Categories
அரசியல் மாநில செய்திகள்

வீரமணி…. முத்தரசன்….. கே.எஸ் அழகிரி…. நாராயணசாமி….. கமல் இரங்கல் ….!!

மறைந்த திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளார். திமுக பொதுச்செயலாளரும் , திராவிட இயக்க மூத்த தலைவர்களில் ஒருவரான பேராசிரியர் க.அன்பழகன் இன்று அதிகாலை 1 மணிக்கு காலமானார். வயது மூப்பு காரணமாக அன்பழகன் உடல்நிலை பாதிக்கப்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 24ம் தேதி முதல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அதிகாலை 1 மணிக்கு சிகிச்சை பலனின்றி அன்பழகன் உயிர் பிரிந்தது.அவருக்கு வயது 98. […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

சிகரம் சரிந்தது…. இமயம் உடைந்தது….. கண்ணீருடன் ஸ்டாலின்….. கைப்பட எழுதிய இரங்கல் …..!!

திமுகவின் பொதுச் செயலாளர் க.அன்பழகன் மரணத்தையடுத்து முக ஸ்டாலின் கண்ணீருடன் இரங்கல் எழுதியுள்ளார்.  திமுக பொதுச்செயலாளரும் , திராவிட இயக்க மூத்த தலைவர்களில் ஒருவரான காலமானார் பேராசிரியர் க.அன்பழகன் அதிகாலை 1 மணிக்கு காலமானார். அவருக்கு வயது 98 . வயது மூப்பு காரணமாக அன்பழகன் உடல்நிலை பாதிக்கப்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 24ம் தேதி முதல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அன்பழகன் உயிர் பிரிந்தது. திமுக உறுப்பினர்களை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பொதுச் செயலாளர்…. பேராசிரியர்…. 1922 முதல் 2020 வரை….. முழு வரலாறு ….!!

இன்று அதிகாலை 1 மணிக்கு திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் மறைவையொட்டி அவரின் முழு அரசியல் வரலாற்றின் தொகுப்பு. திமுக பொதுச்செயலாளரும் , திராவிட இயக்க மூத்த தலைவர்களில் ஒருவரான காலமானார் பேராசிரியர் க.அன்பழகன் அதிகாலை 1 மணிக்கு காலமானார். அவருக்கு வயது 98 . வயது மூப்பு காரணமாக அன்பழகன் உடல்நிலை பாதிக்கப்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 24ம் தேதி முதல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அன்பழகன் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

நிகழ்ச்சிகள் இரத்து….. அரை கம்பத்தில் கொடி…. முக.ஸ்டாலின் அறிவிப்பு ….!!

திமுக பொதுச் செயலாளர் அன்பழகனின் மறைவு திமுகவினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த 12 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் அதிகாலை 1  மணிக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் திமுகவினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. அன்பழகனின் நினைவை போற்றும் வகையில் திமுக சார்பில் நடைபெற இருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் 7 நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாகவும் , திமுகவின் கொடிகள் ஒருவாரத்திற்கு அரைக்கம்பத்தில் பறக்க விடப்படுமென்று […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

45ஆண்டுகள் பொதுச் செயலாளர்…. இந்தியாவிலே அதிக நாள் பொறுப்பு வகித்தவர் ….!!

திமுகவின் பொதுச் செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் மரணமடைந்தது திமுகவினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. திராவிட இயக்கத்தின் முதுபெரும் தலைவர்களில் ஒருவரான பேராசிரியர் அன்பழகன் உயிரிழந்திருக்கிறார். கிட்டத்தட்ட திமுக ஆரம்பித்த முதல் தேர்தலிலேயே 1957 தேர்தலில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் பேராசிரியர் கஅன்பழகன். இனமான பேராசிரியர் என்று திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியால் அன்போடு அழைக்கப்படுபவர். தமிழ் நிலத்தின் மீதும் , தமிழ் மக்கள் மீதும் அவருக்கு கொண்டிருந்த ஈர்ப்பு காரணமாக அவர் இனமான பேராசிரியர் என்று […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுக பொதுச் செயலாளர் பேராசிரியர் க.அன்பழகனின் வரலாறு…..!!

திமுகவின் பொதுச் செயலாளராக இருந்தவர் பேராசிரியர் க. அன்பழகன். தமிழகத்தின் அனுபவம் வாய்ந்த அரசியல் தலைவரான இவருக்கு பிப்ரவரி 24ஆம் தேதி வயது மூப்பின் காரணமாக திடீரென அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதன் காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு செயற்கை சுவாச பொருத்தப்பட்டு தொடர்ந்து 12 நாட்களாக சிகிச்சை அளிக்கப்பட்டும், சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். இந்த செய்தி திமுக தொண்டர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. க.அன்பழகன் வரலாறு :  […]

Categories
அரசியல் சற்றுமுன்

BREAKING : திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் காலமானார் ….!!

திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் க. அன்பழகன் மரணமடைந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திமுகவின் பொதுச் செயலாளரராக இருந்தவர் க.அன்பழகன். 1977 முதல் திமுகவின் நிரந்தர பொதுச் செயலாளராக இருந்து வருகிறார். தமிழகத்தின் அனுபவம் வாய்ந்த அரசியல் தலைவரான இவருக்கு பிப்ரவரி 24ஆம் தேதி வயது மூப்பின் காரணமாக திடீரென அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதன் காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு செயற்கை சுவாச பொருத்தப்பட்டு தொடர்ந்து 12 நாட்களாக அவருக்கு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

JUST NOW : சற்று நேரத்தில் அப்பல்லோ வருகின்றார் முக.ஸ்டாலின் …..!!

அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திமுக பொதுச்செயலாளர் அன்பழகனின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது. க.அன்பழகன் 1977 முதல் திமுகவின் நிரந்தர பொதுச் செயலாளராக இருந்து வருகிறார். தமிழகத்தின் அனுபவம் வாய்ந்த அரசியல் தலைவரான இவருக்கு பிப்ரவரி 24ஆம் தேதி வயது மூப்பின் காரணமாக திடீரென அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதன் காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.அவருக்கு செயற்கை சுவாச பொருத்தப்பட்டு தொடர்ந்து 12 நாட்களாக அவருக்கு தீவிர சிகிச்சை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மோதல்…. சண்டை…. சீண்டிய பாஜககாரர்…. உதவிய திமுக எம்.பி ….!!

தன்னுடன் கருத்து மோதலில் ஈடுபட்ட பாஜககாரருக்கு உதவிய திமுக எம்.பி செந்தில்குமாரைஅனைவரும் பாராட்டி வருகின்றனர். கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தருமபுரி மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் செந்தில்குமார். இவர் சமூகவலைதளங்களில் எப்போதும் சுறுசுறுப்பாக இயங்க கூடியவர் என்று அனைவருக்கும் தெரியும். சமூகவலைத்தளம் மூலம் மக்களின் குறைகள், அடிப்படை வசதிகள் உள்ளிட்ட அனைத்தை பிரச்சனையையும் தீர்த்து வைத்துள்ளார். கஷ்டப்படுபவர்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். இதுவரை 20க்கும் மேற்பட்டோருக்கு மருத்துவ […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

கமல்நாத் ஆட்சி கலையும்…. காங்கிரஸ் அரசுக்கு சிக்கல்…. பாஜக எம்.எல்.ஏ உறுதி ….!!

மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி கலையும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் தேசிய அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.  231 சட்டமன்ற உறுப்பினர்களை கொண்ட மத்திய பிரதேச பேரவையில் காங்கிரஸ் கட்சி 114 இடங்களை பெற்று , கூட்டணி கட்சிகளை இணைத்து ஆட்சி செய்து வருகிறது. எதிர்க்கட்சியான பாஜக 107 சட்டமன்ற உறுப்பினர்களை பெற்றுள்ளது. முதலமைச்சராக கமல்நாத் இருந்துவருகிறார். ஆட்சி அமைந்து ஒரு ஆண்டுகள் ஆன நிலையில் பரபரப்பு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

உறுதியாக சொல்லல…. நீங்க தான் பெரிது படுத்துறீங்க… ரஜினியை சீண்டும் சரத் …!!

மக்களுக்கு என்ன தேவையோ அதை உணராமல் ஆட்சி செய்ய நினைப்பது எதற்காக என்று சமக தலைவர் சரத்குமார் கேள்வி எழுப்பியுள்ளார். நாமக்கலில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி நிர்வாகிகளை சந்தித்த சரத்குமார் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் , ரஜினி அரசியலுக்கு வருவேன் என்று உறுதியாக சொல்லாத நிலையில் ஊடகங்கள் அதை பெரிது படுத்துகின்றன. குடியுரிமை திருத்த சட்டத்தை முழுமையாக தெரிந்து கொள்ளாத சிலர் போராட்டம் நடத்துகின்றனர். இந்த சட்டத்தால் இந்தியர்களுக்கு எந்த பாதிப்பும் கிடையாது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

டவுன் பஸ்ஸா ? அடிக்கடி டெல்லி போறீங்க – TTV தினகரன் கிண்டல் …!!

அமைச்சர்கள் தங்களின் சொந்த பிரச்சனைக்காக டெல்லி செல்கிறார்கள் என்று TTV தினகரன் குற்றம் சாட்டியுள்ளார். மதுரை மாட்டுத்தாவணியில் உள்ள விடுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.  அப்போது அவர்  காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆட்சி செய்தபோது தேசிய குடிமக்கள் பதிவேட்டை கொண்டு வந்தது. இதில் தாய் , தந்தை , பிறந்த இடம் உள்ளிட்ட கேள்விகளை தவிர்த்து அமல்படுத்தினால் அனைவரும் ஏற்றுக்கொள்வார்கள். NPR குறித்து மக்களிடையே இருக்கும் அச்சத்தை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நம்பிய காங்கிரஸ்…. கைவிரித்த தளபதி…. வெளிப்படுத்திய அழகிரி ….!!

முக.ஸ்டாலினிடம் மாநிலங்களவை சீட் கேட்டதற்கு கொடுக்க மறுத்து விட்டதாக கே.எஸ் அழகிரி தெரிவித்துள்ளார். சென்னை காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சித் தலைவர் கே.எஸ் அழகிரி கூறும்போது , தமிழ்நாட்டில் நடைபெறும் சிஏ போராட்டத்தை அரசு ஒடுக்குகிறது. அரசியல் கட்சியினர் போராட்டம் நடத்த அனுமதி கேட்டு அலைய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டமன்றத்தில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். மாநிலங்களவை சீட்டு பங்கீட்டு கொள்வது குறித்து திமுகவுடன் எந்தவித உடன்பாடும் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

அவமானம்.!.. ”பெண் பாதுகாப்பற்ற மாநிலம்”….. இதயம் பதறுகிறது….. ஸ்டாலின் வேதனை ….!!

உசிலம்பட்டியில் அரங்கேறிய பெண் சிசு கொலையைக்கு முக.ஸ்டாலின் வேதனை தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டம் உசிலப்பட்டியில் வறுமையை காரணம் காட்டி 30 நாளான பெண் சிசு கள்ளிபால் கொடுத்து கொல்லப்பட்டதற்கு திமுக தலைவர் முக.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சமூகவலைத்தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் , பெண்மையைப் போற்றும் தமிழகத்தின் பண்பாட்டுப் பெருமைக்கு அவமானமாக மீண்டும் பெண் சிசுக் கொலை தலைதூக்குவது வேதனையளிக்கிறது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி செக்காணூரணி அருகே புள்ளநேரி கிராமத்தில் இரண்டாவதாகப் பிறந்த பெண்குழந்தையைப் பெற்றோரே கள்ளிப்பால் […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

”MPக்கள் சஸ்பெண்ட்டை திரும்ப பெறுங்கள்” முக.ஸ்டாலின் ட்வீட் …!!

காங்கிரஸ் எம்.பிக்கள் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கையை திரும்ப பெற வேண்டுமென்று முக.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மக்களவையில் பட்ஜெட் தொடர்பான விவாதம் நடத்துவதற்கான  கூட்ட தொடர் கடந்த திங்கள் கிழமை தொடங்கி நடைபெற்று வருகின்றது. ஆனால் மக்களவை, மாநிலங்களவையில் டெல்லி கலவரம் குறித்து விவாதிக்க வேண்டுமென்று காங்கிரஸ் மற்றும் எதிர் கட்சிகளை சேர்ந்த எம்.பிக்கள் தொடர் அமளியில் ஈடுபட்டு வந்தனர். கடந்த செவ்வாய்க்கிழமை காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயகர் ஓம்பிர் லா இருக்கையை முற்றுகையிட்டு, சபாநாயகர் இருக்கையில் […]

Categories
அரசியல் சற்றுமுன் தேசிய செய்திகள் மாநில செய்திகள்

BREAKING : தமிழக எம்.பி மாணிக்கம் தாகூர் சஸ்பெண்ட் …!!

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தமிழக மக்களவை உறுப்பினரை மாணிக்கம் தாகூரரை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா சஸ்பெண்ட் செய்துள்ளார். மக்களவையில் பட்ஜெட் தொடர்பான விவாதம் நடத்துவதற்கான  கூட்ட தொடர் கடந்த திங்கள் கிழமை தொடங்கியது.மக்களவை மற்றும் மாநிலங்களவை தொடங்கியது முதல் காங்கிரஸ் மற்றும் எதிர் கட்சிகளை சேர்ந்தவர்கள் டெல்லியில் நடந்த மதக் கலவரம் குறித்து விவாதிக்க வேண்டும். அதற்கு பிறகு தான் மற்ற விவகாரங்களை மேற்கொள்ளலாம் என்று அமளி செய்தனர். இதனால் மக்களவையில் அலுவல்கள் அனைத்தும் பாதிக்கப்பட்டிருந்தது. தொடர் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING : காங்கிரஸ் எம்பிக்கள் 7 பேர் இடைநீக்கம் …!!

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 7 மக்களவை உறுப்பினரை சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார். மக்களவை மற்றும் மாநிலங்களவை தொடங்கியது முதல் காங்கிரஸ் மற்றும் எதிர் கட்சிகளை சேர்ந்தவர்கள் தொடர்ந்து சொல்லி வரும் ஒரே கோரிக்கை என்னவென்றால் டெல்லியில் நடந்த மதக் கலவரம் குறித்து முதலில் விவாதம் தேவை.அதற்கு பிறகு தான் மற்ற விவகாரங்களை அனுமதிக்க முடியும் என்று சொல்லியிருக்கிறார்கள்.இதனால் மற்ற அலுவல்கள் அனைத்தும் பாதிக்கப்பட்டிருந்தது. கூச்சல் குழப்பம் இடையே ஒரு சில அலுவல்களை மட்டும் சபாநாயகர்  நடத்திக்கொண்டிருந்தார். […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

ஏமாற்றமே…. திருப்தி இல்லை…. ரஜினி வேதனைக்கு இதுதான் காரணம் …..!!

ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களை சந்தித்ததில் ஏமாற்றமே மிஞ்சியதாக ரஜினி வேதனை தெரிவித்தார். நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் அறிவிப்புக்கு பின் 3ஆவது முறையாக ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்தித்து பேசினார். இதில் மாவட்ட செயலாளர்களுக்கு பல ஆலோசனைகளை வழங்கினார். இந்த  ஆலோசனை கூட்டத்தில் நடிகர் ரஜினி அதிர்ச்சியடைந்துள்ளார்.ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர்கள் சேர்க்கை நடத்துவதில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஒவ்வொரு மாவட்டத்திலும் செயலாளருக்கும் அதற்கான அறிவுறுத்தல் முன்கூட்டியே வழங்கப்பட்டும் மன்ற நிர்வாகிகள் […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

3 முறை சந்திப்பு …. 1.30 மணி நேர ஆலோசனை… ரஜினி பேசியது என்ன ?

நடிகர் ரஜினிகாந்த் மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்தித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டுகள் தான் இருக்கிறது. அடுத்த ஆண்டு மே மாதத்திற்குள் சட்டமன்ற தேர்தல் நடைபெறக் கூடிய நிலையில் நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவேன் என்று தெரிவித்ததை தொடர்ந்து 3 முறையாக மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார். 1.30 மணி நேரம் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டன. தமிழகத்தில் […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

எனக்கு திருப்தி இல்லை…. ஏமாந்து போனேன்…. நடிகர் ரஜினி வேதனை …!!

ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளிடம் நடத்திய ஆலோசனை குறித்து நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டுகள் தான் இருக்கிறது. அடுத்த ஆண்டு மே மாதத்திற்குள் சட்டமன்ற தேர்தல் நடைபெறக் கூடிய நிலையில் நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவேன் என்று தெரிவித்ததை தொடர்ந்து 3 முறையாக மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார். 1.30 மணி நேரம் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டன. இது குறித்து […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING : மாவட்டச் செயலாளருக்கு ரஜினிகாந்த் எச்சரிக்கை ?

ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட ரஜினி மாவட்ட செயலாளர்களை எச்சரித்தததாக தெரிகின்றது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டுகள் தான் இருக்கிறது. அடுத்த ஆண்டு மே மாதத்திற்குள் சட்டமன்ற தேர்தல் நடைபெறக் கூடிய நிலையில் நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவேன் என்று தெரிவித்ததை தொடர்ந்து 3 முறையாக மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார். 1.30 மணி நேரம் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டன. சென்னை […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

கட்சிக்கொடி, பெயர் , மாநாடு…. போருக்கு இறங்கிய ரஜினி …. ஆலோசனை நிறைவு ….!!

நடிகர் ரஜினிகாந்த் கடந்த 1 மணி நேரத்துக்கு மேலாக மாவட்ட செயலாளர்களுடன் நடத்திய ஆலோசனை நிறைவு பெற்றது. நடிகர் ரஜினிகாந்த் கடந்த ஒரு மணி நேரமாக  மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பல்வேறு அரசியல் சார்ந்த விஷயங்களைப் பேசி வருகின்றார். கட்சி எப்போது தொடங்குவது என்பது குறித்து ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக கருத்துக்களை கேட்டு வருகிறார். அதுமட்டுமில்லாமல் கட்சிக்கொடி , கட்சியின் பெயர் , மாநாடு போன்ற பல்வேறு கருத்துக்களை அவர் கேட்டு வருகிறார். அரசியல் மாநாடு நடத்தினால் அதற்கு […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா பரப்ப டெல்லி போறீங்களா ? ராகுலுக்கு பாஜக எம்.பி கேள்வி ….!!

ராகுல் காந்தி கொரோனா சோதனை மேற்கொண்டாரா ? அல்லது கொரோனா வைரஸ் பரப்ப டெல்லி செல்கிறாரா ? என்று பாஜக எம்.பி கேள்வி எழுப்பியுள்ளார். கடந்த 23ம் டெல்லியில் நடந்த போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த விவகாரம் குறித்து மக்களவையில் விவாதிக்க வேண்டுமென்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.3ஆவது நாளாக இன்று அவை கூடியதும் டெல்லி கலவரம் தொடர்பாக விவாதிக்கக் கோரி காங்கிரஸ், திமுக, திரிணமூல் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கோரிக்கை விடுத்தன. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

செயற்கை சுவாசகருவி… 2 வார தீவிர கண்காணிப்பு…. அன்பழகன் கவலைக்கிடம் …!!

திமுகவின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்து வருவதால் திமுகவினர் கவலை அடைந்துள்ளனர். மூத்த தமிழக அரசியல்வாதி ஆன க.அன்பழகன் திராவிடக் கொள்கையில் அதிக பற்று கொண்டுள்ளதால் ஆரம்ப காலம் முதல்  திமுகவில் முக்கியப் பங்கு வகித்து வந்தார். தமிழக அமைச்சரவையில் நிதி அமைச்சராகப் பணியாற்றிய இவர் 1977 முதல் திமுகவின் பொதுச் செயலாளராக உள்ளார். 97 வயதான இவர் வயது மூப்பு , உடல் நலக்குறைவு காரணமாக சில வருடங்களாகவே அரசியல் நிகழ்வுகளில் பங்கேற்காமல் ஓய்வெடுத்து […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING : ”அதிமுக எம்பிக்கு 7 ஆண்டு சிறை” தொண்டர்கள் அதிர்ச்சி ….!!

அதிமுக முன்னாள் எம்.பி ராமச்சந்திரனுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2014 – 19 ஆண்டுகள் அதிமுக சார்பில் ஸ்ரீபெரும்புதூர் மக்களவை தொகுதியில் வெற்றி பெற்று மக்களவை உறுப்பினராக இருந்தவர் கே. என் ராமச்சந்திரன். இவர் நடத்த்தி வரும் சக்தி மாரியம்மன் பொறியியல் கல்லூரியின் விரிவாக்கத்திற்காக சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவில் இருந்து 20 கோடி ரூபாய் கடன் பெற்று கடன் கேட்டிருந்தார். 20 கோடி ரூபாய்க்கு போதுமான […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

JUST NOW : நவநீதகிருஷ்ணன் மருத்துவமனையில் அனுமதி ….!!

அதிமுகவின் மாநிலங்களவை குழுத்தலைவர் நவநீதகிருஷ்ணன் மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏ. நவநீதகிருஷ்ணன் என்பவர் 2011 ஆம் ஆண்டில் அதிமுக ஆட்சி ஏற்பட்டவுடன் நியமிக்கப்பட்ட தமிழக அரசுத் தலைமை வழக்குரைஞர் ஆவார். இவர் தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டம், மேற்கு பொன்னாப்பூர் கிராமத்தில் பிறந்தவர். தஞ்சாவூர் பூண்டி புஷ்பம் கல்லூரியில் பட்டப் படிப்பு பயின்ற இவர், சென்னை அரசு சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்பை முடித்தார். 27 ஆண்டுகளுக்கும் மேலாக வழக்கறிஞராக பணியாற்றிய இவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING : ”அதிமுக MP குற்றவாளி” சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு …!!

ஸ்ரீபெரும்புதூர் முன்னாள்  அதிமுக எம்பி ராமச்சந்திரன் குற்றவாளி என சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதி அதிமுக எம்பியாக  2014 முதல் 2019 வரை இருந்தவர் கே. என் இராமச்சந்திரன். இவர் கல்லூரி விரிவாக்கத்துக்கு சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியாவில் கடன் பெற்று மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இந்த வழக்கு எம்.பி , எம்.எல்.ஏக்கள் வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வந்தது. சிபிஐ தொடர்ந்த இந்த வழக்கின் விசாரணை பல கட்டங்களை கடந்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

முதல் முறையாக அதிகாரத்தை பயன்படுத்திய ஸ்டாலின்…. நிர்வாகிகளை நியமித்தார் …..!!

திமுகவின் பொதுச்செயலாளர் அதிகாரத்தை திமுக தலைவர் முக.ஸ்டாலின் முதல்முறையாக பயன்படுத்தியுள்ளார். க.அன்பழகன் ஒரு தமிழக அரசியல்வாதி ஆவார். தமிழக அமைச்சரவையில் நிதி அமைச்சராகப் பணியாற்றியுள்ளார். திராவிடக் கொள்கையில் பற்று கொண்ட இவர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆரம்ப காலம் முதல் முக்கியப் பங்கு வகிக்கின்றார். இவர் 1977 முதல் திமுகவின் பொதுச் செயலாளராக உள்ளார்.கடந்த சில வருடங்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டிருந்த க.அன்பழகன் அரசியல் நிகழ்வுகளில் பங்கேற்காமல் ஓய்வெடுத்து வந்தார். இதனால் பொதுச்செயலாளர் அதிகாரத்தை முக.ஸ்டாலினுக்கு வழங்கும் வகையில் 2019ஆம் ஆண்டு நடந்த திமுக […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

8 எம்.எல்.ஏக்கள் கடத்தல்…. கைமாறும் பணம்…. ஆட்சியை கவிழ்க்க சதி…. !!

மத்திய பிரதேச மாநிலத்தின் காங்கிரஸ் அரசை பாஜக கவிழ்க்க முயல்வதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.  231 சட்டமன்ற உறுப்பினர்களை கொண்ட மத்திய பிரதேச பேரவையில் காங்கிரஸ் கட்சி 114 இடங்களை பெற்று , கூட்டணி கட்சிகளை இணைத்து ஆட்சி செய்து வருகிறது. எதிர்க்கட்சியான பாஜக 107 சட்டமன்ற உறுப்பினர்களை பெற்றுள்ளது. முதலமைச்சராக கமல்நாத் இருந்துவருகிறார். ஆட்சி அமைந்து ஒரு ஆண்டுகள் ஆன நிலையில் பரபரப்பு மத்திய […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BIG BREAKING : மாவட்ட செயலாளர்களுக்கு திடீர் அழைப்பு ….. ஆலோசிக்கும் ரஜினி ….!!

நடிகர் ரஜினிகாந்த் சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் நாளை மறுநாள் காலை 10 மணிக்கு மாவட்ட செயலாளர்களை சந்திக்கிறார். கடந்த 2018ஆம் ஆண்டு மே 10ஆம் தேதி நடிகர் ரஜினிகாந்த் ரசிகர் மன்ற நிர்வகிக்களை சந்தித்து பேசினார்.  நான் அரசியலுக்கு வருவது உறுதி என்று கூறிய ரஜினி ரசிகர்களையும் பொது மக்களையும் ஒன்றிணைக்கும் வகையில் ரஜினி மக்கள் மன்றம் என்ற ஒரு அமைப்பை உருவாக்கி அதற்கு மாவட்ட செயலாளர்களை நியமித்து இருந்தார். அதையடுத்து 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி […]

Categories
தேசிய செய்திகள்

கைது பண்ணுங்கனு சொன்னா இப்படி பண்ணுறாங்களே.!! ஒய் பிரிவு பாதுகாப்பில் கபில் மிஸ்ரா ….!!

டெல்லியில் நடைபெற்று வரும் எதிர்ப்புப் போராட்டம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்த  பாஜக தலைவர் கபில் மிஸ்ராவுக்கு Y பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. டெல்லியில் CAA எதிர்ப்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்களிடையே ஏற்பட்ட கலவரத்தில் 40க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். பொதுச்சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டன. பாஜக தலைவர்களில் ஒருவரான கபில் மிஸ்ராவின் பேச்சு தான் இந்த கலவரத்திற்கு காரணம் என்று குற்றம் சாட்டபட்டது. மேலும் இவர் மீது வழக்கு பதிவு செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்திலும் முறையிடப்பட்டது. இந்த நிலையில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மகளிர் , குழந்தைகள் நல அணி – தேர்தலுக்கு தயாராகும் மக்கள் நீதி மய்யம் …!!

சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு மக்கள் நீதி மய்யம் கட்சியில் பல்வேறு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அடுத்த ஆண்டு தமிழகத்தில் சாட்டசபை தேர்தல் நடைபெற இருக்கின்றது. தேர்தலுக்கு தயாராகும் வகையில் அரசியல் கட்சியினர் தங்களின் கட்டமைப்பை வலுப்படுத்தி வருகின்றனர். வரக்கூடிய தேர்தல் நடந்து முடிந்த தேர்தலை விட வித்தியாசமானது. மாபெரும் ஆளுமைகளாக இருந்து வந்த கலைஞர் கருணாநிதி , செல்வி ஜெ.ஜெயலலிதா இல்லாமல் நடைபெற இருக்கும் சட்டசபை பொதுத்தேர்தல். ஏற்கனவே மக்களவை தேர்தல் நடைபெற்றதில் திமுக பெரும்பான்மையான இடங்களை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

JUST NOW : ”234 எம்.எல்.ஏக்களை கடத்துவோம்” மிரட்டல் கடிதத்தால் பரபரப்பு ……!!

என்பிஆர் , என் ஆர் சி சட்டத்தால் இந்தியா முழுவதும் போராட்டம் நடத்து வருகின்றது.  மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்த சட்ட மசோதாவை கண்டித்து நடுமுவதும் கடும் போராட்டம் நடைபெற்று வருகின்றது. டெல்லியில் நடந்த போராட்டம் வன்முறையாக மாறி 45க்கும் அதிகமானோர் பலியாகினர். தமிழகத்தில் இந்த சட்டத்தை கண்டித்து இஸ்லாமிய மக்கள் தொடர் போராட்ட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். எதிர்கட்சியான திமுக 2 கோடி கையெழுத்து வாங்கி குடியரசு தலைவருக்கு அனுப்பி குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டடம் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

நீங்க தான் காரணம்…. ஆம் ஆத்மி எம்.பிக்கள் போராட்டம் …..!!

டெல்லி வன்முறையை கண்டித்து ஆம் ஆத்மி கட்சி எம்.பிக்கள் போராட்டம் நடத்தினர். CAAக்கு எதிராக டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்து காவலர் , உளவுத்துறை அதிகாரி  உட்பட 40க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். இந்த வன்முறை சம்பவத்திற்கு பாஜகவின் கபில்மிஸ்ரா பேச்சு தான் காரணம் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் இன்று தொடங்கியுள்ள மக்களவை கூட்டத்தில் இந்த விவகாரம் குறித்து பேசவும் முடிவு செய்துள்ளனர். ஏற்கனவே இந்த வன்முறைக்கு மத்திய அரசு தான் காரணம் என்றும் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

கண்ணை கட்டிக் கொண்டு …. வாயை பொத்திக் கொண்டு…. எம்.பிக்கள் போராட்டம் ….!!

மக்களவையின் முன்புள்ள காந்திசிலையில் திரிணமூல் காங்கிரஸ் எம்.பிக்கள் போராட்டம் நடத்தினர். CAAக்கு எதிராக டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்து காவலர் , உளவுத்துறை அதிகாரி  உட்பட 40க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். இந்த வன்முறை சம்பவத்திற்கு பாஜகவின் கபில்மிஸ்ரா பேச்சு தான் காரணம் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் இன்று தொடங்கியுள்ள மக்களவை கூட்டத்தில் இந்த விவகாரம் குறித்து பேசவும் முடிவு செய்துள்ளனர். ஏற்கனவே இந்த வன்முறைக்கு மத்திய அரசு தான் காரணம் என்றும் , […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

JUSTNOW : மக்களவை 2 மணி வரை ஒத்திவைப்பு …..!!

எதிர்க்கட்சியின் அமளியின் காரணமாக மக்களவை கூட்டத்தொடர் மதியம் 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இன்று மக்களவை , மாநிலங்களவையின் கூட்டத்தொடர் தொடங்கியது. இதில் டெல்லி வன்முறை உள்ளிட்ட பிரச்சனைகளை எதிர்க்கட்சிகள் எழுப்பி அமளியில் ஈடுபட்டதால் மக்களவை 2 மணி வரை ஒத்திவைக்கப்படுள்ளது. பாராளுமன்றம் தொடங்குவதற்கு முன்பு அங்குள்ள காந்தி சிலை அருகே ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் போராட்டம் நடத்தினார்கள். டெல்லியில் நடைபெற்ற கலவரம் தொடர்பாக மத்திய அரசு தான் பொறுப்பேற்க வேண்டும், […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

”370 சட்டப்பிரிவு இரத்து” 7 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்ற மறுப்பு ….!!

370 சட்டப்பிரிவு இரத்து தொடர்பான வழக்கை 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்ற உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்து விட்டது. அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 370 மூலம் ஜம்மு – காஷ்மீருக்கு சிறப்புத் தகுதிகள் வழங்கப்பட்டு வந்தது. ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதாவை கொண்டு வந்து அம்மாநிலத்திற்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்புத் தகுதிகளை மத்திய அரசு நீக்கியது. இதையடுத்து சிறப்பு சட்டம் நீக்கப்பட்டதற்கு எதிரான வழக்கு தொடரபட்டது. இந்த வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு இதை விசாரித்து […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

ரஜினியிடன் இஸ்லாமிய மதகுருமார்கள் சந்திப்பு ….!!!

தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை நிர்வாகிகள் சென்னை போயஸ்கார்டனில் உள்ள நடிகர் ரஜினியின் இல்லத்தில் சந்தித்து பேசி வருகின்றனர். CAA சட்டம் குறித்து ரஜினி தெரிவித்த கருத்து அதிர்ச்சியளிப்பதாக இஸ்லாமிய மதகுருமார்கள் கூறியுள்ள நிலையில் தற்போது இந்த சந்திப்பு நடைபெற்று வருகின்றது. குடியுரிமை சட்டத்தின் பாதிப்புகள் குறித்து நடிகர் ரஜினிகாந்துக்கு விளக்கம் தர சந்தித்து பேசி வருகின்றனர். முன்னதாக நேற்று நடிகர் ரஜினிகாந்த் இல்லத்திற்கு சென்று தமிழ்நாடு ஹஜ் கமிட்டி தலைவர் அபுபக்கர் சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது.

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

ரஜினியின் வாய்ஸ் இஸ்லாமியர்களின் நம்பிக்கை – அபுபக்கர்

ரஜினியின் குரல் இஸ்லாமிய மக்களின் மனதில் நம்பிக்கை அளித்துள்ளது என்று தமிழ்நாடு ஹஜ் கமிட்டி தலைவர் அபுபக்கர் தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் இல்லத்ரத்திற்கு சென்று அவரை சந்தித்ததற்கு பின் தமிழ்நாடு ஹஜ் கமிட்டி தலைவர் அபுபக்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் ,  இஸ்லாமிய மக்களுக்கு ஏதேனும் பாதிப்பு இருந்தால் முதல் ஆளாக குரல் கொடுப்பேன் என்று சொன்னது 30 கோடி இஸ்லாமிய மக்களின் மனதில் நம்பிக்கை கொடுத்துள்ளது. அவர் டெல்லி கலவரத்துக்கு குரல் கொடுத்ததற்கு […]

Categories
சற்றுமுன் மதுரை மாநில செய்திகள்

பாஜக பேரணிக்கு மிரட்டல் – போலீசார் சோதனை ..!

மதுரையில் நடைபெற இருந்த பாஜக பேரணி நடைபெற இந்தநிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதே போல பல பகுதிகளில் பாஜகவினர் போராட்டத்திற்கு எதிராகவும் , CAA சட்டத்திற்கு ஆதரவாகவும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பாஜக சார்பில் இன்று மாலை CAAக்கு ஆதரவாக மதுரையில் பேரணி நடத்த திட்டமிட்டு இருந்தனர். இதனால் மதுரை […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

”நாளைய திமுக எம்.பிக்கள் கூட்டம் இரத்து” தொடர் மரணத்தால் சோகம் …!!

அடுத்தடுத்து நிகழ்ந்த திமுக எம்.எல்.ஏக்களின் மரணத்தால் திமுக எம்பிக்கள் கூட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை திருவெற்றியூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ கே.பி.பி சாமி நேற்று உயிரிழந்ததை தொடர்ந்து இன்று வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திமுக சட்டமன்ற உறுப்பினர் காத்தவராயன் இயற்கை எய்தினார். இரண்டு நாட்களில் அடுத்தடுத்து திமுக உறுப்பினர்கள் மரணமடைந்ததால் திமுகவினர் அதிர்ந்து போயுள்ளனர். இந்நிலையில் அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலின் தலைமையில் நாளை நடக்க இருந்த திமுக எம்பிக்கள் கூட்டம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

2 நாள்… 2 மரணம்…. 98 ஆக குறைந்தத பலம்…. துவண்டுள்ள திமுக …!!

கடந்த இரண்டு நாட்களில் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் மரணமடைந்துள்ளதால திமுகவினர் துவண்டுபோயுள்ளனர். தமிழக சட்டமன்றத்தில் 100 உறுப்பினர்களை பெற்று வலுவான எதிர்க்கட்சியாக திமுக இருந்து வந்தது. ஆனால் கடந்த இரண்டு நாட்களாக திமுகவினர் அனைவரும் நொந்துபோயுள்ளனர்.  நேற்று சென்னை திருவெற்றியூர் திமுக எம்.எல்.ஏ,  கே.பி.பி.சாமி  (58)   உடல் நலக்குறைவால் திருவெற்றியூர் கேவிகே குப்பம் அருகே உள்ள அவரது இல்லத்தில் உயிர் பிரிந்தது.இவர் 2016  தேர்தலில் திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு   செய்யப்பட்டார். தமிழக அமைச்சராக இருந்த  […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BIG BREAKING : குடியாத்தம் திமுக எம்.எல்.ஏ காலமானார் ….!!

திமுகவின் குடியாத்தம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் காத்தவராயன் உயிரிழந்துள்ளது அக்கட்சியினரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2019 ஆண்டு வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் காத்தவராயன். அவர் தற்போது இருதய அறுவை சிகிச்சை ஒரு மாதத்துக்கு முன்பாக செய்து கொண்டார்.  கடந்த சில நாட்களாகவே அவர் உடல் நலம் குன்றி இருந்த நிலையில் தற்போது காலமாகியுள்ளார். அப்பல்லோ மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள அவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்த திமுக வினர் வருகை தந்திருக்கிறார்கள். இன்னும் சிறிது நேரத்தில் […]

Categories
அரசியல்

இதோ பாருங்க நல்லதுக்கு இல்ல….. மலிவான அரசியல் வேண்டாம்….. ரஜினிக்கு பாஜக எச்சரிக்கை….!!

மத்திய அரசை எதிர்க்கும் ரஜினியின் அரசியல் அவரது எதிர்காலத்திற்கு நல்லதல்ல என தமிழக பாஜக பொருளாளர் எஸ் ஆர் சேகர் தெரிவித்துள்ளார். மத்திய அரசை எதிர்க்கும் ரஜினியின் அரசியல் அவரது அறியாமையை காட்டுகிறது என்று பாஜக பொருளாளர் எஸ் ஆர் சேகர் தெரிவித்துள்ளார். மேலும் பாஜக மத அரசியலை செய்யவில்லை. இவ்வாறான கருத்துக்களை கூறி மலிவான அரசியலை ரஜினிகாந்த் அவர்கள் செய்யாமலிருப்பது நல்லது. மீண்டும் இதுபோன்ற கருத்துக்களை அவர் தெரிவித்தால் அது அவரது எதிர்காலத்திற்கு நல்லதல்ல என்று […]

Categories
மாநில செய்திகள்

அடுத்தடுத்து 2 ட்வீட்….. ”பட்டைய கிளப்பும்திரெளபதி”…. எச்.ராஜா கொடுத்த சர்டிபிகேட் …!!

திரெளபதியின் பெயரை கேட்டாலே சிலருக்கு பயம் வரும் என்று பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார். திரெளபதி திரைப்படம் நாளை வெளியாக இருக்கின்றது. இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியானதும் பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில் அதற்கான சிறப்பு கட்சி இன்று ஒளிபரப்பப்படுகின்றது. இதனை பார்த்த பின் செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா கூறுகையில், நீண்ட நாட்களுக்கு பிறகு குடும்பத்தோடு , பெற்றோர்கள் தன் வயதிற்கு வந்த மகளோடு பார்க்க வேண்டிய ஒரு நல்ல திரைப்படம் […]

Categories
மாநில செய்திகள்

பெண் பிள்ளைகள் திரெளபதியாக வாழ வேண்டும் – எச்.ராஜா

திரெளபதியின் பெயரை கேட்டாலே பலர் நடுங்குகின்றார்கள் என்று பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார். திரெளபதி திரைப்படம் நாளை வெளியாக இருக்கின்றது. இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியானதும் பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில் அதற்கான சிறப்பு கட்சி இன்று ஒளிபரப்பப்படுகின்றது. இதனை பார்த்த பின் செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா கூறுகையில், நீண்ட நாட்களுக்கு பிறகு குடும்பத்தோடு , பெற்றோர்கள் தன் வயதிற்கு வந்த மகளோடு பார்க்க வேண்டிய ஒரு நல்ல திரைப்படம். எத்தனை பெண் […]

Categories
தேசிய செய்திகள்

உத்தரவிட்ட நீதிபதி…. பந்தாடிய பாஜக…. தொடரும் சர்சை…. பாஜக விளக்கம் …!!

டெல்லி வன்முறை தொடர்பாக பாஜகவினர் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்ட நீதிபதி இடமாற்றம் செய்யப்பட்டதற்கு கண்டனம் ஏற்பட்டுள்ளது. டெல்லி வன்முறை தூண்டும் வகையில் பேசிய பாஜக தலைவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி முரளிதர் சில மணி நேரங்களில் இடமாற்றம் செய்யப்பட்டு இருப்பதற்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது.டெல்லியில் வன்முறையை தூண்டும் வகையில் பேசிய பாஜக நிர்வாகிகள் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று அம்மாநில உயர்நீதிமன்றம் நேற்று […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

டெல்லி வன்முறை : ”காங்கிரஸ் , ஆம் ஆத்மி கட்சி தான் காரணம்” பிரகாஷ் ஜவடேகர் குற்றசாட்டு …!!

டெல்லி வன்முறைக்கு காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சி தான் காரணம் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் குற்றம் சாட்டினார். டெல்லியில் நடைபெற்ற குடியுரிமை திருத்தச் சட்ட போராட்டத்தில் வன்முறை வெடித்தத்த்து. இதில் 30க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். இந்த வன்முறைக்கு பாஜகவினரின் பேச்சே கரணம் என்று எதிர்கட்சிகள் குற்றம் சாட்டிய நிலையில் டெல்லி வன்முறை தொடர்பாக வன்முறை தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி குடியரசுத்தலைவரை சந்தித்தார். இதை தொடர்ந்து மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

டெல்லி வன்முறை – ”FIR பதிவு செய்ய முடியாது” நீதிமன்றத்தில் போலீஸ் தகவல் …!!

டெல்லியில் வன்முறையை தூண்டும் வகையில் பேசி அதற்கு எதிராக எப்ஐஆர் பதிவு செய்ய இயலாது என்று டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது. டெல்லியில் வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக பாஜக தலைவர்அனுராக் தாகூர், கபில் மிஸ்ரா , பர்வேஷ் வர்மா மீது நடவடிக்கை கோரி மனுத்தாக்கல்  நடவடிக்கை எடுக்க கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை இன்று வந்த போது , தற்போதைய சூழலில் FIR  பதிவு செய்தால் இயல்பு நிலை திரும்ப […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பாஜகவுக்கு எதிரான ”சக்திவாய்ந்த முதல்வர் பினராய் விஜயன்” நாராயணசாமி புகழாரம் ….!!

பினராய் விஜயன் மிகப்பெரிய சக்தி வாய்ந்த முதலமைச்சராக விளங்குவதாக புதுவை முதல்வர் நாராயணசாமி புகழாரம் சூட்டியுள்ளார். மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்த சட்டம் , தேசிய குடிமக்கள் பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகின்றது. டெல்லியில் நடந்த போராட்டம் வன்முறையாக வெடித்து 30 பேர் வரை உயிரிழந்துள்ளனர். கேரளா போன்ற பல்வேறு மாநில சட்டமன்றத்தில் இதனை கண்டித்து தீர்மானம் ஏற்றப்பட்டது. இந்நிலையில் தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் குடியுரிமை பாதுகாப்பு […]

Categories

Tech |