Categories
தேசிய செய்திகள்

காஷ்மீர் விவகாரம்…. பரூக் அப்துல்லா எங்கே..? டிஆர் பாலு கேள்வி…!!

நாடாளுமன்ற உறுப்பினர் பரூக் அப்துல்லா எங்கே என்று திமுக மக்களவை உறுப்பினர்  டிஆர் பாலு கேள்வி எழுப்பினார். நேற்று நடைபெற்ற  பாராளுமன்ற மாநிலங்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்க்கான சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியலமைப்பின் சட்டப்பிரிவுகள் 370, 35ஏ ஆகியவற்றை ரத்து செய்த மசோதாவை தாக்கல் செய்தார்.மாநிலங்களவையில் எதிர்க்கட்சி எம்.பி.க்களின் கடுமையான  எதிர்ப்புக்கு மத்தியில் இந்த மசோதாக்களை  தாக்கல் செய்யப்பட்டது.இதற்க்கு எதிர்க்கட்சிகள் எம்.பி.க்கள் கூச்சலிட்டனர்.இதை தொடர்ந்து இந்த மசோதா மீதான விவாதம் நடைபெற்ற்று வாக்கெடுப்பு நடைபெற்றது. இதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து திரிணாமுல் காங்கிரஸ் […]

Categories
தேசிய செய்திகள்

‘ஏக் மினிட்’..’ஏக் மினிட்’.. கதறிய காங்கிரஸ் MP… மக்களவையில் காரசார விவாதம்..!!

காஷ்மீர் மறுசீரமைப்பு விவாதத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் மக்களவை தலைவர் பேசும் போது ஆளும் கட்சி எம்.பிக்கள் கூச்சலிட்டு தடுத்ததால் அவையில் சலசலப்பு ஏற்பட்டது. நேற்று காலை நடைபெற்ற மாநிலங்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா  ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்க்கான சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியலமைப்பின் சட்டப்பிரிவுகள் 370, 35ஏ ஆகியவற்றை ரத்து செய்த மசோதாவை தாக்கல் செய்தார். மாநிலங்களவையில் எதிர்க்கட்சி எம்.பி.க்களின் கடுமையான எதிர்ப்புக்கு மத்தியில் இந்த மசோதா  தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்ட்தும் எதிர்க்கட்சிகள் […]

Categories
தேசிய செய்திகள்

”காஷ்மீருக்காக என் உயிரை கொடுப்பேன்” அமித்ஷா ஆவேசம் …!!

காஷ்மீருக்காக என் உயிரை கொடுப்பேன் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆவேஷமாக தெரிவித்துள்ளார். நேற்று நடைபெற்ற  பாராளுமன்ற மாநிலங்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்க்கான சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியலமைப்பின் சட்டப்பிரிவுகள் 370, 35ஏ ஆகியவற்றை ரத்து செய்த மசோதாவை தாக்கல் செய்தார்.மாநிலங்களவையில் எதிர்க்கட்சி எம்.பி.க்களின் கடுமையான  எதிர்ப்புக்கு மத்தியில் இந்த மசோதாக்களை  தாக்கல் செய்யப்பட்டது.இதற்க்கு எதிர்க்கட்சிகள் எம்.பி.க்கள் கூச்சலிட்டனர்.இதை தொடர்ந்து இந்த மசோதா மீதான விவாதம் நடைபெற்ற்று வாக்கெடுப்பு நடைபெற்றது. இதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்பிக்கள் […]

Categories
தேசிய செய்திகள்

”370, 35ஏ சட்டப்பிரிவு இரத்து” மக்களவையில் மசோதா தாக்கல் …!!

காஷ்மீர் சிறப்பு சட்டம் இரத்து செய்த மசோதாவை உள்துறை அமைச்சர் அமித்ஷா மக்களவையில் தாக்கல் செய்து பேசி வருகின்றார். நேற்று காலை நடைபெற்ற மாநிலங்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா  ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்க்கான சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியலமைப்பின் சட்டப்பிரிவுகள் 370, 35ஏ ஆகியவற்றை ரத்து செய்த மசோதாவை தாக்கல் செய்தார். மாநிலங்களவையில் எதிர்க்கட்சி எம்.பி.க்களின் கடுமையான எதிர்ப்புக்கு மத்தியில் இந்த மசோதாக்களை  தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா  தாக்கல் செய்யப்பட்ட்தும் எதிர்க்கட்சிகள் எம்.பி.க்கள் கூச்சலிட்டனர். தொடர்ந்து இந்த மசோதா மீதான வாக்கெடுப்பு நடைபெற்றது. […]

Categories
தேசிய செய்திகள்

“காஷ்மீர் விவகாரம்” பிரதமர் மோடி தலைமையில் அவசர ஆலோசனை..!!

மக்களவையில் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக விவாதம் நடைபெற இருக்கும் நிலையில் அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். நேற்று நடைபெற்ற பாராளுமன்ற மாநிலங்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்க்கான சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியலமைப்பின் சட்டப்பிரிவுகள் 370, 35ஏ ஆகியவற்றை ரத்து செய்த மசோதாவை தாக்கல் செய்தார். இதையடுத்து மாநிலங்களவையில் எதிர்க்கட்சி எம்.பி.க்களின் கடுமையான எதிர்ப்புக்கு மத்தியில் இந்த மசோதா  தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்ட்தும் எதிர்க்கட்சிகள் எம்.பி.க்கள் கூச்சலிட்டனர். இதை […]

Categories
தேசிய செய்திகள்

மோடி ஒரு யுகபுருஷர் ”பாரத ரத்தனா விருது வழங்க வேண்டும்” ம. பி MP குமன் சிங் தமோர் புகழாரம்…!!

காஷ்மீர் விவகாரத்தில் மோடி ஒரு யுகபுருஷர் , அவருக்கு பாரத ரத்தனா விருது வழங்க வேண்டுமென்று ம. பி MP குமன் சிங் தமோர் புகழாரம் சூட்டியுள்ளார். காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து ,ஜம்மு-காஷ்மீர், லடாக் என இரண்டு 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கும் மசோதாவை மாநிலங்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்தார். இதற்க்கு காங்கிரஸ் , திமுக உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக எழுப்பினர். மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு காஷ்மீரில் கடுமையான வன்முறை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுக முன்னாள் எம்.எல்.ஏ திடீர் மரணம்… மு.க.ஸ்டாலின் உட்பட திமுக பிரமுகர்கள் அஞ்சலி..!!

திமுகவின் முன்னாள் எம்.எல்.ஏ ஆயிரம் விளக்கு உசேன் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். சென்னை ஆயிரம் விளக்கு பகுதியை சேர்ந்த திமுகவின் முன்னாள் எம்எல்ஏ உசேன் என்பவர் உடல்நலக்குறைவால் சென்னையில் இன்று காலமானார். இவர் திமுகவின் தலைமை நிலைய முன்னாள் செயலாளராக இருந்தவர். கடந்த 2001 ஆம் ஆண்டு இவரது துடிப்புமிக்க செயல்களாலும், கட்சியின் மீது கொண்ட ஆர்வத்தினாலும், மக்களிடம் தொடர் செல்வாக்கைப் பெற்றிருந்ததன் காரணமாகவும், திருவல்லிக்கேணி தொகுதியில் இருந்து எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் மறைந்த முன்னாள் […]

Categories
மாநில செய்திகள்

காஷ்மீர் விவகாரம் ”எதிர்ப்பு போராட்டங்கள் கண்காணிப்பு” தமிழக DGP உத்தரவு …!!

ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக தமிழகத்தில் நடைபெறும் எதிர்ப்பு போராட்டங்களை கண்காணிக்க தமிழக DGP உத்தரவிட்டுள்ளார். இன்று காலை நடைபெற்ற பாராளுமன்ற மாநிலங்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்க்கான சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியலமைப்பின் சட்டப்பிரிவுகள் 370, 35ஏ ஆகியவற்றை ரத்து செய்த மசோதாவை தாக்கல் செய்தார்.இந்த மசோதா  தாக்கல் செய்யப்பட்டதும் எதிர்க்கட்சிகள் எம்.பி.க்கள் கூச்சலிட்டனர். இதை தொடர்ந்து இந்த மசோதா மீதான விவாதம் நடைபெற்றது.  இதை தொடர்ந்து இந்த மசோதா மீதான வாக்கெடுப்பு நடைபெற்றது. இதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து […]

Categories
தேசிய செய்திகள்

“சிறப்பு அந்தஸ்தை நீக்கும் முடிவை ஒரே நாளில் எடுக்கவில்லை” நிர்மலா சீதாராமன்..!!

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை நீக்கும் முடிவை ஒரே நாளில் எடுக்கவில்லை என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.  கடந்த ஒரு வாரமாக ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டதால் இந்தியா முழுவதும் என்ன நடக்கப்போகிறது என்று மக்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த நிலையில், இன்று பாராளுமன்ற மாநிலங்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்க்கான சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியலமைப்பின் சட்டப்பிரிவுகள் 370, 35ஏ ஆகியவற்றை ரத்து செய்து  மசோதாவை தாக்கல் செய்தார். இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டதற்கு  கடுமையான எதிர்ப்பும் ஆதரவும் […]

Categories
தேசிய செய்திகள்

ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வர்கள் கைது …!!

ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வர்கள் மெகபூபா முப்தி, உமர் அப்துல்லா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து ,ஜம்மு-காஷ்மீர், லடாக் என இரண்டு 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கும் மசோதாவை மாநிலங்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்தார்.இதற்க்கு காங்கிரஸ் , திமுக உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக எழுப்பினர். மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு காஷ்மீரில் கடுமையான வன்முறை ஏற்படுமென்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த ஒரு வாரமாக […]

Categories
தேசிய செய்திகள்

”ஜம்மு-காஷ்மீர் மீண்டும் மாநிலமாகும்” அமித்ஷா உறுதி ….!!

ஜம்மு-காஷ்மீர் மீண்டும் மாநிலமாக மாற்றப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதியளித்துள்ளார். கடந்த ஒரு வாரமாக ஜம்மு-காஷ்மீரில் துணை இராணுவப்படை வீரர்கள் குவிக்கப்பட்டனர். இதனால் இந்தியா முழுவதும் என்ன நடக்க போகின்றது என்ற எதிர்பார்ப்பும் , பதற்றமும் நிலவி வந்ததை தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் பிரதமர் மோடி இன்று காலை முக்கிய ஆலோசனை நடத்தினார். இதை தொடர்ந்து நடந்த இன்று காலை நடைபெற்ற  பாராளுமன்ற மாநிலங்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்க்கான சிறப்பு […]

Categories
தேசிய செய்திகள்

”ஜம்மு காஷ்மீர் சிறப்பு சட்டம் நீக்கம்” அமித்ஷா எதிர்கட்சியினருக்கு சரமாரி கேள்வி…!!

ஜம்மு காஷ்மீர் சிறப்பு சட்ட பிரிவு  370_தை ரத்து செய்யும் மசோதா மீது விமர்சித்த எதிர்கட்ச்சியினருக்கு அமித்ஷா கடுமையாக கேள்வி எழுப்பினார். ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும்  370- வது சிறப்பு சட்டப்பிரிவு ரத்து செய்யப்படுவதற்கான மசோதாவை இன்றைய மாநிலங்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்தார். இதுதொடர்பாக இன்று நடைபெற்ற விவாதத்தில் காங்கிரஸ், திமுக, மக்கள் ஜனநாயக கட்சி, தேசிய மாநாட்டு கட்சியின் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும் மத்தி அரசின் இந்த மசோதாவை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தனர். இதற்க்கு […]

Categories
தேசிய செய்திகள்

ஜம்மு-காஷ்மீர், லடாக்…. ஆதரவாக 125 , எதிராக 41 …. மசோதா நிறைவேற்றம் …!!

ஜம்மு-காஷ்மீர், லடாக் என பிரிப்பதற்கான மசோதாவுக்கு ஆதரவாக 125 வாக்குகளும் , எதிராக 41 வாக்குகளும் பதிவாகி மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. கடந்த ஒரு வாரமாக ஜம்மு-காஷ்மீரில் துணை இராணுவப்படை வீரர்கள் குவிக்கப்பட்டனர். இதனால் இந்தியா முழுவதும் என்ன நடக்க போகின்றது என்ற எதிர்பார்ப்பும் , பதற்றமும் நிலவி வந்ததை தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் பிரதமர் மோடி இன்று காலை முக்கிய ஆலோசனை நடத்தினார். இதை தொடர்ந்து நடந்த இன்று காலை நடைபெற்ற  பாராளுமன்ற மாநிலங்களவையில் உள்துறை அமைச்சர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

OPS என்னை பார்த்து சிரித்ததால் ”முதல்வர் பதவியை இழந்தார்” ஸ்டாலின் விமர்சனம் …!!

OPS என்னை பார்த்து சிரித்ததால் அதனால் அவருடைய முதல்வர் பதவியை இழந்தார் என்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் போது பணம் பட்டுவாடா புகாரில் சிக்கிய வேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஆகஸ்ட் 5_ஆம் தேதி வேலூர் மக்களவைக்கு  தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதைத்தொடர்ந்து திமுக , அதிமுக , நாம் தமிழர் என மும்முனைப் போட்டியாக அரசியல் காட்சிகள் வேட்பாளரை […]

Categories
மாநில செய்திகள்

”உரிய ஆவணமின்றி ரூ.3.57 கோடி பறிமுதல்” சத்யபிரத சாகு தகவல் …!!

வேலூர் மக்களவை தொகுதியில் உரிய ஆவணமின்றி ரூபாய் 3.57 கோடி கைப்பற்றப்பட்டதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் போது பணம் பட்டுவாடா புகாரில் சிக்கிய வேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஆகஸ்ட் 5_ஆம் தேதி வேலூர் மக்களவைக்கு  தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதைத்தொடர்ந்து திமுக , அதிமுக , நாம் தமிழர் என மும்முனைப் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அரசியலில் இருந்து விலகல் ”தொடர விரும்பவில்லை” குமாரசாமி பேட்டி …!!

அரசியலில் தொடர விரும்பவில்லை என்று கர்நாடக மாநில முன்னாள் முதலவர் குமாரசாமி தெரிவித்துள்ளார். கர்நாடக மாநில சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் காங் – மஜத கூட்டணி அரசு தோல்வி அடைந்த நிலையில் பாஜக அரசு ஆட்சி செய்து வருகின்றது. மாநிலத்தில் முதல்வராக எடியூரப்பா தனது பெரும்பானமையை நிரூபித்து  ஆட்சி செய்து வருகின்றார். இந்த தீடிர் அரசியல் மாற்றத்தால் மிகவும் நொந்து போனவர் குமாரசாமி. அவர் தனது அரசின் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வரும் போது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ரத்த வெள்ளம் ”கலவரத்திற்கு விதை விதைக்கும் மோடி” வைகோ விமர்சனம் …!!

இந்தியா முழுவதும் ரத்த வெள்ளத்த்தை ஓட வைக்க கலவரத்திற்கு விதை விதைத்துக் கொண்டு இருக்கும் மோடி அரசுக்கு பாடம் புகட்ட வேண்டுமென்று வைகோ குற்றம்சாட்டியுள்ளார் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் போது பணம் பட்டுவாடா புகாரில் சிக்கிய வேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஆகஸ்ட் 5_ஆம் தேதி வேலூர் மக்களவைக்கு  தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதைத்தொடர்ந்து திமுக , அதிமுக , நாம் தமிழர் என […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கருத்துக்கணிப்புக்கு தடை ”6 மணிக்குள் வெளியேற வேண்டும்” தேர்தல் அதிகாரி உத்தரவு …!!

வேலூர் மக்களவை தொகுதியை விட்டு மற்றவர்கள் மாலை 6 மணிக்குள் வெளியேற வேண்டுமென்று தமிழக தேர்தல் அதிகாரி அறிவுறுத்தியுள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் போது பணம் பட்டுவாடா புகாரில் சிக்கிய வேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஆகஸ்ட் 5_ஆம் தேதி வேலூர் மக்களவைக்கு  தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதைத்தொடர்ந்து திமுக , அதிமுக , நாம் தமிழர் என மும்முனைப் போட்டியாக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”சதுரங்கவேட்டை படத்தின் நாயகன் ஸ்டாலின்” முதல்வர் விமர்சனம் …!!

சதுரங்கவேட்டை படத்தின் நாயகன் போல் ஸ்டாலின் ஆசை வார்த்தைகளை கூறுகின்றார் என்று தமிழக முதல்வர் பழனிசாமி  விமர்சனம் செய்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரலில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் நிறுத்திவைக்கப்பட்ட வேலூர் பாராளுமன்ற தொகுதிக்கான தேர்தல் வருகின்ற ஆகஸ்ட் 5_ஆம் தேதி நடைபெறுமென்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதை தொடர்ந்து தமிழகத்தில் ஆளும் அதிமுக மற்றும் எதிர்க்கட்சி திமுக தங்களின் வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிமுக சார்பில் புதியநீதி கட்சி தலைவர் AC சண்முகமும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”தமிழக சட்டசபை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைப்பு” தமிழக ஆளுநர் அறிவிப்பு …!!

தமிழக சட்டசபையை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்து தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உத்தரவிடடார். தமிழக சட்டப்பேரவை கடந்த பிப்ரவரி 8_ஆம் தேதி தொடங்கிய போது நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் அதன் மீதான விவாதம் பிப்ரவரி 11 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை நடத்தப்பட்டது. பின்னர் நடைபெற்ற நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலை காரணம் காட்டி சட்டசபை ஒத்திவைக்கப்பட்ட்து. பின்னர் தேர்தல் முடிவடைந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் கூடிய சட்டப்பேரவை கூட்டத்தொடரில்  மானியக் கோரிக்கை மீதான […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நல்ல காலம் பிறக்க திமுகவிற்கு வாக்களியுங்கள்… குடுகுடுப்பைகாரன் வேடமணிந்து வித்தியாச பிரச்சாரம்..!!

வேலூர் மக்களவைத் தொகுதியில் குடுகுடுப்பைக்காரன் வேடமணிந்து திமுக கட்சியை சேர்ந்தவர் பிரச்சாரத்தில் ஈடுபட்டது அப்பகுதியில் பரவலாக பேசப்பட்டு வருகிறது தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி அன்று நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் வேலூர் தொகுதியை தவிர்த்து தமிழகத்தின் அனைத்து தொகுதிகளிலும் தேர்தல் நடைபெற்றது. இதையடுத்து ஆகஸ்ட் 5 ஆம் தேதி அன்று வேலூர் தொகுதியில் தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்ததை தொடர்ந்து வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு தீவிர பிரச்சாரங்களை  அரசியல் கட்சிகள் மேற்கொண்டு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழக்தின் அனைத்து நதிகளுக்கும் தண்ணீர் வரும்… தமிழிசை சௌந்தராஜன் பேட்டி..!!

கர்நாடகாவில் இருந்து காவேரிக்கு உறுதியாக தண்ணீர் வரும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். பாஜக உறுப்பினர் சேர்க்கை குறித்து ஆலோசனை கூட்டம் நடத்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் திருச்சி வந்தார். விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தண்ணீர் பிரச்சினைக்கு ஒரே தீர்ப்பாயம்   அமைக்கப்படுவதால் காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணிர் நிச்சயம் வரும் என்று தெரிவித்தார். மேலும் ஒரே தீர்ப்பாயம் அமைக்கப்பட்டால் காவிரி, கோதாவரி, கிருஷ்ணா, பாலாறு என […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள்

கலைக்கட்டும் “ஆடிப்பூர திருவிழா” மக்களோடு சேர்ந்து தேர் இழுத்த முதல்வர்..!!

புதுச்சேரியில்  வில்லியனூர் திருக்காமீஸ்வரர் கோவில் தேரோட்டத்தில் முதல் அமைச்சர் நாராயணசாமி கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார். புதுச்சேரியில் 12 நாட்கள் நடைபெறும் பழமை வாய்ந்த வில்லியனூர் திருக்காமீஸ்வரர் கோவில் திருவிழா அப்பகுதியில் மிகவும் பிரபலமானது. கடந்த ஜூலை 25ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய இவ்விழாவின்  முக்கிய நிகழ்வான ஆடிப்பூரத் திருவிழா இன்று நடைபெற்றது. இதில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கலந்துகொண்டார். பின் சுவாமி தரிசனம் செய்த அவர் தேரை வடம்பிடித்து இழுத்து […]

Categories
தேசிய செய்திகள்

அயோத்தி நிலம் ”மத்தியஸ்தக்குழு தோல்வி” உச்சநீதிமன்றத்தில் அறிக்கை …!!

அயோத்தி நிலம் தொடர்பான சமரச குழுவால் தீர்வுகாண முடியவில்லை என்று  உச்சநீதிமன்றம் மத்தியஸ்தக்குழு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. கடந்த 2010-ஆம் ஆண்டு அயோத்தி நிலம் தொடர்பான விவகாரத்தில் அலகாபாத் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து , உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 14 மேல்முறையீட்டு மனுக்களின் அடிப்படையில் அயோத்தி விவகாரத்துக்கு தீர்வு காண முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி எஃப்.எம்.ஐ. கலிபுல்லா தலைமையில் ஆன்மீக குரு ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், மூத்த வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு ஆகிய கொண்ட 3 பேர் கொண்ட மத்தியஸ்தர்  […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மு.க.ஸ்டாலின் அனல் பறக்க பிரச்சாரம்… பரபரப்பாகும் தேர்தல் களம்..!!

வேலூர் மக்களவை தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளரை ஆதரித்து மு.க.ஸ்டாலின் அனல் பறக்கும் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறார். தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 18ஆம் தேதியன்று நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் வேலூர் தொகுதியை தவிர்த்து அனைத்து இடங்களிலும் தேர்தல் நடைபெற்றது. ஆகஸ்ட் 5ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்ததை அடுத்து, வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து அதிமுக ,திமுக, நாம் தமிழர் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

இலவச பட்டாக்கு ரூ2000 பணம்…. வைரலாகும் அதிமுக நிர்வாகி ஆடியோ..!!

ஈரோட்டில் அரசு சார்பில் ஏழை மக்களுக்கு வழங்கப்படும் இலவச பட்டாவிற்கு அதிமுக நிர்வாகி ரூ 2000 பணம் கேட்ட ஆடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. ஈரோட்டில் இலவச வீட்டுமனை பட்டா வழங்குவதற்கு பயனாளிகளிடம் அதிமுக நிர்வாகி ஒருவர் 2000 பணம் கேட்டு மிரட்டும் செல்போன் ஆடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே  அரசருக்கு சேர்ந்த 10 ஏக்கர் நிலத்தைப் பிரித்து ஏழை மக்களுக்கு இலவச வீட்டு மனை […]

Categories
அரசியல் வேலூர்

“எந்த காலத்திலும் திமுக ஆட்சிக்கு வர முடியாது”. OPS உறுதி…..!!!!!

எந்த காலத்திலும் திமுக ஆட்சிக்கு வர முடியாது என்று பிரச்சாரத்தில்  OPS உறுதியாக கூறியுள்ளார். தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 18ஆம் தேதியன்று நடைபெற்ற மக்களவைத் தேர்தலில்  வேலூர் தொகுதியை தவிர்த்து அனைத்து தொகுதிகளிலும் தேர்தல் நடைபெற்றது. இதையடுத்து ஆகஸ்ட் 5ம் தேதி வேலூர் தொகுதியிலும் மக்களவைத் தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்ததை  தொடர்ந்து வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு, தற்போது தீவிரமான பிரச்சாரங்கள் அரசியல் கட்சிகள் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் அதிமுக கூட்டணி […]

Categories
தேசிய செய்திகள்

அயோத்தி நிலம் ”உச்சநீதிமன்றத்தில் சமரச குழு அறிக்கை” இன்று விசாரணை …!!

அயோத்தி நிலம் தொடர்பான சமரச குழு அறிக்கையை  உச்சநீதிமன்றம் தாக்கல் செய்தநிலையில் அதன் மீதானம் விசாரணை இன்று நடைபெறுகிறது. கடந்த 2010-ஆம் ஆண்டு அயோத்தி நிலம் தொடர்பான விவகாரத்தில் அலகாபாத் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து , உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 14 மேல்முறையீட்டு மனுக்களின் அடிப்படையில் அயோத்தி விவகாரத்துக்கு தீர்வு காண முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி எஃப்.எம்.ஐ. கலிபுல்லா தலைமையில் ஆன்மீக குரு ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், மூத்த வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு ஆகிய கொண்ட 3 பேர் கொண்ட மத்தியஸ்தர்  குழுவை […]

Categories
அரசியல் மாநில செய்திகள் வேலூர்

தனியார் மண்டப சீலை அகற்ற வேண்டும்…. திமுக உயர்நீதிமன்றத்தில் மனு..!!

வேலூரில் தேர்தல் அதிகாரிகளால் தனியார் மண்டபத்திற்கு வைக்கப்பட்ட சீலை நீக்க கோரி திமுக சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. வேலூர் மக்களவை தேர்தலில் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து, அத்தொகுதியில் தீவிர பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆகஸ்ட் 5 ஆம் தேதி நடைபெற இருக்கும் தேர்தலை முன்னிட்டு வேலூர் தொகுதி முழுவதும் தேர்தல் ஆணையம் தேர்தலுக்கான விதிமுறைகளை விதித்து பின்பற்றிவருகிறது. இந்நிலையில் முன் அனுமதி இல்லாமல் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் மு க ஸ்டாலின் […]

Categories
அரசியல் மாநில செய்திகள் வேலூர்

வேலூரில் திண்ணை பிரச்சாரம்… ஸ்டாலினிடம் கிராம மக்கள் கோரிக்கை..!!

வேலூர் மக்களவை தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து மு.க.ஸ்டாலின் திண்ணை பிரச்சரத்தில் ஈடுபட்டு வருகிறார். தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 18ஆம் தேதியன்று நடைபெற்ற மக்களவைத் தேர்தலில்  வேலூர் தொகுதியை தவிர்த்து அனைத்து தொகுதிகளிலும் தேர்தல் நடைபெற்றது. இதையடுத்து ஆகஸ்ட் 5ம் தேதி வேலூர் தொகுதியிலும் மக்களவைத் தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்ததை  தொடர்ந்து வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு, தற்போது தீவிரமான பிரச்சாரங்கள் அரசியல் கட்சிகள் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் சீனப்பொருட்களுக்கு 10 சதவீத வரி அதிகரிப்பு ..!! டிரம்ப் அதிரடி ..!!

சீனாவில் இருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும்  பொருட்களுக்கு செப்டம்பர் முதல் தேதியில் இருந்து பத்து சதவீத வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.  சீனாவில் இருந்து இறக்குமதியாகும் 25 ஆயிரம் கோடி டாலர் மதிப்பிலான பொருட்களுக்கு அமெரிக்கா முன்னரே 25 சதவீத வரி விதித்திருந்தது .அதேபோல்  சீனாவும் அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாகும் 11 ஆயிரம் கோடி டாலர் மதிப்பிலான பொருட்களுக்கு வரிவிதித்திருந்தது.  ஜப்பானில் கடந்த ஜுன் மாதம் அமெரிக்க – சீன அதிபர்கள் சந்தித்துப் பேசியதை அடுத்து, […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“உபா திருத்த சட்டம்”ஜனநாயகத்திற்கு எதிரானது… மாநிலங்களவையில் வைகோ பேச்சு..!!

உபா திருத்த சட்டம்  ஜனநாயகத்திற்கு எதிரானது என்றும் அதனை ஏற்கவே முடியாது  என்றும்  மாநிலங்களவையில் வைகோ பேசினார் . மாநிலங்களவையில் உபா திருத்த சட்டத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகள் விவாதித்து வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து மாநிலங்களவையில் பேசிய வைகோ, சிறுபான்மையினரின் குரலை கொடுக்கவே சட்டவிரோத நடவடிக்கைகள் பயன்படுத்தப்படுவதாகவும், அதற்கு உபா திருத்த சட்டம் மேலும் உதவுவதாகவும் தெரிவித்தார். அவசர நிலை காலத்தில் இவ்வகையான சட்டங்களின் மூலம் திமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். வாஜ்பாய் […]

Categories
தேசிய செய்திகள்

‘உன்னாவ்’ முதல் ‘சிபிஐ’ வரை… வழக்கின் முழுவிவரம்..!!

இந்தியா முழுவதும் பரபரப்பாக பேசப்படும் உன்னாவ்  பிரச்சனையை ஆரம்பம் முதல் சிபிஐ விசாரணை வரை முழு விவரத்தை இந்த செய்தி தொகுப்பில் பார்ப்போம். உத்திரபிரதேச மாநிலத்தில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி எம்எல்ஏவால் 17 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் நடைபெற்ற நிகழ்வுகள் திரைப்பட காட்சிகளுடன் கூட ஒப்பிட முடியாத அளவுக்கு எதிர்பாராத திருப்பங்கள் ஏராளமாக நடந்தது. குறிப்பாக பலாத்காரம், மிரட்டல், அடுத்தடுத்து கொலைகள், விபத்து, அரசியல் தலையீடு என சட்டவிரோத நிகழ்வுகள் அனைத்தும் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

மிஸ்டர் பிரதமர் ”என்னை நம்புங்கள்” பொருளாதாரம் மந்த நிலை … ராகுல் ட்வீட் …!!

மிஸ்டர் பிரதமர் பொருளாதார ரெயில் தடம் புரண்டுள்ளது, என்னை நம்புங்கள் பொருளாதரம் மந்த நிலையை நோக்கி வேகமாக செல்கிறது என்று ராகுல் காந்தி ட்வீட் செய்துள்ளார். கடந்த ஏப்ரலில் நடைபெற்ற மக்களவையில் தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி அசுரத்தனமான வெற்றிபெற்று தனிப்பெரும்பான்மையுடன் இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்தது. மேலும் புதிய அரசு பொறுப்பேற்ற நிலையில் கடந்த ஜூன் மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டை […]

Categories
தேசிய செய்திகள்

உச்சநீதிமன்றம் சென்ற கர்நாடக தகுதி நீக்க MLA_க்கள்…!!

கர்நாடகாவில் தகுதி நீக்கம் செய்யப்படட 14 சட்டமன்ற உறுப்பினர்கள் உச்சநீதிமன்றத்தில் சபாநாயகர் உத்தரவை எதிர்த்து மனுதாக்கல் செய்துள்ளனர். கர்நாடக சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் மதசார்பற்ற ஜனதா தள – காங்கிரஸ் கூட்டணி  நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்து அரசு கவிழ்ந்தது. இதையடுத்து கர்நாடக மாநில முதல்வரான எடியூரப்பா சட்ட சபையில் பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சி செய்து வருகின்றார். அரசுக்கு எதிராக பதவியை ராஜினாமா செய்து நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாத மதசார்பற்ற ஜனதா தள – காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் 3 […]

Categories
தேசிய செய்திகள்

” சிவப்பு விளக்கு பகுதியில் அதிக முஸ்லீம் பெண்கள் ” பாஜக MLA சர்சை பேச்சு …!!

சிவப்பு விளக்கு பகுதிகளில் முஸ்லிம் பெண்கள் அதிகளவில் உள்ளனர் என்று ஒடிஷா மாநில  பா.ஜ.க. MLA பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.  மத்தியில் இரண்டாவது முறையாக பாஜக அரசு பொறுப்பேற்றது முதல் பல்வேறு விதங்களில் சிறுபான்மை மக்கள் மீது தாக்குதல் நடத்தி வருவதான குற்றசாட்டு முன்வைக்கப்பட்டது. முஸ்லீம் மக்களை ஜெய் ஸ்ரீ ராம் சொல்ல சொல்லி துன்புறுத்துவது என்று பல்வேறு செய்திகள் ஊடகங்களில் வெளியாகின. மேலும் மாநிலங்களவையில் பாஜகவிற்கு பெரும்பான்மை இல்லாத நிலையிலும்  முத்தலாக் தடை சட்ட மசோதாவை நிறைவேற்றியது. […]

Categories
தேசிய செய்திகள்

”தலைவர் பதவிக்கு என்னை இழுக்காதீர்கள்” பிரியங்கா கருத்து ….!!

காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு என்னுடைய பெயரை இழுக்காதீர்கள் என்று பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடந்து முடிந்த மக்களவை தேர்தல் காங்கிரஸ் கட்சியின் தோல்வியை தொடர்ந்து தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்பில் இருந்து ராகுல் காந்தி விலகினார். மேலும் அவரின் ராஜினாமா கடிதத்தை காங்கிரஸ் கட்சியினர் திரும்ப பெற வலியுறுத்தியும் , ராஜினாமா முடிவில் ராகுல் காந்தி உறுதியாக இருந்து வருகின்றார். மேலும் ராஜினாமா குறித்த விளக்கம் கடிதம் வெளியிட்ட ராகுல் மக்களவை தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று […]

Categories
மாநில செய்திகள்

“புதிய கல்விக்கொள்கையை நான் ஆதரிக்கிறேன்” ..சரத்குமார் பேட்டி ..!!!

“தொலைநோக்கு சிந்தனையுடன் கூடிய புதிய கல்விக்கொள்கை அமலாக வேண்டும்” என அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவரான  சரத்குமார் தெரிவித்துள்ளார்.   டெல்லியில் ரயில்வேதுறை  அமைச்சர் பியூஸ்கோயலையும், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் நிஷாங்க் ஆகியோரை சரத்குமார் சந்தித்து பேசினார் .  அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் ,விருதுநகரில் அண்மையில் திறக்கப்பட்ட காமராஜர் மணிமண்டபத்தை பொதுமக்கள் கண்டுசெல்லும் வகையில், அனைத்து ரயில்களும் விருதுநகரில் நின்று செல்லும்படி கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவித்தார். மேலும் உலக கல்வி தரத்திற்கு இணையாக, […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பிஜேபி அட்டூழியத்தால் அதிமுக டெபாசிட் இழக்கும்… கே.பால கிருஷ்ணன் பரபரப்பு பேட்டி..!!

நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு மோடி எதிர்ப்பு அதிகரித்து உள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். திருச்சி மாநகரில் பல மடங்கு உயர்த்தப்பட்டு உள்ள வீட்டு வரி, சொத்து வரி உள்ளிட்டவற்றை திரும்பப் பெறக் கோரி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில், ஏற்கனவே தமிழக […]

Categories
அரசியல் மாநில செய்திகள் வேலூர்

BREAKING : மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்திய மண்டபத்திற்கு சீல்… தேர்தல் அதிகாரிகள் அதிரடி..!!

வேலூரில் முன் அனுமதி பெறாமல் மு.க.ஸ்டாலின் ஆலோசனை கூட்டம் நடத்திய தனியார் மண்டபத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். கடந்த ஏப்ரல் 18ம் தேதியன்று மக்களவை தேர்தல் தமிழகத்தில் வேலூர் தொகுதியை தவிர்த்து அனைத்து தொகுதிகளிலும் நடைபெற்றது. இதையடுத்து ஆகஸ்ட் 5 ஆம் தேதி அன்று தேர்தலை நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம்  அறிவித்ததையடுத்து, வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு பிரச்சார பயணங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் தேர்தலை முன்னிட்டு தேர்தலுக்கான விதிமுறைகள் வேலூர் தொகுதியில் அமுலுக்கு வந்தது. இந்நிலையில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஆகஸ்ட் 10 முதல் “கட்டணம் குறைப்பு”… 130+ ஜிஎஸ்டி மட்டுமே… EPS அதிரடி அறிவிப்பு..!!

தமிழகத்தில் அரசு கேபிள் டிவிக்கான கட்டணம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி முதல் குறைக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். ஏப்ரல் 18-ம் தேதி அன்று நடைபெற்ற மக்களவை தேர்தலில் தமிழகத்தின் வேலூர் தொகுதியை தவிர்த்து மற்ற தொகுதிகளில் தேர்தல்  நடைபெற்றது. இதையடுத்து இந்திய தேர்தல் ஆணையம் ஆகஸ்ட் ஐந்தாம் தேதியன்று தேர்தலை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டது. அதன்படி, வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு தீவிர பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் வேலூர் மக்களவைத் தொகுதியில் முதல்வர் எடப்பாடி […]

Categories
மாநில செய்திகள்

வாயில் ரூபாய் நோட்டை திணித்த துணை சபாநாயகர் … ”கதறிய சிறுவன்” வெளியான சர்ச்சை வீடியோ..!!

 தெலுங்கானாவின் துணை சபாநாயகர் சிறுவனை பாராட்டும் விதமாக  வாயில் ரூபாய் நோட்டுகளை திணித்த  வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது .  தெலுங்கானாவில் செகந்திராபாத் இல் நடைபெற்ற கோனலு  எனும் திருவிழா கொண்டாட்டத்தின்போது டிரம்ஸ் கருவியை வாசித்துக் கொண்டிருந்த சிறுவனை அங்கு இருந்தவர்கள் கைதட்டி பாராட்டி கொண்டிருந்தனர். பின்னர் , தெலுங்கானாவின் துணை சபாநாயகர் பத்மராவ்கவ் அந்த சிறுவனை பாராட்டும் வகையில் அவனது வாயில் ரூபாய் நோட்டுகளை திணித்தார். இந்தச் சம்பவம் நிகழ்ந்த போது எடுத்த வீடியோ இணையத்தில் வெளியாகி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

விரைவில் அறிமுகமாகும் பேட்டரி பேருந்துகள்… அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேட்டி..!!

தமிழகத்தில் பேட்டரி பேருந்துகள் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழக அரசு சார்பில் பல்வேறு அரசுத் திட்டங்கள் மற்றும் அரசு கட்டிடங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை தலைமைச் செயலகத்தில் காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார். அதன் படி, கரூர் மாவட்டம் காந்திபுரத்தில் புதிய அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார். இந்நிகழ்வில் போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உட்பட ஏராளமான அதிமுக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”தலைவராக பிரியங்கா சரியான நபர்”   பீட்டர் அல்போன்ஸ் கருத்து….!!

காங்கிரஸ் கட்சியின் தலைவராக பொறுப்பேற்க பிரியங்கா காந்தி சரியான நபர் என்று தமிழக காங்கிரஸ்  பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த மக்களவை தேர்தல் காங்கிரஸ் கட்சியின் தோல்வியை தொடர்ந்து தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்பில் இருந்து ராகுல் காந்தி விலகினார். மேலும் அவரின் ராஜினாமா கடிதத்தை காங்கிரஸ் கட்சியினர் திரும்ப பெற வலியுறுத்தியும் , ராஜினாமா முடிவில் ராகுல் காந்தி உறுதியாக இருந்து வருகின்றார். மேலும் ராஜினாமா குறித்த விளக்கம் கடிதம் வெளியிட்ட ராகுல் மக்களவை தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று […]

Categories
அரசியல் ஆன்மிகம் காஞ்சிபுரம்

“அத்திவரதர்” சயன கோலத்தின் கடைசி நாள்… தொண்டர்களுடன் OPS தரிசனம்..!!

காஞ்சிபுர அத்திவரதரை அதிமுக ஒருங்கிணைப்பாளர் O.பன்னீர் செல்வம் தனது தொண்டர்களுடன் சென்று தரிசனம் செய்தார். காஞ்சிபுரத்தில் 40 நாள்கள் நடைபெறும் அத்திவரதர் உற்சவம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. அத்திவரதரை தரிசிக்க நாளுக்கு நாள் பக்தர்களின் கூட்டமும் அதிகரித்து வரும் நிலையில், அவ்வப்போது பிரபலங்களும் அரசியல் கட்சித் தலைவர்களும் அத்திவரதரை தரிசிக்க தொடர்ந்து வருகை தருகின்றனர். இந்நிலையில் அத்திவரதரின் சயன கோல காட்சி இன்றுடன் நிறைவடைய இருப்பதால், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ பன்னீர்செல்வம் அத்திவரதரை தரிசனம் செய்தார். […]

Categories
தேசிய செய்திகள்

10 வரிவருவாய் குறைவு ”ஜிஎஸ்டியை பரிசோதிக்க தவறியதே காரணம்” சிஏஜி அறிக்கையில் தகவல்…!!

ஜிஎஸ்டி வரியை அறிமுகப்படுத்துவதற்கு முன்பாக அரசு பரிசோதித்துப் பார்க்க தவறியதால் வரி வருவாய் குறைந்துள்ளதாக சிஏஜி அறிக்கையில் தெரியவந்துள்ளது. மத்திய அரசின் தலைமைத் தணிக்கையாளர் மகரிஷியின் தன்னுடைய முதல் சிஏஜி அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.அதில் பல்வேறு அம்சங்களை அவர் சுட்டிக்காட்டி இருந்தார். மேலும்  ஜிஎஸ்டி வரி விதிப்பின் ரசிது  சரி பார்க்கும் முறை இரண்டு ஆண்டுகளுக்கு பிறகும் அமுல்படுத்தப்படவில்லை. ஜிஎஸ்டி வரி வசூல் தொடர்பான படிவங்கள் தாக்கல் செய்யப்படுவது முழுமையாக இல்லை .அது  மாதம் தோறும் குறைந்து வருவதாகவும் சொல்லப்பட்டுள்ளது. மேலும் அந்த […]

Categories
தேசிய செய்திகள்

தகுதி நீக்கம் செய்யப்பட்ட 14 பேர் காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கம்….!!

கர்நாடகாவில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 14 காங்கிரஸ் கட்சி MLA_க்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். கர்நாடக சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் மதசார்பற்ற ஜனதா தள – காங்கிரஸ் கூட்டணி  நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்து அரசு கவிழ்ந்தது. இதையடுத்து கர்நாடக மாநில முதல்வரான எடியூரப்பா சட்ட சபையில் பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சி செய்து வருகின்றார். அரசுக்கு எதிராக பதவியை ராஜினாமா செய்து நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாத மதசார்பற்ற ஜனதா தள – காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் 3 பேரை தகுதி நீக்கம் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

”திப்பு சுல்தான் ஜெயந்தி இரத்து” சித்தராமையா கண்டனம் …!!

பாரதீய ஜனதா கட்சியினால்  மதச்சார்பின்மை கண்ணோட்டத்துடன் எதையும் எதிர்கொள்ள முடியவில்லை என்று கர்நாடக மாநில முன்னாள் முதலவர்  சித்தராமையா தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலத்தின் நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசை கவிழ்த்து , தனது அரசின் பெரும்பான்மையை நிரூபித்து  புதிய முதல்வராக பொறுப்பேற்றவர் எடியூரப்பா. இவர் பொறுப்பேற்று மூன்று நாட்கள் ஆகியுள்ள நிலையில் அந்த மாநிலத்தின் அரசு விழாவாக நடைபெற்று வந்த திப்பு சுல்தான் ஜெயந்தி நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுவதாக அறிவித்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தி அம்மாநில அரசியலில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

ஆதிகால செயல்கள் குப்பையில் வீசப்பட்டுள்ளது… முத்தலாக் குறித்து பிரதமர் கருத்து..!!

முத்தலாக் தடை சட்டம் நிறைவேற்றப்பட்டதன் மூலமாக ஆதிகால செயல்கள் குப்பையில்   வீசப்பட்டுள்ளதாக  பிரதமர் நரேந்திர மோடி கருத்து தெரிவித்துள்ளார். பாரதிய ஜனதா புதிய அரசு பொறுப்பேற்றதும் எதிர்கட்சிகளின் பலத்த எதிர்ப்புக்கிடையே கடந்த 25ஆம் தேதி முத்தலாக் தடை மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து மாநிலங்களவையில் முத்தலாக் தடை மசோதா இன்று தாக்கல் செய்யபட்டது.இம்மசோதாவை மத்திய சட்டத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தாக்கல் செய்தார். இந்நிலையில்  வாக்கெடுப்புக்கு  பின் மாநிலங்களவையில் முத்தலாக் தடை சட்டத்தை சபாநாயகர் வெங்கையா நாயுடு நிறைவேற்றினார். […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

1000 பிரபலங்கள்….  100 நாட்கள் ”அக்காவிடம் பேசுங்கள்” பிக் பாஸ் பாணியில் மம்தா பிரச்சாரம் …!!

அக்காவிடம் பேசுங்கள் என்ற தலைப்பில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மாநிலம் முழுவதும் பிரசாரத்தை முன்னெடுக்க இருக்கின்றது. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக அசுர வெற்றிபெற்று தனிப்பெரும் கட்சியாக இரண்டாவது முறையாக மத்தியில் ஆட்சி அமைத்தது. மேலும் பாஜக மேற்கு வங்க மாநிலத்தில் எதிர்பார்க்காத வெற்றியை பெற்றது. அங்கு ஆளும் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக 18 மக்களவை தொகுதியில் பாஜக வென்றது. கடந்த 2012_ஆம் ஆண்டு தேர்தலில் தன் வசம் வைத்திருந்த 12 தொகுதிகளை திரிணாமுல் காங்கிரஸ் பாஜகவிடம் பறி […]

Categories

Tech |