Categories
அரசியல்

அமமுகவில் இருந்து விலகும் அடுத்த நிர்வாகி…நாளை பத்திரிக்கையாளர்களை சந்திக்கிறார் இசக்கி சுப்பையா..!!

தங்க தமிழ்ச்செல்வனை தொடர்ந்து இசக்கி சுப்பையா அமமுகவில் இருந்து விலக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திலிருந்து முக்கிய வேட்பாளர்கள் தொடர்ச்சியாக வெளியேறி வருகின்றனர். சில நாட்களுக்கு முன்பாக கூட  தங்க தமிழ்ச்செல்வன் அமமுக கட்சியிலிருந்து விலகி திமுகவில் தனது தொண்டர்களுடன் இணைந்தது அரசியல் களத்திலேயே மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்திய  நிலையில் அமமுகவின் மற்றொரு முக்கிய நிர்வாகியான இசக்கி சுப்பையா அவர்கள் அமமுகவில் இருந்து விலக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து இசக்கி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“தமிழில் முழக்கமிட்ட MP” தவறாக எழுதலாமா தமிழை….வைரலாகும் ட்வீட் பதிவு …!!

தமிழில் முழக்கமிட்டு தமிழை தவறாக எழுதிய தமிழக MP ட்வீட் வைரலாகி வருகின்றது. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றது. வெற்றிபெற்ற தமிழக MP_க்கள் மக்களவை பதவி ஏற்பு விழாவில் தமிழில் முழக்கங்கள் எழுப்பி பதவி ஏற்றுக் கொண்டது அரசியல் விவாதமாக மாறியது. மேலும் தமிழக MP_க்கள் முழக்கத்திற்கு எதிராக பிஜேபி_யினர் ஜெய்ஸ்ரீராம் என்ற முழக்கமும் எழுப்பினார்கள். இந்நிலையில் திமுக சார்பில் தர்மபுரி மக்களவை தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற  செந்தில் குமார்  இன்று […]

Categories
மாநில செய்திகள்

“வரலாறு தெரியாமல் விமர்சிப்பது ஆணவத்தின் வெளிப்பாடு” கிரண் பேடிக்கு கண்டனம் தெரிவித்த ஸ்டாலின்..!!

தமிழர்களின் வரலாறு தெரியாமல் விமர்சிப்பது ஆணவத்தின் வெளிப்பாடு, ஆதிக்கத்தின் அடையாளம் என்று மு.க ஸ்டாலின் கிரண் பேடிக்கு கண்டனங்கள் தெரிவித்துள்ளார்   தற்போது சென்னை  மழை பொழிவு இல்லாமல் கடுமையான வறட்சியைச் சந்தித்து வருகின்ற நிலையில், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், சாத்தியமான பதில்களுடன் ஒரு கேள்வி: ”இந்தியாவின் 6-ஆவது மிகப்பெரிய நகரமான சென்னை தற்போது வறட்சியின் முதல் நகரமாக மாறியுள்ளது. 4 ஆண்டுகளுக்கு முன்பு பெய்த மழையால் அதே நகரம் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“ராஜினாமா முடிவில் தெளிவாக உள்ளேன்” ராகுல் காந்தி பேட்டி …!!

ராஜினாமா குறித்து என்னுடைய முடிவை தெள்ளத் தெளிவாக தெரியப்படுத்தியுள்ளேன் என்று காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி படு தோல்வி அடைந்தது. கட்சியின் தலைவர் ராகுல் காந்தி அமோதி தொகுதியில் தோல்வியடைந்தார்.காங்கிரஸ் கட்சியின் தோல்வியையடுத்து அக்கட்சியின் பல்வேறு மாநில தலைவர்கள் பொறுப்புகளில்  இருந்து விலகினர். அதே போல தோல்விக்கு பொறுப்பேற்று ராகுல் காந்தியின் தலைவர் பொறுப்பில் இருந்து  விலகுவதாக ராஜினாமா கடிதம் கொடுத்தார்.ஆனால் காங்கிரஸ் கட்சியின் காங்கிரஸ் கட்சியின் உயர்மட்டக்குழு அவரின் ராஜினாமை […]

Categories
அரசியல்

சட்டப்பேரவை கூட்டம்: விவாத பொருளாக மாறிய அணுக்கழிவு மையம் ..!!

சட்டப்பேரவை கூட்டத்தொடரின் 2ம் நாளான இன்று வனத்துறை மற்றும் சுற்றுசூழல் துறை ரீதியான மானியக் கோரிக்கைகள் குறித்து பேசப்படவுள்ளன. கடந்த 28ஆம் தேதியன்று தொடங்கிய சட்டப்பேரவை கூட்டத் தொடரின் முதல் நாளன்று மறைந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்தி கூட்டத்தை மறுநாளன்று  ஒத்தி வைத்தனர். இந்நிலையில் இன்று நடைபெற இருக்கக்கூடிய சட்டப்பேரவை கூட்டத்தொடரில் துறை ரீதியான மானிய கோரிக்கைகள் தாக்கல் செய்யப்படவுள்ளன. எதிர்க்கட்சிகளின் கவன ஈர்ப்பு தீர்மானம்: அதன்படி கல்வித் துறை ரீதியான கேள்விகளை ஓ.பன்னீர்செல்வம் எழுப்ப […]

Categories
அரசியல்

“நாட்டை பாதுகாக்க ஒருங்கிணைப்பு அவசியம்”கீ.வீரமணி பரபரப்பு பேச்சு..!!

நாட்டை பாதுகாக்க ஒத்த கருத்துடையவர்களை ஒருங்கிணைக்க வேண்டும் என்று திராவிட கழகத்தின் தலைவர் கீ.வீரமணி தெரிவித்துள்ளார். தற்பொழுது நாட்டை ஆண்டு கொண்டிருக்கும் மத்திய அரசானது ஒரே நாடு, ஒரே தேர்தல்,  ஒரே ரேஷன் கார்டு போன்ற  அறிமுகப்படுத்தி  மாநிலங்களின் அடிப்படை உரிமைகளில் கை வைக்கும் செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகிறது. மேலும் முற்போக்கான கருத்துகளுக்கு எதிராகவும், முற்போக்கானவர்களுக்கு  எதிராகவும் ஆதிக்கம் செலுத்தி அடக்கி வருகிறது. இது வருங்காலத்தில் நாட்டிற்கே மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தக் கூடும் என்று திராவிடர் கழகத் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஒரே நாடு.!ஒரே ரேஷன் கார்டு.! மாநிலத்தையே சீர்குலைத்துவிடும்..ttv தினகரன் எச்சரிக்கை ..!!

ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் மாநிலத்தின் பொது விநியோகத்தையே சீர்குலைத்துவிடும் என்றும்  ttv தினகரன் கருத்து தெரிவித்துள்ளார். ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு என்ற திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி ஒரு இந்திய குடிமகன் இந்தியாவின் எந்த மூலையில்  வசித்தாலும் அங்கே அருகாமையில் உள்ள ரேஷன் கடையில் சென்று ரேஷன் பொருட்களை வாங்கி கொள்ளலாம் என்பதே இத்திட்டத்தின் பிரதான செயல்பாடு ஆகும். இதன் மூலம் இந்திய மக்களை எளிதாக ஒருங்கிணைக்க முடியும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஒரே நாடு.!ஒரே ரேஷன் கார்டு.!”தேன் கூட்டில் கல் எறிவதற்கு சமம் “ஸ்டாலின் எச்சரிக்கை..!!

மாநில அரசின் அடிப்படை உரிமைகளில் கை  வைப்பதுதேன் கூட்டில் கல் எறிவதற்கு சமம் என்று  ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு என்ற திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி ஒரு இந்திய குடிமகன் இந்தியாவின் எந்த மூலையில்  வசித்தாலும் அங்கே அருகாமையில் உள்ள ரேஷன் கடையில் சென்று ரேஷன் பொருட்களை வாங்கி கொள்ளலாம் என்பதே இத்திட்டத்தின் பிரதான செயல்பாடு ஆகும். இதன் மூலம் இந்திய மக்களை எளிதாக ஒருங்கிணைக்க முடியும் என்று […]

Categories
அரசியல்

குடும்ப அரசியல் செய்யும் திமுக புலி அல்ல பூனை…தமிழிசை விமர்சனம்..!!

திமுக புலி அல்ல பூனை என்று பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனம் செய்துள்ளார். அமமுகவிலிருந்து தங்க தமிழ்ச்செல்வன் விலகி திமுகவில் தனது தொண்டர்களுடன் சென்று இணைந்து அரசியல் களத்திலேயே மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தினார். இவரது செயல் அதிமுக அமமுக மற்றும் பிற கட்சிகள் இடையே பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி அதிக அளவிலான விமர்சனங்கள் இதுகுறித்து பேசப்பட்டன. தற்பொழுது இது மிகப்பெரிய விவாதப் பொருளாக மாறியுள்ளது. சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த பாரதிய ஜனதா கட்சியின் […]

Categories
அரசியல்

“ஆட்சி கவிழும் என்று 2 வருடங்களுக்கு ஸ்டாலின் கூவிக்கொண்டேதான் இருப்பார் “அமைச்சர் கேலி பேச்சு..!!

அதிமுக ஆட்சி கவிழ்ந்துவிடும் என்று இன்னும் 2 வருடங்களுக்கு ஸ்டாலின் சொல்லிக்கொண்டே தான் இருப்பார் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு அமமுகவில்  இருந்து விலகி தங்க தமிழ்ச்செல்வன் திமுக கட்சியில் தனது தொண்டர்களுடன் சென்று இணைந்தார். இது அரசியல் களத்திலையே  மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து அதிமுக கட்சியை சேர்ந்த பலர் இதனை விமர்சனம் செய்தனர். குறிப்பாக அமைச்சர் ஜெயக்குமார் அதிமுகவில் தங்க தமிழ்ச்செல்வன் இணைந்திருந்தால் நிரந்தர ஹீரோவாக இருந்திருப்பார்,  ஆனால் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“முடங்கி கிடக்கும் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம்” – டிடிவி தினகரன் ட்விட்..!!.!!  

ராமநாதபுரத்தில் முடங்கி கிடக்கும் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை உடனே செயல்படுத்த வேண்டும் என்று டிடிவி தினகரன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.  டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், “கடல் நீரை குடிநீராக்கும் புதிய திட்டத்திற்கு அடிக்கல் நாட்டுவதையே பழனிசாமி அரசு பெரிய விழா எடுத்து கொண்டாடி வரும் நிலையில் ராமநாதபுரத்தில் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ள ஆலையே முடங்கியிருப்பதாக வெளியாகி இருக்கும் செய்தி கவலை அளிக்கிறது. அதனை உடனடியாக செயல்படுத்துவது உட்பட குடிநீர் பிரச்னையைத் தீர்க்க ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ள […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“மு.க ஸ்டாலின் ஒரு விளையாட்டுப் பிள்ளை” கிண்டல் செய்த ஓ.எஸ் மணியன்..!!

“மு.க.ஸ்டாலின் ஒரு விளையாட்டுப் பிள்ளை” என்று அமைச்சர் ஓ.எஸ் மணியன் தெரிவித்துள்ளார்  சபாநாயகர் தனபால் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்பதற்க்காக என்று திமுக சார்பில் கடிதம் அனுப்பியிருந்தது. இதையடுத்து தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் சபாநாயகர் தனபால் தலைமையில் தொடங்கியது. இதில் மறைந்த எம்எல்ஏக்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, சட்ட பேரவை  ஜூலை 1ஆம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது.   பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், “சபாநாயகர் தனபால் மீது கொடுத்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை எடுக்க வலியுறுத்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழகத்தின் புதிய தலைமை செயலாளராக சண்முகம் நியமனம்..!!

தமிழகத்தின் புதிய தலைமை செயலாளராக நிதித்துறை செயலாளர் சண்முகம் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தற்போது தலைமைச் செயலக அதிகாரியாக இருந்து வருபவர் கிரிஜா வைத்தியநாதன். இவருடைய பதவிக்காலம் ஆனது நாளையுடன்   முடிவடைய உள்ள நிலையில் அதன் பிறகு ஓய்வு பெற உள்ளார். இந்நிலையில் இவருக்குப் பின் யார் தமிழகத்தின்  அடுத்த தலைமைச் செயலாளர் என்ற கடும் போட்டியானது நிதித்துறை செயலாளர் சண்முகம்,வீட்டுவசதி துறை செயலாளர் கிருஷ்ணன்,கவர்னரின் செயலாளர் ராஜகோபால், உள்ளாட்சித் துறை செயலாளர் ஹன்ஸ் ராஜ் வர்மா […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மரம் வளர்ப்போம் ! மழைபெறுவோம் !அமைச்சர் ஜெயக்குமார் வேண்டுகோள்..!!

புவி வெப்பமயமாதலை தடுக்கக்கோரி பொதுமக்களிடம் அமைச்சர் ஜெயக்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழகம் முழுவதும் தண்ணீர் பிரச்னை தலை விரித்தாடுகின்றது. ஆங்கங்கே பொதுமக்கள் போராட்டம்  நடத்தி வருகின்றனர். இதனால் அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் ஆங்காங்கே போராட்டம் நடத்தி வருகின்றனர்.தமிழகம் முழுவதும் தண்ணீர் பிரச்னை தலை விரித்தாடுகின்றது. ஆங்கங்கே பொதுமக்களும்  போராட்டம்  நடத்தி வருகின்றனர். இது குறித்து அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார் அதில், புவி வெப்பமயமாதலால் தான் தண்ணீர் தட்டுப்பாடு தற்பொழுது ஏற்பட்டு உள்ளது ஆகையால் புவி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழக அரசின் இலவச லேப்டாப் எப்ப வரும்னு தெரியுமா…??

3 மாததிற்குள் இலவச மடிக்கணனி வழங்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார் . தமிழகத்தின் கடந்த மாநிலங்களவை தேர்தலின்  வாக்குறுதியாக பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு அதிமுக சார்பில் இலவச மடிக்கணினி வழங்கப்படும் என்று முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதன் படி ஒவ்வொரு ஆண்டும் பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு  இலவச மடிக்கணினி ஆனது வழங்கப்பட்டு வந்தது. ஆனால் கடந்த 2017-18 ஆம் கல்வியாண்டில் படித்து முடித்த மாணவர்களுக்கு தற்பொழுது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“தன்மானத்தை இழக்கவில்லை” பதவியை கேட்டு பெறமாட்டேன்…. அவர்களே கொடுப்பார்கள்… தங்க தமிழ் செல்வன் பேட்டி..!!

திமுகவில் இணைந்த தங்க தமிழ்செல்வன், பதவியை கேட்டு பெறமாட்டேன் என்றும், உழைப்பை பார்த்து அவர்கள் கொடுப்பார்கள் என்று பேசியுள்ளார்.   அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் கொள்கை பரப்பு செயலாளரான தங்கத்தமிழ் செல்வன், அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை தரக்குறைவாக விமர்சித்தார். தரக்குறைவாக பேசிய ஆடியோ  சமூக வலைத்தளங்களில் பரவி வைரலானது. இதனால் தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து  டிடிவி தினகரன், தங்க தமிழ் செல்வன் கட்சியில் இருந்து நீக்கப்படுவார் என்றும், புதிய கொள்கை பரப்பு செயலாளர் அறிவிக்கப போவதாகவும் தெரிவித்தார். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தங்க தமிழ்செல்வன் தி.மு.கவில் இணைந்தார்..!!

அமமுகவில் கொள்கை பரப்பு செயலாளராக இருந்த தங்க தமிழ்செல்வன் ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இணைத்து கொண்டார்.  அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் கொள்கை பரப்பு செயலாளரான தங்கத்தமிழ் செல்வன், அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை தரக்குறைவாக விமர்சித்த ஆடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வைரலானது. இதனால் டிடிவி தினகரன், தங்க தமிழ் செல்வன் கட்சியில் இருந்து நீக்கப்படுவார் என்றும், புதிய கொள்கை பரப்பு செயலாளர் அறிவிக்க போவதாகவும் தெரிவித்தார். இந்த நிலையில் அமமுகவின் கொள்கை பரப்பு செயலாளராக இருந்த தங்க […]

Categories
மாநில செய்திகள்

சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை வலியுறுத்த மாட்டோம் – திமுக தலைவர் ஸ்டாலின்..!!

சபாநாயகர் தனபால் மீதான  நம்பிக்கையில்லா தீர்மானத்தை எடுக்க வலியுறுத்த மாட்டோம் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் சபாநாயகர் தனபால் தலைமையில் தொடங்கியது. அப்போது  மறைந்த எம்எல்ஏக்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இன்றைய அவை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் சட்டப்பேரவை  சனி, ஞாயிறு விடுமுறை நாட்களுக்குப் பின் மீண்டும் ஜூலை 1ஆம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திமுக தலைவர் ஸ்டாலின், “சபாநாயகர் தனபால் மீது கொடுத்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை எடுக்க வலியுறுத்த […]

Categories
அரசியல்

“சஸ்பெண்ட் செய்ததற்கான காரணம் தெரியவில்லை “காரத்தே தியாகராஜன் கருத்து..!!

சஸ்பன்ட் செய்ததற்கான காரணம் தெரியவில்லை என்று கராத்தே தியாகராஜன் கருத்து தெரிவித்துள்ளார் . காங்கிரஸ் கட்சியின் தென்சென்னை மாவட்ட தலைவராக இருந்தவர் கராத்தே தியாகராஜன். தற்பொழுது காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய கமிட்டி இவரை சஸ்பெண்ட் செய்ய உத்தரவிட்டு உள்ளது. இந்த உத்தரவை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. இதன்படி கராத்தே தியாகராஜன் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மேலும் இவர் தொடர்ந்து கட்சிக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டதன் காரணமாகவும் ஒழுங்கீனம் காரணமாகவும் இந்த முடிவை காங்கிரஸ் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“தங்கத்தை இயக்கும் பாஜக” நமது எம்ஜிஆர் நாளிதழ் விமர்சனம்…!!

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் தங்க தமிழ்செல்வனுக்கும் , TTV தினகரனுக்கு இடையே ஏற்பட்ட மோதல் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த இரண்டு நாட்களாக அ.ம.மு.க_வில் TTV தினகரன் மற்றும் தங்கத்தமிழ் செல்வனிடையே ஏற்பட்ட மோதல் தமிழக அரசியலை பரபரப்பாக்கி வருகின்றது. இதில் TTV தினகரனை  அ.ம.மு.க_வில் இருந்து நீக்கியாக TTV_யும் , அ.ம.மு.க.வில் இருந்து என்னை நீக்கவில்லை அப்படி நீக்கினாலும் கவலையில்லை என்று தங்கத்தமிழ்ச்செல்வமும் தெரிவித்துள்ளனர்.மேலும் அ.தி.மு.க.வில் இணைய சொல்லி என்னை யாரும் தொடர்புகொள்ளவில்லை ,  தி.மு.க. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தங்க தமிழ்செல்வன் “என்னை பார்த்தால் பொட்டிப்பாம்பாக அடங்குவார்” டிடிவி தினகரன்..!!

 என்னை பார்த்தால் தங்க தமிழ்செல்வன் பொட்டிப் பாம்பாக அடங்கிவிடுவார் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.  அதிமுக இரண்டு அணிகளாக பிரிந்ததையடுத்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியை தொடங்கி, நடத்துவது வரை  டிடிவி தினகரனுக்கு ஆதரவாகவும், நம்பிக்கைக்குரியவராகவும்  தங்க தமிழ் செல்வன் இருந்து வந்தார். தேனி மாவட்டத்தை சேர்ந்த தங்க தமிழ் செல்வன் அமமுகவின் கொள்கை பரப்பு செயலாளராக நியமிக்கப்பட்டார். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தேனி தொகுதியில் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்தை எதிர்த்து போட்டியிட்டார். ஆனால் தோல்வியை தழுவினார். […]

Categories
தேசிய செய்திகள்

வரும் தேர்தலில் “தனித்து போட்டியிடுவோம்”- மாயாவதி..!!

இனிவரும் அனைத்து தேர்தல்களிலும் பகுஜன் சமாஜ் கட்சி தனித்தே போட்டியிடும் என மாயாவதி அறிவித்துள்ளார். மக்களவை தேர்தலுக்கு முன்பாக பாஜகவை வீழ்த்த வேண்டும் என்ற திட்டத்தில் உத்திரபிரதேசத்தில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சியும் கூட்டணி அமைத்து  மக்களவை தேர்தலை எதிர் கொண்டது. இந்த கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றும் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பகுஜன் சமாஜ் 10 இடங்களையும், சமாஜ்வாதி 5 இடங்களிலும் மட்டுமே வென்றது. மீதமுள்ள 62 தொகுதிகளையும் ஆளும் பாஜக கைப்பற்றியது. இதை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“மழைக்கு யாகம் நடத்தவில்லை” பதவிக்கு யாகம் நடத்தினார்கள் – முக ஸ்டாலின்..!!

மழைக்காக அதிமுகவினர் யாகம் நடத்தவில்லை என்றும், தங்களது பதவியை காப்பாற்றவே அவர்கள் யாகம் நடத்தினார்கள் என்று  முக ஸ்டாலின் கூறியுள்ளார்.  தமிழகத்தில் போதிய அளவு மழை இல்லாத காரணத்தால்  கடும் வறட்சி ஏற்பட்டு குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. மக்கள் தெரு தெருவாக  காலி குடங்களுடன் தண்ணீருக்காக தேடி அலைந்து வருகின்றனர். குறிப்பாக சென்னையில் உள்ள மக்கள் தண்ணீர் பிரச்னையால் மிகவும் பாதிப்படைந்துள்ளனர். லாரிகள் மூலம் தண்ணீர் கொண்டுவரப்பட்டாலும் தண்ணீர் பிரச்சனை தீர்ந்த பாடில்லை. இதனால் தமிழக  அரசு அனைத்து மாவட்டத்தின் தலை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் இல்லை”- அமைச்சர் ஜெயக்குமார்..!!

தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் இல்லை என்றும், பற்றாக்குறை தான் நிலவுகிறது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்  தமிழகத்தில் போதிய அளவு மழை இல்லாததால் கடும் வறட்சி ஏற்பட்டு குடிநீர் பஞ்சம் ஏற்பட்டது. வீதியெங்கும் மக்கள் காலி குடங்களுடன் தண்ணீருக்காக தண்ணீரை தேடி அலைந்து வருகின்றனர். குறிப்பாக சென்னையில் உள்ள மக்கள் தண்ணீர் பிரச்னையால் மிகவும் பாதிப்படைந்துள்ளனர். இதன் காரணமாக மழை வேண்டி கோயிலில் சிறப்பு யாகம் நடத்த வேண்டும் அதிமுக தலைமை செயலகம் மாவட்ட செயலாளர்களுக்கு அறிவுரை வழங்கியது. அதன் படி […]

Categories
தேசிய செய்திகள்

அமேதியில் வீடு கட்ட தயாராகும் ஸ்மிருதி இரானி..!!

அமேதி தொகுதியில் வெற்றி பெற்ற ஸ்மிருதி இரானி அத்தொகுதியில் வீடு கட்ட போவதாக அறிவித்துள்ளார்.   நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் உத்திரபிரதேச மாநிலத்தின் அமேதி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை எதிர்த்து பாஜக சார்பில் ஸ்மிருதி ரானி போட்டியிட்டார். இத்தொகுதியில்  ஸ்மிருதி ரானி 55,000 வாக்குகள் வித்தியாசத்தில் ராகுலை தோற்கடித்தார். இந்த வெற்றியின் மூலம் பல ஆண்டுகள் காங்கிரஸ் வசம் இருந்த அமேதி தொகுதியை பாஜக கைப்பற்றியது. கடந்த 2014-ம் ஆண்டு ராகுலை எதிர்த்து ஸ்மிருதி இரானி […]

Categories
அரசியல் புதுச்சேரி

“புதுச்சேரி_க்கு மாநில அந்தஸ்து”. மோடியிடம் நாராயணசாமி வலியுறுத்தல்…!!

புதுச்சேரி_க்கு மாநில அந்தஸ்து வழங்குவது தொடர்பாக பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளதாக புதுவை முதலவர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். கடந்த முறை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்த போது மத்திய திட்ட குழு என்ற அமைப்பை கலைத்து விட்டு அதற்க்கு  பதிலாக நிதி ஆயோக் என்ற அமைப்பை ஏற்படுத்தியது. கடந்த  2015_ஆம் ஆண்டு முதல் ஜனவரி 1_ஆம் தேதியில் இருந்து செயல்பாட்டுக்கு வந்த இந்த அமைப்பின் தலைவராக பிரதமர் மோடியும், துணைத்தலைவராக ராஜீவ் குமாரும் இருந்தனர்.நிதி ஆயோக் ஆட்சி குழுவில் அனைத்து மாநிலங்கள் […]

Categories
அரசியல் கோயம்புத்தூர் மாநில செய்திகள்

“தண்ணீர் பஞ்சம் தீர மரங்கள் நட வேண்டும்”அமைச்சர் எஸ்பி வேலுமணி கருத்து..!!

தண்ணீர் பஞ்சத்தை போக்க மக்கள் அதிக மரம் நட வேண்டும் என்று அமைச்சர் எஸ்பி வேலுமணி கருத்து தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் தண்ணீர் பிரச்னை தலை விரித்தாடுகின்றது. ஆங்கங்கே பொதுமக்கள் போராட்டம்  நடத்தி வருகின்றனர். இதனால் அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் ஆங்காங்கே போராட்டம் நடத்தி வருகின்றனர்.தமிழகம் முழுவதும் தண்ணீர் பிரச்னை தலை விரித்தாடுகின்றது. ஆங்கங்கே பொதுமக்கள் போராட்டம்  நடத்தி வருகின்றனர். ஆனால் அரசு தமிழக அமைச்சர்கள் தண்ணீர் பஞ்சம் என்பது வெறும் வதந்தி , இதை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“திமுக_வின் அவதூறுகளை மக்கள் ஏற்க மாட்டார்கள்” அமைச்சர் உதயகுமார் விமர்சனம் …!!

திமுக_வின் அவதூறுகளை மக்கள் ஏற்க மாட்டார்கள் என்று வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் விமர்சித்துள்ளார். தமிழகத்தில் தண்ணீர் தட்டுப்பாடு தலைவிரித்தாடுகின்றது. மக்கள் குடிநீரை விலைக்கு வாக்குவதற்க்கே வீதியில் காலிகுடங்களுடன் திரிகின்றனர். ஆனால் அதிமுக அமைச்சர்கள் தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் என்பது வெறும் வதந்தி என்று தெரிவித்தனர்.இதையடுத்து தமிழக முதல்வர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் குடிநீர் பணிக்காக தமிழக அரசு கூடுதல் நிதி ஒதுக்கி உத்தரவிட்டது. மேலும் அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் மழை வேண்டி அனைத்து கோவில்களிலும் யாகம் […]

Categories
மாநில செய்திகள்

ஈழத்தமிழர் முகாம்கள் “சித்தரவதை கூட்டங்களா” வைகோ கேள்வி

ஈழத்தமிழர் இருக்கும் சிறப்பு முகாம்களா ? அல்ல சித்தரவதை கூட்டங்களா என்று மதிமுக பொது செயலாளர் வைகோ கேள்வி எழுப்பி விமர்சித்துள்ளார். இது குறித்து மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ தெரிவிக்கையில் , ஈழத் தமிழர்களை இந்திய அரசு சந்தேகக் கண்ணோடு அணுகக்கூடாது. தமிழகத்தில் சிறப்பு முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும்.அந்த முகாம்களை அடியோடு நீக்க வேண்டும். இது சிறப்பு முகாம்களா ? அல்ல சித்தரவதை கூட்டங்களா என்று வைகோ கேள்வி எழுப்பியுள்ளார்.

Categories
அரசியல் மாநில செய்திகள்

“திமுக போராட்டத்திற்கு மக்கள் ஆதரவு இல்லை “மாஃபா பாண்டியராஜன் பரபரப்பு பேட்டி..!!

தண்ணீர் பிரச்னையை தீர்க்கக் கோரி திமுக சார்பில் நடைபெறக் கூடிய போராட்டத்திற்கு மக்கள் ஆதரவு இல்லை என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கருத்து தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் தண்ணீர் பிரச்னை தலை விரித்தாடுகின்றது. ஆங்கங்கே பொதுமக்கள் போராட்டம்  நடத்தி வருகின்றனர்.ஆனால் அரசு தமிழக அமைச்சர்கள் தண்ணீர் பஞ்சம் என்பது வெறும் வதந்தி , இதை வைத்து அரசியல் செய்கின்றார்கள் என்று மறுப்பு தெரிவித்தனர். இந்நிலையில் திமுக தலைவர் முக.ஸ்டாலின் வெளியீட்டுள்ள அறிக்கையில்  குடிநீர் பிரச்சனையை போக்க கோரி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மக்கள் அரசிடம் சொன்னால் , அரசு கடவுளிடம் சொல்கிறது… துரைமுருகன் விமர்சனம் …!!

மக்கள் பிரசனையை அரசிடம் முறையிடுவார்கள் அனால் அரசு கடவுளிடம் முறையிடுகின்றது என்று அதிமுக யாகம் குறித்து துரைமுருகன் விமர்சித்துள்ளார். தமிழகம் முழுவதும் குடிநீர் பிரச்சனை அரசுக்கு பெருத்த நெருக்கடியாக உருவாகியுள்ளது. இதனை சரி செய்ய நேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று அதற்கான திட்ட பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.மேலும் அதிமுக சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் மழை வேண்டி யாகம் நடத்த வேண்டுமென்று அதிமுக தலைமை அறிவித்ததையடுத்து இன்று பல்வேறு மாவட்டங்களில் […]

Categories
மாநில செய்திகள் வேலூர்

“ஜோலார்பேட்டையில் குடிநீர் எடுத்தால் போராட்டம்” துரைமுருகன் எச்சரிக்கை …!!

ஜோலார்பேட்டையில் இருந்து குடிநீர் எடுத்தால் போராட்டம் நடத்தப்படுமென்று திமுக பொருளாளர் துரைமுருகன் தெரியவித்துள்ளார். தமிழகம் முழுவதும் கடுமையான தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. மக்கள் எங்கு பார்த்தாலும் காலி குடங்களுடன் வீதிகளில் குடிநீருக்காக அலைகின்றனர். இந்நிலையில் தண்ணீர் பிரச்சனையை தீர்க்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று தலைமைச் செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடத்தினர். இதில் குடிநீரை முழுமையாக வினியோகிக்க , குடிநீர் திட்டப் பணிகளுக்காக 200 கோடியை கூடுதலாக ஒதுக்கி உத்தரவிட்டார். மேலும் அந்தக் கூட்டத்தில் வேலூர் மாவட்டத்தில் உள்ள […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“திமுக + காங்கிரஸ் கூட்டணியில் விரிசல்” கொதித்தெழுந்த முன்னாள் அமைச்சர் …!!

காங்கிரசுக்கு இன்னும் எத்தனை காலம்தான் திமுக பல்லக்கு தூக்குவது என்று திமுகவின்   KN நேரு ஆவேசமாக பேசியதில் கூட்டணியில் விரிசல் இருப்பது உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் திமுக – காங்கிரஸ் கூட்டணி கருணாநிதி காலத்தில் இருந்து தொடர்ந்து வருகின்றது. மக்களவை தேர்தல் பிரசாரத்தில் கூட காங்கிரஸ் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை முதலில் முன்மொழிந்தது திமுக தலைவர் முக.ஸ்டாலின். தமிழகம் மற்றும் புதுவையில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு திமுக 10 மக்களவை இடங்களை ஒதுக்கியது. மக்களவை தேர்தலில் இந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“உள்ளாட்சி தேர்தலில் திமுக தனித்து போட்டி” திருச்சியில் கே.என்.நேரு பேச்சு …!!

உள்ளாட்சி தேர்தலில் திமுக தனித்து போட்டியிட வேண்டுமென்று திருச்சி போராட்டத்தில்  கே.என்.நேரு கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் தொடரும் தண்ணீர் பிரச்சனையை தீர்க்க வலியுறுத்தி திமுக தலைமை கழகம் போராட்ட அறிவிப்பு வெளியிடப்பட்டது. அந்த வகையில் இன்று முதல் தண்ணீர் பிரச்சனையை தீர்க்க மாநிலம் முழுவதும் திமுக போராட்டம் தொடங்கி நடைபெற்று வருகின்றது. இதில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் , மக்களவை உறுப்பினர்கள் என பலரும் பங்கேற்றுகின்றனர். இந்நிலையில் திமுக சார்பில் திருச்சியில் நடைபெற்ற போராட்டத்தில் அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு பங்கேற்றார். […]

Categories
சென்னை மாநில செய்திகள்

மழை வேண்டி “தேவாரம் பாடி அரசர்கர்கள் யாகம்” அதிமுகவினர் பங்கேற்பு….!!

சென்னை புரசைவாக்கம் கோவிலில் மழை வேண்டி , தேவாரம் பாடி யாகம் நடத்தப்பட்டு வருகின்றது. தமிழகத்தில் போதிய அளவு மழை இல்லாததால் கடும் வறட்சி ஏற்பட்டு குடிநீர் பஞ்சம் ஏற்பட்டது.  தண்ணீருக்காக மக்கள் வீதிகளில் அலைந்து வருகின்றனர். தண்ணீர் பிரச்சனை குறித்து முதல்வர் தலைமையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.இதை தொடர்ந்து தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர் மழை வேண்டி மாவட்டம் முழுவதும் உள்ள கோவில்களில் யாகம் நடத்த வேண்டுமென்று அறிக்கை ஒன்றை வெளியிட்டனர். இந்நிலையில் முதல்வர் துணை முதல்வர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தண்ணீர் பிரச்னை மாவட்டம் முழுவதும் இன்று திமுக போராட்டம் …..!!

தண்ணீர் பிரச்சனையை போக்க தமிழகம் முழுவதும் இன்று திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகின்றது. தமிழகம் முழுவதும் தண்ணீர் பிரச்னை தலை விரித்தாடுகின்றது. ஆங்கங்கே பொதுமக்கள் போராட்டம்  நடத்தி வருகின்றனர்.ஆனால் அரசு தமிழக அமைச்சர்கள் தண்ணீர் பஞ்சம் என்பது வெறும் வதந்தி , இதை வைத்து அரசியல் செய்கின்றார்கள் என்று மறுப்பு தெரிவித்தனர். இந்நிலையில் திமுக தலைவர் முக.ஸ்டாலின் வெளியீட்டுள்ள அறிக்கையில்  குடிநீர் பிரச்சனையை போக்க கோரி ஜூன் 22-ஆம் தேதி முதல் மாவட்டம் வாரியாக ஆர்ப்பாட்டம் நடைபெறும் […]

Categories
கன்னியாகுமாரி மாநில செய்திகள்

தண்ணீர் பிரச்சனை இல்லை என்ற மாயையை அரசு ஏற்படுத்துகிறது…வசந்தகுமார் எம்.பி. பேட்டி…!

தமிழகத்தில் தண்ணீர் பிரச்சனை இல்லை என்ற மாயையை அரசு ஏற்படுத்த முயற்சிக்கின்றது என்று MP வசந்தகுமார் குற்றம் சாட்டியுள்ளார். தமிழகம் முழுவதும் தண்ணீர் பிரச்சனை தலைவிரித்தாடுகின்றது. தண்ணீர் பிரச்சனையை போக்க முதல்வர் தலைமையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்து , அதில் தண்ணீர் பிரச்சனையை தீர்க்க தமிழக முதலவர் கூடுதல் நிதியை ஒதுக்கினார். மேலும் அதிமுக மாவட்ட செயலாளர்கள் அனைவரும் மாவட்ட தலைநகர் கோவில்களில் யாகம் நடத்த வேண்டுமென்றும் அறிக்கை வெளியிட்டனர். மேலும் தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பஞ்சம் […]

Categories
மாநில செய்திகள்

“மழை வேண்டி யாகம்” அமைச்சர் செங்கோட்டையன் , வெல்லமண்டி நடராஜன் பங்கேற்பு …!!

ஈரோட்டில் மழை வேண்டி நடந்த யாகத்தில் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்றார். தமிழகத்தில் போதிய அளவு மழை இல்லாததால் கடும் வறட்சி ஏற்பட்டு குடிநீர் பஞ்சம் ஏற்பட்டது.வீதியெங்கும் மக்கள் காலி குடங்களுடன் தண்ணீருக்காக தண்ணீரை தேடி அலைந்து வருகின்றனர். தண்ணீர் பிரச்சனை குறித்து முதல்வர் தலைமையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.இதை தொடர்ந்து தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதிமுக தலைமை சார்பில் வெளியிடப்பட்ட அந்த அறிக்கையில் ,  தமிழகத்துக்கு மழை வேண்டி அனைத்து மாவட்ட தலைநகரங்களில் […]

Categories
மாநில செய்திகள்

திமுக நீட் தேர்வுக்கு விலக்கு பெற்றால் வாழ்த்துவேன்…. அமைச்சர் பேட்டி …!!

நீட் தேர்வுக்கு திமுக விலக்கு பெற்றால் வாழ்த்து கூறுவேன் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். மருத்துவ படிப்புக்கான நுழைவு தேர்வு நீட் செயல்படுத்தப்பட்ட 3 ஆண்டுகளாக தமிழகத்தில் மாணவிகள் தற்கொலை நீடித்து வருகின்றது.அனிதாவின் தொடங்கி கடந்த மாதம் இறந்த மோனிஷா வரை பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது. தமிழகத்தை ஆளும் அதிமுக நீட் தேர்வு மையத்தை அமைத்தாலும் நீட் வேண்டாம் என்றே சொல்லி வருகின்றது. மக்களவையில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியமைத்தால் நீட் இரத்து என்று சொல்லப்பட்ட நிலையில் பாஜக ஆட்சி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“திமுக எங்களின் எதிரி கட்சி” அமைச்சர் ஜெயக்குமார் விளாசல் …!!

திமுக எதிரி கட்சி என்று டெல்லியில் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் முன்னிலையில் நடைபெற்றது. இதில் மாநிலம் முழுவதும் உள்ள நிதி அமைச்சர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. தமிழகம் சார்பில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டனர். இதில் தமிழகத்துக்கு GST நிலுவை தொகையை வழங்குமாறு கோரிக்கை விடுத்ததாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களிடம் […]

Categories
மாநில செய்திகள்

GST நிலுவை தொகை ரூ 386 கோடியை கொடுங்கள்….. அமைச்சர் வலியுறுத்தல் …!!

தமிழகத்துக்கு வழங்கவேண்டிய நிலுவை மற்றும் இழப்பீட்டு தொகையை உடனடியாக வழங்க ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தியுள்ளார். 35_ஆவது  ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. புதிதாக தேர்வாகியுள்ள மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெறும் முதல் கூட்டத்தில் கலந்துகொள்ள அனைத்து  மாநில நிதியமைச்சர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.இந்த கூட்டத்தில் பங்கேற்ற பின்பு செய்தியாளர்களை சந்தித்த தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில் , 69 பொருளுக்கான ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும் என தமிழகம் சார்பில் […]

Categories
தேசிய செய்திகள்

“சபரிமலையின் பாரம்பரியத்தை காப்போம்” பின்வாங்கியது கேரள அரசு …!!

சபரிமலை ஐயப்பன் கோவில் விவகாரத்தில் மத்திய அரசு புதிய சட்டத்தை கொண்டு வரவேண்டுமென்று கேரள அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்துள்ளார். சபரிமலை கோவிலில் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்ததை அடுத்து கேரளாவில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இடதுசாரி அரசு உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்குள்ள இந்து அமைப்புகள் , பாஜக , காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் போராட்டங்களை முன்னெடுத்தனர். ஆனாலும் கேரள கம்யூனிஸ்ட் அரசு பாலின […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“அரசுக்கு தொல்லை கொடுக்க திமுக போராட்டம்” அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி …!!

அரசுக்கு தொல்லை கொடுக்க திமுக போராட்டம் நடத்துவதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தலுக்கு பின்பு இன்று டெல்லியில் முதல் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்றது. இதில் பங்கேற்க அனைத்து மாநில நிதி அமைச்சர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.இதில் பங்கேற்ற பின் செய்தியாளரை சந்தித்து தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர் , 69 பொருளுக்கான ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும் என தமிழகம் சார்பில் வலியுறுத்தியுள்ளோம். தமிழகத்தின் […]

Categories
மாநில செய்திகள்

“மழை வேண்டி யாகம் நடத்துங்கள்” OPS , EPS உத்தரவு …!!

மழை வேண்டி அனைத்து மாவட்டத்திலும் கோவில்களில் யாகம் நடத்த முதல்வர் , துணை முதல்வர் உத்தரவிட்டுள்ளனர்.  தமிழகத்தில் போதிய அளவு மழை இல்லாததால் கடும் வறட்சி ஏற்பட்டு குடிநீர் பஞ்சம் ஏற்பட்டது.வீதியெங்கும் மக்கள் காலி குடங்களுடன் தண்ணீருக்காக தண்ணீரை தேடி அலைந்து வருகின்றனர். தண்ணீர் பிரச்சனை குறித்து முதல்வர் தலைமையில் இன்று தலைமை செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டார். இந்நிலையில் தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் தமிழகத்துக்கு மழை வேண்டி அனைத்து மாவட்ட […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“மோடி என்ன சட்டத்தை உருவாக்குகிறார்” முத்தலாக் குறித்து அசாதுதீன் ஒவைசி விமர்சனம்…!!

முத்தலாக் மசோதா சட்டம் பெண்களுக்கு எதிரான மிகப்பெரிய அநீதியாகும், மோடி என்ன சட்டத்தை உருவாக்குகிறார்  என்று அசாதுதீன் ஒவைசி விமர்சித்துள்ளார். மக்களவையில் இன்று முத்தலாக் மசோதா எதிர்க்கட்சிகளின் எதிர்பபை மீறி விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த மசோதா குறித்து பேசிய அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாத்-உல்-முஸ்லிமின் தலைவர் அசாதுதீன் ஒவைசி பேசும்போது, முத்தலாக் சட்ட மசோதா இந்திய அரசியலமைப்பிற்கு விரோதமானது. இது அரசியலமைப்பில் உள்ள  பிரிவு 14 & 15 ஐ மீறுவதாகும். முத்தலாக் மசோதா ஒரு சட்டமாக மாறினால் அது பெண்களுக்கு எதிரான மிகப் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஒரே கேள்வி OPS அவுட்… சிக்ஸர் அடித்த EPS … ஆளுமையை நிரூபித்த எடப்பாடியார் …!!

அமைச்சர்கள் வீட்டுக்கு குடிநீர் எப்படி வருகின்றது என்ற கேள்விக்கு பதிலளிக்காமல் OPS சென்ற நிலையில் அட்டகாசமாக EPS பதிலளித்ததாக ஆதரவாளர்கள் கொண்டாடுகின்றனர். தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகின்றது. எங்கு பார்த்தாலும் மக்கள் தண்ணீருக்காக காலி குடங்களுடன் வீதிகளில் திரிகின்றதை நாம் பார்க்கமுடியும். இந்நிலையில் மக்களுக்கு தண்ணீர் இல்லை ஆனால் அமைச்சர்களுக்கு தாராளமாக தண்ணீர் கிடைக்கிறது. லாரி மூலம் தொடர்ந்து அமைச்சர்கள் வீடுகளுக்கு தண்ணீர் வழங்கப்பட்டு வருவதாக சமுக ஆர்வலர்கள் குற்றம் சாட்டினார். இது குறித்து துணை முதல்வரிடம் […]

Categories
மாநில செய்திகள்

“முதல்வர் தண்ணீர் கூட தரவில்லை” நகைச்சுவையாக பதிலளித்த எடப்பாடி….!!

தலைமை செயலகத்தில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் முதல்வர் ஒன்றுமே தரவில்லை என்று நீங்கள் சொல்வீர்கள் தானே என்று நகைச்சுவையுடன் பதிலளித்தார்  சென்னை தலைமை செயலகத்தில் குடிநீர் பிரச்னை குறித்த ஆலோசனைக்குப்பின் முதல்வர் பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அமைச்சர்களுக்கு மட்டும் கேட்டவுடன் இரண்டு லாரி தண்ணீர் கிடைக்கிறதே ? என்று செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்து பேசிய தமிழக முதல்வர் கூறுகையில் , உங்களுக்கு எப்படி கிடைக்கிறதோ, அதே போல் எனக்கும், அமைச்சர்களுக்கும் தண்ணீர் கிடைக்கிறது. அமைச்சர்கள் வீடுகளுக்கு இரண்டு லாரிகளில் தண்ணீர் வழங்குவது என்பதும் தவறான செய்தி. நான் […]

Categories
மாநில செய்திகள்

கேரளாவுக்கு நன்றி “தண்ணீர் தினமும் வேண்டும்” முதல்வர் கடிதம் ….!!

தினமும் தமிழகத்துக்கு தண்ணீர் கொடுக்க வேண்டி கேராள முதல்வருக்கு கடிதம் எழுத இருப்பதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தொடரும் தண்ணீர் பஞ்சத்தால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கேரள மாநிலம் தமிழகத்துக்கு 20 லட்சம் லிட்டர் தண்ணீர் தருவதாக கூறியது. இதற்க்கு அனைத்து தரப்பிலும் இருந்தும் கேரள அரசுக்கு பாராட்டு குவிந்த வண்ணம் இருந்தது.ஆனால் எதிர்பாராத விதமாக தமிழக அரசு கேரளாவில் இருந்து வழங்க இருக்கும் தண்ணீர் வேண்டும் என்று நிராகரித்தது. தமிழக […]

Categories
மாநில செய்திகள்

குடிநீர் பிரச்னை “கண்காணிக்க அதிகாரிகள் நியமனம்” முதல்வர் பேட்டி …!!

அதிகாரிகள் நியமனம் செய்து குடிநீர் பிரச்னையை கண்காணிக்க அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது என்று தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பஞ்சம் தீர்க்க மற்றும் அதற்கான நடவடிக்கைகளை தலைமை செயலகத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டம் முடிந்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதல்வர் கூறுகையில் , சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் நான்கு ஏரிகளும் வறண்டு விட்டன. ஆனாலும் சென்னை மக்களுக்கு தேவையான நீரை கொடுத்து வருகிறோம். கடல்நீரை குடிநீராக்கும் திட்டம், […]

Categories
அரசியல் தேசிய செய்திகள் மாநில செய்திகள்

காவேரி குறித்து பேசிய திருமாவளவன்… கூச்சலிட்ட கர்நாடக MP_க்கள் ..!!

மக்களவையில் திருமாவளவனை கர்நாடக MP_க்கள் பேச விடாமல் தடுத்ததால் சிறிது நேரம் அமளி ஏற்பட்டது. மக்களவையில் கூட்டத்தில் இன்று சிதம்பரம் மக்களவை தொகுதியில் வெற்றி பெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் , காவேரியில் தமிழகத்திற்கு உரிய நீரை வழங்க வேண்டுமென்று பேசினார். அப்போது அங்கிருந்த கர்நாடக MP_க்கள் கூச்சல் குழப்பத்தை ஏற்படுத்தினர். எங்களுக்கே தண்ணீர் இல்லை. வறட்சியில் இருக்கின்றோம் என்ற முழக்கங்களை எழுப்பினர். தொடர்ந்து திருமாவளவன் பேச முயன்ற போது பேச விடாதவாறு  கர்நாடக MP […]

Categories

Tech |