டு ஆந்திர மாநிலத்தின் சட்டசபை தேர்தலில் குப்பம் தொகுதியில் அவர் போட்டியிட்ட போது அவர் அளித்த வேட்பு மனுவுடன் தாக்கலில் தனது குடும்பத்தின் மொத்த சொத்து மதிப்பு ரூ.177 கோடி என்று குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் தற்போது அவர் குப்பம் சட்டசபை தொகுதியில் தாக்கல் செய்துள்ள  வேட்புமனுவுடன் இணைந்த பிரமாண பத்திரத்தில்இந்த நிதியாண்டில் ஆண்டு வருமானம் ரூ.64, […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

சமாஜ்வாடி கட்சியின் நட்சத்திர வேட்பாளர் பட்டியல்…. ஓரங்கட்டப்பட்ட முலாயம் சிங் யாதவ்…..!!

நாடாளுமன்ற தேரர்தலில் சமாஜ்வாடி கட்சி சார்பாக போட்டியிடும் நட்சத்திர வேட்பாளர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்ற தேர்தலையடுத்து தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகள் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு கட்சிகளின் பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றனர்.  இந்நிலையில் உத்தர பிரதேச மாநிலத்தில் சமாஜ்வாடி மற்றும் மாயாவதி ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து  தேர்தலை சந்திக்கின்றது . இதையடுத்து அங்குள்ள 80 தொகுதிகளில் சமாஜ்வாடி கட்சி 37 தொகுதியும் , பகுஜன் சமாஜ் கட்சி 38 தொகுதியும் தொகுதி பங்கீடு செய்து வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளனர். […]

Categories
சென்னை

23,000 சுவர் விளம்பரம் அழிப்பு….. சென்னை மாநகராட்சி தகவல்….!!

சென்னையில் உள்ள சுவர்களில் 23 ஆயிரம் தேர்தல் சுவர் விளம்பரம்  அழிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் கூறியுள்ளார் . நாடாளுமன்ற மக்களவை தேர்தலின் வாக்குப்பதிவு ஏப்ரல் 18_ஆம் தேதி நடைபெறுமென்ற தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது . இதையடுத்துது அரசியல் கட்சிகளும் தங்களது தேர்தல் பிரசாரத்தை முன்னெடுத்து வருகின்றனர் . தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் தேர்தல் நடத்தை விதி அமுலில் உள்ளது . இதையடுத்து தமிழகம முழுவதும் தேர்தல் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அரசியல் கட்சிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளும் […]

Categories

Tech |